புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
25 Posts - 51%
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
7 Posts - 2%
prajai
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தையே!!


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:58 pm

ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:42 pm

Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 7:11 am

M.M.SENTHIL wrote:
Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1086427

எந்தையே = தந்தையே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:48 am

வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 11, 2014 9:40 am

ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எந்தையே!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:08 am

ayyasamy ram wrote:வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1086490


உண்மைதான். அனைத்து தரப்பு மனிதர்களும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் ... திருந்த வேண்டும்.. நன்றி ..

Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:11 am

M.Saranya wrote:ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1086497


திருந்துவோம் அனைவரும்.. நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக