புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
mruthun
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
3 Posts - 1%
manikavi
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 1%
mruthun
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_m10 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன புருவம்… அழகான வில்லென்று..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:20 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Oviyam1-horz-300x225

வில்லினையொத்த புருவம்!
உவமைக்கென அகப்பட்ட
உயிர்ப் பொருள்!
என் கவிதை வானின்
கருப் பொருள்!

ஓர் நாள்…
காட்டைத் திருத்தி
கழனி செய்து
விளைத்த பயிர்போலே…
புருவம் திருத்தி வந்தாய்!

மென்னகை பூத்த முகத்தில்
மெல்லிய புருவம்!
அழகாய்த்தான் இருந்தது…!

உவகையின் பொருட்டு
உவமையின் பொருட்டு…
உரிமையில் வினவினேன்…
முறுவல் செய்தாய்…
‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?”
ரசிக்கும் முன்னர் …
முறைக்கவும் செய்தாய்!

வில்லுக்கு விஜயனாம்!
சொல்லுக்கு ராமனாம்!
புராணம் பேசும்!
வில்லெடுத்துச் செய்த செயலெலாம்
கொலைத் தொழில்!
ஒற்றை வில்லில்
ஓராயிரம் கணைகள்..
மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்!

ஆனால் பெண்ணே…
பார்வைக்கு நீயே!
என் கதை பேசும்!
உன்னில் இரட்டை வில்…
தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று!

ஆம் பெண்ணே…
உன் புருவ வில்லில் இருந்து
புறப்பட்ட பார்வைக் கணைகள்….
என் நெஞ்சைப் பதம் பார்த்து
நிலத்தில் வீழ்த்தின!

என்னடா மடிந்தாளா..?
கேட்டவர்க்கெலாம் என் பதில்…
மடிந்தவன் நானே!
மரித்தவனும் நானே!

செங்கோட்டை ஸ்ரீராம்



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 5:58 am

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834
-

திங்களுள் வில்லெழுதி, தேராது, வேல்விலக்கி
தங்க ளுளாளென்னும் தாழ்வினால், இங்கண்
புனம்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனம்காக்க வைத்தார் மருண்டு

-
இப்பாடலுக்கு ஈகரை புலவர்கள் விளக்கம் தர
கோருகிறேன்...!!

ஈகரை புலவர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 6:24 am

  திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா



 ஆன புருவம்… அழகான வில்லென்று..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:31 am

சிவா wrote:   திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
   தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்
   புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
   மனம் காக்கவைத்தார் மருண்டு





நூல்: திணை மாலை நூற்றைம்பது (30)

பாடியவர்: கணிமேதாவியார்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது


   சந்திரனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் புருவங்களாக்கி, இரண்டு வேல்களைக் கண்களாகப் பொருத்திச் செய்த அழகி அவள். இத்தனை அழகையும் கண்டு ஆண்கள் அடையப்போகும் துயரங்களைப்பற்றித் துளியும் எண்ணாமல் வளர்ந்துவிட்டவள்.

   அதனால் என்ன பிரயோஜனம்? அப்பேர்ப்பட்ட பேரழகி இந்தச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாள். ஆகவே, அவளைத் தினை வயலை(புனம்)க் காவல் காப்பதற்கு அனுப்பிவிட்டார்கள்.

   சாதாரணக் காவல் வேலைதானே? சும்மா அப்படியே கிளம்பி வரவேண்டியதுதானே? இவளைப் பார், வேண்டுமென்றே கூந்தலில் அழகான மலர்களைச் சூடி அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். மருண்ட பார்வையால் என்னை மயக்குகிறாள்.

   புனத்தைக் காவல் காக்க வந்தவள், இப்போது எனக்குள் குதித்து என் மனத்தைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறாள்!

தினம் ஒரு பா
மேற்கோள் செய்த பதிவு: 1086698

 ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834  ஆன புருவம்… அழகான வில்லென்று..! 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 6:35 am

விளக்கம் அருமை..!
-
 ஆன புருவம்… அழகான வில்லென்று..! ZSvusTneTGe2GvYbizqw+365paawrapper

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக