புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
104-க்கு கால் பண்ணுங்க!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நான் ஒதுங்கிய இடம் கோஷா ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் அரசினர் கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை. உள்ளே 108 ஆம்புலன்ஸுகள் அடிக்கடி போய் வருவதைப் பார்த்து, 'ஏதோ எமர்ஜென்ஸி' என்று உள்ளே நுழைந்தேன். அந்த மருத்துவமனை வளாகத்தில்தான், தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸின் கன்ட்ரோல் ரூம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன.
அங்கிருந்த டெஸ்கில் 50 பேர் பரபரவென பேசியபடி இருந்தனர். பொதுமக்கள் 108-க்கு டயல் செய்ததும் அவர்களின் கால் இந்த கன்ட்ரோல் ரூம் போனுக்குத்தான் வருகிறது. அவர்களிடம் விவரங்களைக் கேட்டு உடனடியாக அந்த ஏரியாவுக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் அனுப்பி வைப்பது இவர்களின் வேலை. இங்கே டாக்டர்கள் டெஸ்க்கும் இருக்கிறது. ஆம்புலன்ஸில் இருப்பவர்களின் நிலைமையைக் கேட்டு டாக்டர்கள் டிப்ஸ் கொடுக்கிறார்கள். இப்படியாக, 160 பேர் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஆத்தூரிலிருந்து ஒரு போன்...
''இங்கே டோல்கேட் பக்கத்துல ஒரு பஸ்ஸும் லாரியும் மோதி விபத்து. பஸ்ஸில் இருக்கிறவங்க வலியால கத்திட்டு இருக்காங்க. உடனே ஆம்புலன்ஸை அனுப்புங்க..''
அதையடுத்து, அருகில் இருந்த நான்கு ஆம்புலன்ஸுகளை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமானர்கள்.
அதே நேரம் தஞ்சாவூரிலிருந்து போன்...
''ஐயா... என் பொண்ணு தீ வைச்சுகிட்டா. உடம்பு முழுக்க தீக்காயம். துடிச்சிட்டு இருக்கா. எப்படியாவது காப்பாத்துங்க''
அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, வேனில் இருந்த ஊழியரிடம், கன்ட்ரோல் ரூமில் இருந்து விசாரிக்கிறார்கள்.
''70% தீக்காயம். என்ன செய்யலாம்?''
''உடனே, சலைன் வாட்டர் ஏற்றுங்கள். எவ்வளவு சீக்கிரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியுமோ கொண்டு போங்கள்''- டாக்டர் அட்வைஸ் கொடுக்கிறார்.
கடலூரிலிருந்து போன்...
''சார்.. நெஞ்சுவலிக்குது. மூச்சு வாங்குது. வியர்த்துக்கொட்டுது. வலது கையைத் தூக்கவே முடியலை!''- பாதிக்கப்பட்டவரே பேசுகிறார்.
இந்தத் தகவல் சொன்னவரின் முகவரிக்கு ஆம்புலன்ஸ் விரைகிறது.
''வென்டிலேட்டர் இணைத்துவிட்டோம். இதயத்துடிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஆஸ்பத்திரியை நெருங்கிவிட்டோம்'' என்று ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தருகிறார்.
சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்தரியில் இருந்து அவசர அழைப்பு...
''தலையில் காயம். அவரை உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும். உடனே வரவும்'' என்று போன் வர, 108 கன்ட்ரோல் ரூம் வளாகத்தில் நின்ற ஆம்புலன்ஸ் நீல விளக்குகள் ஒளிர... சைரன் எழுப்பியபடி கிளம்பியது. நானும் தொற்றிக்கொண்டேன்.
வேனில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் நாகேந்திரன், ''இப்படித்தான் சார்... நேத்து பீச் ரோட்டுல பைக் ஸ்கிட் ஆகி ஒருத்தர் விழுந்து கிடந்தாரு. முகமெல்லாம் சிதைஞ்சு கிடந்துச்சு. தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவரோட குடும்பத்தை நினைச்சா கஷ்டமாயிருக்கு. அவரை நம்பி எத்தனை ஜீவன் இருக்கோ?'' என்றார்.
வேன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. ஒரு இளைஞர் நினைவிழந்து கிடந்தார். அருகில் அவரது குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.
''ஐயா... எங்க பையன் பேரு ராஜன். 17 வயசுதாங்க ஆகுது. கொஞ்சம் முன்னாடி, பைக் ஆக்ஸிடென்ட். மூக்குல ரத்தம் வருது. தலைக்காயமா இருக்கு. இங்கே பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க...'' என்று சொல்லி கதறினர்.
ஸ்ட்ரச்சரில் படுக்கவைத்து வேனில் ஏற்றினர். ஆம்புலன்ஸின் பின்புறம் மினி எமர்ஜென்சி வார்டு இருந்தது. ஹார்ட் அட்டாக், தலைக்காயம், உடல் உறுப்புகள் துண்டானால் அவற்றைப் பாதுகாக்கப் பெட்டி என்று ஏகப்பட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தன. ராயப்பேட்டை டூ பொது மருத்துவமனை செல்லும் வழியில், இளைஞரின் உடல்நிலை குறித்து கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தபடி இருந்தனர்.
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நுழைந்தது. நான் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த இளைஞரை எமர்ஜென்சி வார்டுக்குள் ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஓடினார்கள். சென்னை மற்றும் புறநகர், வடமாவட்டங்களில் எங்கு விபத்து நடத்தாலும் பெரிய மருத்துவமனை என்பதால் இங்கேதான் ஆம்புலன்ஸில் தூக்கி வருகிறார்கள்.
ரிட்டர்ன் டு கன்ட்ரோல் ரூம். கால் சென்டர் மாடியில், 104 ஹெல்த் ஹெல்ப் லைன் கால் சென்டர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 'சார், நான் கிண்டியில இருந்து பேசுறேன். காலையில இருந்து வயிறு வலியாக இருக்கு. என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்டார் ஒருவர். அவர் பெயரையும், முகவரியையும் கேட்டு அவருக்கு ஒரு ஐ.டி நம்பர் கொடுத்தார்கள். பிறகு, அவரது லைன், டாக்டருக்கு மாற்றப்பட்டது. அவரது பிரச்னைகளை கேட்டார் டாக்டர். 'வயிறு வலிக்கு எடுத்ததும் மாத்திரை போட வேண்டாம். நார்ச் சத்துள்ள காய்கறிகள் நிறைய சாப்பிடுங்க. காலையில் ரெகுலரா வாக்கிங் போங்க... அதுக்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் டாக்டரைப் பாருங்க’ என்று வழிகாட்டினார். மருத்துவம் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் இங்கே 24 மணி நேரமும் ஆலோசனை வழங்குகிறார்கள். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதாவது குறைபாடு என்றாலும், கிராமப்புறங்களில் மர்மக்காய்ச்சல், தொற்றுநோய் எதுவானாலும் இதே எண்ணுக்குப் போன் மூலம் தகவல் தரலாம். இதற்காகவே, 2,500 செல்போன் நம்பர்களை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள். எங்கிருந்தாவது புகார் வந்தால், இந்த செல்போனுக்கு ஹெல்ப் லைனில் இருந்து போன் போகிறது.
தென் சென்னையில் இருந்து வந்த ஒரு போன் கால்...
''எனக்கு மனசே சரியில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். யாருகிட்டயாவது பேசணும்போல இருந்தது. அதான் போன் பண்ணினேன்'' என்று பேச ஆரம்பித்தார் ஒருவர். அவரை சமாதானப்படுத்திப் பேசினார் கால் சென்டர் ஹேமலதா. நைஸாக அவரது சகோதரரின் போன் நம்பரை வாங்கிவிட்டார். இன்னொரு லைனில் அவரது சகோதரருக்குத் தகவல் சொல்லி அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுவரை அவரிடம் பேச்சுகொடுத்தபடியே இருந்தார் ஹேமலதா.
கால் சென்டரில் இருப்பவர்களிடம் நான் கேட்டேன். ''ஏதாவது மிரட்டல் கால்கள் வந்திருக்கா?''
''நேத்துகூட உயர் நீதிமன்றம் அருகில் குண்டு வெடிக்கும் என்று கால் வந்தது. போலீஸுக்குச் சொல்லிட்டோம். கடலூரில் இருந்து ஒரு பெண்மணி விவகாரத்து ஆன அவரது கணவரை மாட்டிவிடுவதற்காக ஒரு தந்திரம் செய்தார். திருமண பரிசாக கணவர் வாங்கிக்கொடுத்த செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் மாட்டிக்கொண்டார். இப்படி அடிக்கடி வரும். வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி விஷயத்தை போலீஸுக்குச் சொல்லிவிடுவோம்'' என்றனர்.
''கடந்த ஆறு வருடங்களில் 108-க்கு மூணு கோடி அவசர போன்கள் வந்துள்ளன. அவற்றில் பல லட்சம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். குறிப்பாக, எட்டு லட்சம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இதில் பயணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது'' என்று சொன்னார்கள்.
ஆந்தை கண்ணில் நல்ல விஷயங்கள் படக்கூடாதா என்ன?
ஜூனியர் விகடன்
14 Sep, 2014
அங்கிருந்த டெஸ்கில் 50 பேர் பரபரவென பேசியபடி இருந்தனர். பொதுமக்கள் 108-க்கு டயல் செய்ததும் அவர்களின் கால் இந்த கன்ட்ரோல் ரூம் போனுக்குத்தான் வருகிறது. அவர்களிடம் விவரங்களைக் கேட்டு உடனடியாக அந்த ஏரியாவுக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் அனுப்பி வைப்பது இவர்களின் வேலை. இங்கே டாக்டர்கள் டெஸ்க்கும் இருக்கிறது. ஆம்புலன்ஸில் இருப்பவர்களின் நிலைமையைக் கேட்டு டாக்டர்கள் டிப்ஸ் கொடுக்கிறார்கள். இப்படியாக, 160 பேர் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஆத்தூரிலிருந்து ஒரு போன்...
''இங்கே டோல்கேட் பக்கத்துல ஒரு பஸ்ஸும் லாரியும் மோதி விபத்து. பஸ்ஸில் இருக்கிறவங்க வலியால கத்திட்டு இருக்காங்க. உடனே ஆம்புலன்ஸை அனுப்புங்க..''
அதையடுத்து, அருகில் இருந்த நான்கு ஆம்புலன்ஸுகளை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமானர்கள்.
அதே நேரம் தஞ்சாவூரிலிருந்து போன்...
''ஐயா... என் பொண்ணு தீ வைச்சுகிட்டா. உடம்பு முழுக்க தீக்காயம். துடிச்சிட்டு இருக்கா. எப்படியாவது காப்பாத்துங்க''
அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, வேனில் இருந்த ஊழியரிடம், கன்ட்ரோல் ரூமில் இருந்து விசாரிக்கிறார்கள்.
''70% தீக்காயம். என்ன செய்யலாம்?''
''உடனே, சலைன் வாட்டர் ஏற்றுங்கள். எவ்வளவு சீக்கிரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியுமோ கொண்டு போங்கள்''- டாக்டர் அட்வைஸ் கொடுக்கிறார்.
கடலூரிலிருந்து போன்...
''சார்.. நெஞ்சுவலிக்குது. மூச்சு வாங்குது. வியர்த்துக்கொட்டுது. வலது கையைத் தூக்கவே முடியலை!''- பாதிக்கப்பட்டவரே பேசுகிறார்.
இந்தத் தகவல் சொன்னவரின் முகவரிக்கு ஆம்புலன்ஸ் விரைகிறது.
''வென்டிலேட்டர் இணைத்துவிட்டோம். இதயத்துடிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஆஸ்பத்திரியை நெருங்கிவிட்டோம்'' என்று ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தருகிறார்.
சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்தரியில் இருந்து அவசர அழைப்பு...
''தலையில் காயம். அவரை உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும். உடனே வரவும்'' என்று போன் வர, 108 கன்ட்ரோல் ரூம் வளாகத்தில் நின்ற ஆம்புலன்ஸ் நீல விளக்குகள் ஒளிர... சைரன் எழுப்பியபடி கிளம்பியது. நானும் தொற்றிக்கொண்டேன்.
வேனில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் நாகேந்திரன், ''இப்படித்தான் சார்... நேத்து பீச் ரோட்டுல பைக் ஸ்கிட் ஆகி ஒருத்தர் விழுந்து கிடந்தாரு. முகமெல்லாம் சிதைஞ்சு கிடந்துச்சு. தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவரோட குடும்பத்தை நினைச்சா கஷ்டமாயிருக்கு. அவரை நம்பி எத்தனை ஜீவன் இருக்கோ?'' என்றார்.
வேன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. ஒரு இளைஞர் நினைவிழந்து கிடந்தார். அருகில் அவரது குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.
''ஐயா... எங்க பையன் பேரு ராஜன். 17 வயசுதாங்க ஆகுது. கொஞ்சம் முன்னாடி, பைக் ஆக்ஸிடென்ட். மூக்குல ரத்தம் வருது. தலைக்காயமா இருக்கு. இங்கே பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க...'' என்று சொல்லி கதறினர்.
ஸ்ட்ரச்சரில் படுக்கவைத்து வேனில் ஏற்றினர். ஆம்புலன்ஸின் பின்புறம் மினி எமர்ஜென்சி வார்டு இருந்தது. ஹார்ட் அட்டாக், தலைக்காயம், உடல் உறுப்புகள் துண்டானால் அவற்றைப் பாதுகாக்கப் பெட்டி என்று ஏகப்பட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தன. ராயப்பேட்டை டூ பொது மருத்துவமனை செல்லும் வழியில், இளைஞரின் உடல்நிலை குறித்து கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தபடி இருந்தனர்.
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நுழைந்தது. நான் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த இளைஞரை எமர்ஜென்சி வார்டுக்குள் ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஓடினார்கள். சென்னை மற்றும் புறநகர், வடமாவட்டங்களில் எங்கு விபத்து நடத்தாலும் பெரிய மருத்துவமனை என்பதால் இங்கேதான் ஆம்புலன்ஸில் தூக்கி வருகிறார்கள்.
ரிட்டர்ன் டு கன்ட்ரோல் ரூம். கால் சென்டர் மாடியில், 104 ஹெல்த் ஹெல்ப் லைன் கால் சென்டர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 'சார், நான் கிண்டியில இருந்து பேசுறேன். காலையில இருந்து வயிறு வலியாக இருக்கு. என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்டார் ஒருவர். அவர் பெயரையும், முகவரியையும் கேட்டு அவருக்கு ஒரு ஐ.டி நம்பர் கொடுத்தார்கள். பிறகு, அவரது லைன், டாக்டருக்கு மாற்றப்பட்டது. அவரது பிரச்னைகளை கேட்டார் டாக்டர். 'வயிறு வலிக்கு எடுத்ததும் மாத்திரை போட வேண்டாம். நார்ச் சத்துள்ள காய்கறிகள் நிறைய சாப்பிடுங்க. காலையில் ரெகுலரா வாக்கிங் போங்க... அதுக்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் டாக்டரைப் பாருங்க’ என்று வழிகாட்டினார். மருத்துவம் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் இங்கே 24 மணி நேரமும் ஆலோசனை வழங்குகிறார்கள். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதாவது குறைபாடு என்றாலும், கிராமப்புறங்களில் மர்மக்காய்ச்சல், தொற்றுநோய் எதுவானாலும் இதே எண்ணுக்குப் போன் மூலம் தகவல் தரலாம். இதற்காகவே, 2,500 செல்போன் நம்பர்களை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள். எங்கிருந்தாவது புகார் வந்தால், இந்த செல்போனுக்கு ஹெல்ப் லைனில் இருந்து போன் போகிறது.
தென் சென்னையில் இருந்து வந்த ஒரு போன் கால்...
''எனக்கு மனசே சரியில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். யாருகிட்டயாவது பேசணும்போல இருந்தது. அதான் போன் பண்ணினேன்'' என்று பேச ஆரம்பித்தார் ஒருவர். அவரை சமாதானப்படுத்திப் பேசினார் கால் சென்டர் ஹேமலதா. நைஸாக அவரது சகோதரரின் போன் நம்பரை வாங்கிவிட்டார். இன்னொரு லைனில் அவரது சகோதரருக்குத் தகவல் சொல்லி அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுவரை அவரிடம் பேச்சுகொடுத்தபடியே இருந்தார் ஹேமலதா.
கால் சென்டரில் இருப்பவர்களிடம் நான் கேட்டேன். ''ஏதாவது மிரட்டல் கால்கள் வந்திருக்கா?''
''நேத்துகூட உயர் நீதிமன்றம் அருகில் குண்டு வெடிக்கும் என்று கால் வந்தது. போலீஸுக்குச் சொல்லிட்டோம். கடலூரில் இருந்து ஒரு பெண்மணி விவகாரத்து ஆன அவரது கணவரை மாட்டிவிடுவதற்காக ஒரு தந்திரம் செய்தார். திருமண பரிசாக கணவர் வாங்கிக்கொடுத்த செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் மாட்டிக்கொண்டார். இப்படி அடிக்கடி வரும். வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி விஷயத்தை போலீஸுக்குச் சொல்லிவிடுவோம்'' என்றனர்.
''கடந்த ஆறு வருடங்களில் 108-க்கு மூணு கோடி அவசர போன்கள் வந்துள்ளன. அவற்றில் பல லட்சம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். குறிப்பாக, எட்டு லட்சம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இதில் பயணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது'' என்று சொன்னார்கள்.
ஆந்தை கண்ணில் நல்ல விஷயங்கள் படக்கூடாதா என்ன?
ஜூனியர் விகடன்
14 Sep, 2014
Similar topics
» கால் நடை’க்கு லோன் தருவேன்னு சொன்னீங்களே…!!
» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|