புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
77 Posts - 36%
i6appar
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
77 Posts - 36%
i6appar
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_m10யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 11:19 pm

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!


ஒரு நள்ளிரவு..! ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான்.

நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார்.

அதைக்கேட்ட திருடன் திகைத்தான்.

அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ‌‌போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான்.

”சரி போகட்டும்! எனக்குப்பணம்தான் வேண்டும்...!” என்றான் திருடன்.

ஜென் குரு சிறிது கூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.

அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது.

ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான்.

அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி..! நீ வெளியே போகும்போது அறைக் கதவை சாத்திவிட்டுப் போ..!” என்றார் ஜென் குரு.

திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.

மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான்.

அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.

”ஐயா...! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப்பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள்.

”ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா..?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறு போட்டுவிட்டது.”

”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”

”நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப்போகிறேன்!” என்றான்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தாராம்.

அச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக