புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
60 Posts - 40%
heezulia
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
311 Posts - 50%
heezulia
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
21 Posts - 3%
prajai
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதலும் கண்களும்  Poll_c10காதலும் கண்களும்  Poll_m10காதலும் கண்களும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் கண்களும்


   
   
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Thu Sep 11, 2014 2:09 pm

காதல் என்பது ஒரு விதமான தொடர்பு இல்லை . ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம் .காதல் என்றால்
என்ன? சினிமாகளில் ஒரு ஆணும் பெணும் ஒருவரெரை திருமணம் செய்வது காதல் அல்ல.
பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது காதல்.
அண்ணன் தம்பி மீது வைப்பது காதல்
தங்கை அண்ணன் , தம்பி மீது வைப்பது காதல்
ஆசிரியர் மாணவர் மீது வைப்பது காதல்
காற்று மலர் மீது வைப்பது காதல்
கடல் பூமி மீது வைப்பது காதல்
மீன் தண்ணீர் மீது வைப்பது காதல்
எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 10:50 pm

கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!

ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Fri Sep 12, 2014 1:30 pm

காதல் என்பது தூரத்தில் தெரியும் வானவில் போன்றது அதனை ரசிக்க முடியும் ஆனால் தொடுவது என்பது அறியமால் செய்யும் தவறு. இன்றைக்காலத்தில் காதல் என்ற பெயரில் தீய செயலில் ஈடுபடும் ஆண்களும் உண்டு அதே சமயத்தில் பெண்களும் உண்டு . நாம் எதனை காதல் என்று நினைக்கிறோம் .
இன்பம் என்ற ஏணியில் இனிமையான முறையில் எற வேண்டும் என்று நினைப்பது.
ஆழம் தெரியமால் காலை விடுவது , பாம்பு மேல் தவளை ஆசை கொள்வது, பூனை மேல் எலி ஆசை கொள்வது .
காதல் என்பது இனிமையும் ,புதுமையும் கொண்ட தினமும் ஒரு புதுமையான நிகழ்வுகள் காதல்.
அதிகாலை சுரியன் மேல் ஆசை கொள்வது,
பகல் பொழுது இரவின் மேல் ஆசை கொள்வது
கடல் அலைகள் கரையின் மேல் ஆசை கொள்வது
இவைகள் எல்லாம் எப்பொழுது நிறைவேற்றி கொள்ளும் தொரிந்து கொள்வம்


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 12, 2014 2:37 pm

எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்

நிதர்சனமான உண்மை.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 13, 2014 4:48 am

நல்ல விளக்கம். நன்று. உம்மை பற்றி முழுவிவரம் ...................!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 13, 2014 4:55 am

வருக வருக மணிவேந்தன் அவர்களே காதலில் தொடங்கியுள்ளீர்கள். காதல் சிலருக்கு கனவாகவே ........காதலுக்கு காது............

மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Sat Sep 13, 2014 12:17 pm

காதல் இன்றைக் காலத்தில் அதிகமான முறையில் பள்ளி மாணவ,மாணவிகளிடம் தான் அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது. அதே சமயத்தில் அவர்கள் கல்வியும் பாதிப்பு அடைய கூடிய நிலை உள்ளது. அதற்கு ஏற்ப இன்றைக் காலத்தி வெளியிடப்படும் திரைப்படம் அனைத்தும் பள்ளி மாணவர்களிடம் காதல் வளர்ச்சிகான கதைகளமாக கொண்டு உள்ளது. திரைப்படம் வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்று மாணவர்களுக்கு தெரியவில்லை. அதே சமயத்தில் அவர்களிடம் தீய எண்ணங்கள் வளர ஆரம்பித்து விடுகிறது.
கல்லூரியில் பயிலும் மாணவர்களும் இது போன்ற காதல் வயப்படும் வயது ஆகிறது. கல்லூரி மாணவர்களின் குறும்பு செயல் மற்றவர்களை மனதில் எரிச்சல் அடைய செய்கிறது. பேருந்தில் சன்னல் ஒரத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடை காதலிடம் செல் போன் மூலம் காதல் பாடல் மூலம் அளவுக்கு அதிகமான சத்தம் மூலம் தன் காதலிடம் கூறுவது. நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 3:02 pm

நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................


மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் பழகுவது காதல் இல்லை நண்பரே...
கல்யாணம் முடித்து நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகளை கடைபிடிப்பது நல்லது...
திருமணம் முன்பு வரும் காதல் நிச்சயமற்றது
திருமணம் பின்பு வரும் அன்பே உண்மையான உன்னதமான காதல் ....
இது புரிந்தால் எவரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:28 pm

சிவா wrote:கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!

ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!

ம்.....ரொம்ப சரி சிவா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மணிவேந்தன்
மணிவேந்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014

Postமணிவேந்தன் Wed Sep 17, 2014 1:09 pm

கனவு வாழ்க்கையில் உன்னுடன் வாழ்கிறேன், நிஜவாழ்க்கையில் நீ என்னுடன் வாழ மறுக்கிறாய் காரணம் தெரியமால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இரவில்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக