புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 20%
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தையே!!


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:58 pm

ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:42 pm

Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 7:11 am

M.M.SENTHIL wrote:
Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1086427

எந்தையே = தந்தையே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:48 am

வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 11, 2014 9:40 am

ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எந்தையே!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:08 am

ayyasamy ram wrote:வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1086490


உண்மைதான். அனைத்து தரப்பு மனிதர்களும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் ... திருந்த வேண்டும்.. நன்றி ..

Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:11 am

M.Saranya wrote:ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1086497


திருந்துவோம் அனைவரும்.. நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக