புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
91 Posts - 61%
heezulia
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
1 Post - 1%
viyasan
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
1 Post - 1%
eraeravi
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
283 Posts - 45%
heezulia
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
19 Posts - 3%
prajai
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_m10துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?


   
   

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 10:46 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?



அதாவது இழவு வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
 
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க  சிலர் கண்டுபிடித்தது தான் பறை. 
 
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.
 
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.  அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம். யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் அக்காலத்து வாசிகள். 
 
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம். 
 
அதனால் தான் இழவு வீடுகளில் பறை அடிக்கும் சம்பிரதாயம் வந்ததாக, எங்கள் சுற்று வட்டாரத்திலேயே மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கூறினார். 
சந்தேகம் தீர்ந்ததா. . .
 
பின் எதற்க்காக இக்காலத்து  திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் "பறை" அடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதுனு தங்களுக்கு சந்தேகம் வருவது இயல்பு. . . 
 
அட, படம் பார்க்க வருகிறவர்கள், ஆடாமல் அசையாமல் பிணம் போல் இல்லாமல் துள்ளி எழுந்து ஆடனம்னுதாங்க. . . 
 
காசயும் வாங்கிட்டு என்னவெல்லாம் செய்ய வெக்குறாங்க பாருங்க. .

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:47 pm

வித்தியாசமான தகவல். நன்றி ஜெசிபர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 10:50 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 1571444738 சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:58 pm

வித்தியாசமான தகவல். நன்றி ஜெசிபர்.புன்னகை ,,,,,,,,,,,,,,,எங்கிருந்து தான் இப்படிப்பட்ட செய்திகளை பிடிக்கறீங்களோ ...............சாரி படிக்கறீங்களோ ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:56 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 11, 2014 11:29 am

அரிய தகவல் .... உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் புன்னகை நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 11, 2014 1:57 pm

உண்மை இருக்கலாமில்லே ! துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 jessifer
சினிமாலே பறை சத்தம் வந்தா தூங்கிண்டு இருக்கறவனும் எழுந்து ஒடினாதென்,
அடுத்த சனம் வருமில்லே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 11, 2014 2:00 pm

நல்ல தகவல் ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Thu Sep 11, 2014 2:39 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 பகிர்வுக்கு நன்றி ..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 11, 2014 2:52 pm

சுவையான தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக