புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி
Page 1 of 1 •
ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள சிறுமி தனக்கும், அங்குள்ள பெண்களுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கூறி கண்ணீர் விட்டு அழுந்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிஞ்சார் என்ற மலைப் பகுதியில் குர்திஷ் மொழி பேசுகிற யாஜிடி இன மக்களை, சன்னி முஸ்லிம் பிரிவை தழுவுமாறு தீவிரவாதிகள் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்தனர். அவர்கள் மதம் மாற மறுத்தபின்னர் அவர்களில் பலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். இவர்கள் ஷியா மற்றும் சுபி முஸ்லிம் மதங்களின் கலப்பு மதம் என கூறப்படுகிற யாஜிடி மதப்பிரிவை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அப்போது யாஜிடி இன பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் குறித்தான தகவல்கள் வெளியாகமலே இருந்தது.
இந்நிலையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் செல்போன் மூலம் பேசிய 17 வயது சிறுமி கொடுமைகளை கூறியுள்ளார். மயாத் (சிறுமியின் உண்மையான பெயர் இல்லை) என்று கூறப்படும் அந்த சிறுமி தீவிரவாதிகளால் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி கடத்தப்பட்டார். அவர் தொடர்ந்து தீவிரவாதிகளின் கையிலே சிக்கியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குர்திஷ்தானில் அகதிகளாக உள்ளனர். அவர்களிடம் சிறுமி பேசிவந்துள்ளார். சிறுமியால் ஆங்கில மொழியில் பேச முடியும். இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்கு சிறுமியின் பெற்றோர் அவரது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிறுமி ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வாய்விட்டு சொல்ல முடியாமல் அழுத வண்ணம் தயங்கி, தயங்கி கூறியுள்ளார். தனக்கு ஐரோப்பாவில் படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ள சிறுமி ஆங்கில மொழியில் கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். எங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் தெரிக்க கோரி துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கொடுமை செய்கின்றனர். எனக்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லவே நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னுடைய பெயரை தெரிவித்துவிடாதீர்கள். நான் உடனடியாக இறந்துவிட தோன்றுகிறது. ஆனால் பெற்றோரை காண கண்டிப்பாக உயிர்தப்பிப்போம் என்று நம்பிக்கை உள்ளது. இருப்பினும் நம்பிக்கை மங்கிக் கொண்டே வருகிறது.
40 பெண்கள் மற்றும் சிறுமிகளை தீவிரவாதிகள் பெயர் தெரியாத நகரில் வைத்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள சிறுமிகளின் வயது 12 முதல் இருக்கும். பெண்களது வயது 30 வரையில் இருக்கும். என்று அவர் கூறியுள்ளார்.
உங்களை அவர்கள் என்ன செய்கீறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள சிறுமி மயாத், நான் எனக்கு நடந்ததை கூற மிகவும் அவமானம் அடைகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. என்று கூறியுள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தெரிவித்துள்ளார். பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறையில் பெரும் கொடூர சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். என்று கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பிவந்த பெண் ஒருவர் கூறுகையில், அங்கு பெண்களை அடிமைகள் போன்று நடத்துகின்றனர். பெண்கள் பல்வேறு ஆண்களிடம் கொடுக்கப்படுகின்றனர். அவர்கள் சிரியாவில் இருந்து வருகின்றனர். என்று கூறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை பிடித்துள்ளனர். பாலியல் உறவுக்கு உடன்படவில்லை என்றால் அவர்கள் எங்களை அடித்து கொடுமை செய்கின்றனர். அவர்கள் என்னை அடித்து கொலை செய்வதையே விரும்பினேன். அதனையும் செய்ய அவர்கள் கோழையாகவே இருந்தனர். சில சிறுமிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளின் சித்தரவதைகளை அனுபவித்தே எனது வாழ்க்கை கழிந்துவிட்டது. அவர்கள் என்னுடைய உடலை கொன்றுவிட்டனர். தற்போது என்னுடைய ஆன்மாவை கொன்று வருகின்றனர். என்று சிறுமி மயாத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிஞ்சார் என்ற மலைப் பகுதியில் குர்திஷ் மொழி பேசுகிற யாஜிடி இன மக்களை, சன்னி முஸ்லிம் பிரிவை தழுவுமாறு தீவிரவாதிகள் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்தனர். அவர்கள் மதம் மாற மறுத்தபின்னர் அவர்களில் பலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். இவர்கள் ஷியா மற்றும் சுபி முஸ்லிம் மதங்களின் கலப்பு மதம் என கூறப்படுகிற யாஜிடி மதப்பிரிவை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அப்போது யாஜிடி இன பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் குறித்தான தகவல்கள் வெளியாகமலே இருந்தது.
இந்நிலையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் செல்போன் மூலம் பேசிய 17 வயது சிறுமி கொடுமைகளை கூறியுள்ளார். மயாத் (சிறுமியின் உண்மையான பெயர் இல்லை) என்று கூறப்படும் அந்த சிறுமி தீவிரவாதிகளால் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி கடத்தப்பட்டார். அவர் தொடர்ந்து தீவிரவாதிகளின் கையிலே சிக்கியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குர்திஷ்தானில் அகதிகளாக உள்ளனர். அவர்களிடம் சிறுமி பேசிவந்துள்ளார். சிறுமியால் ஆங்கில மொழியில் பேச முடியும். இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்கு சிறுமியின் பெற்றோர் அவரது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிறுமி ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வாய்விட்டு சொல்ல முடியாமல் அழுத வண்ணம் தயங்கி, தயங்கி கூறியுள்ளார். தனக்கு ஐரோப்பாவில் படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ள சிறுமி ஆங்கில மொழியில் கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். எங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் தெரிக்க கோரி துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கொடுமை செய்கின்றனர். எனக்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லவே நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னுடைய பெயரை தெரிவித்துவிடாதீர்கள். நான் உடனடியாக இறந்துவிட தோன்றுகிறது. ஆனால் பெற்றோரை காண கண்டிப்பாக உயிர்தப்பிப்போம் என்று நம்பிக்கை உள்ளது. இருப்பினும் நம்பிக்கை மங்கிக் கொண்டே வருகிறது.
40 பெண்கள் மற்றும் சிறுமிகளை தீவிரவாதிகள் பெயர் தெரியாத நகரில் வைத்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள சிறுமிகளின் வயது 12 முதல் இருக்கும். பெண்களது வயது 30 வரையில் இருக்கும். என்று அவர் கூறியுள்ளார்.
உங்களை அவர்கள் என்ன செய்கீறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள சிறுமி மயாத், நான் எனக்கு நடந்ததை கூற மிகவும் அவமானம் அடைகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. என்று கூறியுள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தெரிவித்துள்ளார். பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறையில் பெரும் கொடூர சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். என்று கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பிவந்த பெண் ஒருவர் கூறுகையில், அங்கு பெண்களை அடிமைகள் போன்று நடத்துகின்றனர். பெண்கள் பல்வேறு ஆண்களிடம் கொடுக்கப்படுகின்றனர். அவர்கள் சிரியாவில் இருந்து வருகின்றனர். என்று கூறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை பிடித்துள்ளனர். பாலியல் உறவுக்கு உடன்படவில்லை என்றால் அவர்கள் எங்களை அடித்து கொடுமை செய்கின்றனர். அவர்கள் என்னை அடித்து கொலை செய்வதையே விரும்பினேன். அதனையும் செய்ய அவர்கள் கோழையாகவே இருந்தனர். சில சிறுமிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளின் சித்தரவதைகளை அனுபவித்தே எனது வாழ்க்கை கழிந்துவிட்டது. அவர்கள் என்னுடைய உடலை கொன்றுவிட்டனர். தற்போது என்னுடைய ஆன்மாவை கொன்று வருகின்றனர். என்று சிறுமி மயாத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது:
» பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டனர்: 30 மாணவிகள் காயம்
» சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!
» என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி
» "நமீதாவால் பல கோடி ரூபாய் நஷ்டம்" டைரக்டர் கண்ணீர் பேட்டி
» பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டனர்: 30 மாணவிகள் காயம்
» சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!
» என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி
» "நமீதாவால் பல கோடி ரூபாய் நஷ்டம்" டைரக்டர் கண்ணீர் பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|