புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_m10கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள நோட்டா? நல்ல நோட்டா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 07, 2014 1:44 am


இந்திய ரூபாய் நோட்டுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 15–வது நூற்றாண்டில் பணப்புழக்கம் தொடங்கியபோது, வெள்ளி நாணயத்தில்தான் தொடங்கியது. 1935–ம் ஆண்டுதான் முதலில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் தொடங்கப்பட்டது. 1938–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6–வது ஜார்ஜ் மன்னரின் படத்தோடு முதலில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் 10 ரூபாய், நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1940–ம் ஆண்டுதான் ஒரு ரூபாய் நோட்டு வந்தது. இப்படி தொடங்கியதுதான் ரூபாய் நோட்டுகளின் சரித்திரம். தற்போது ரிசர்வ் வங்கி 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை தயாரித்து, மக்களிடையே புழக்கத்தில் வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி அச்சிட்ட 11 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடி ரூபாய், 73 ஆயிரத்து 517 மில்லியன் ரூபாய் நோட்டுகளாக உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த பணத்தின் மதிப்பை வைத்துத்தான் பொருளாதார மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. ஆனால், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க, சில அண்டை நாட்டு சக்திகள் குறிப்பாக, பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவுக்குள் சுற்ற வைக்கிறது. இதுபோல, நம் நாட்டுக்குள்ளும் சில தீயசக்திகள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வினியோகத்துக்கு அனுப்புகின்றன.

இப்போதெல்லாம் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று மக்களிடையே ஒரு பயம் உருவாகிவிட்டது. 2013–2014–ம் ஆண்டு மட்டும் ரிசர்வ் வங்கியும் மற்றும் வணிக வங்கிகளும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 273 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல 4 லட்சத்து 98 ஆயிரத்து 252 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்த கள்ள நோட்டுகளில் 52 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள்தான். 24 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள். 22.5 சதவீதம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும். சில ஆண்டுகளுக்கு முன்பே நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான நோட்டுகள் 2005–ம் ஆண்டுக்கு முன்பு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தோற்றத்தைப்போல இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். 2005–ம் ஆண்டுக்குப்பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பின்பக்கத்தில் கீழ் வரிசையின் மத்தியில் சிறிய அளவில் அந்த ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம்பெற்றிருக்கும். அதற்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுகளில் அப்படி ஆண்டு இடம்பெற்றிருக்காது.

கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 1–ந் தேதி முதல் 2005–ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகளை அனைத்து வங்கிகளும் திரும்பப்பெற்று அதற்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வங்கிகள் இப்போது விநியோகம் செய்யும் ரூபாய்களிலும் இத்தகைய நோட்டுகள் இருக்கின்றன. முதலில் வங்கிகள் இந்த நோட்டுகளை வழங்கக்கூடாது. மேலும், ஏராளமான நோட்டுகளில் இப்படி ஆண்டு மட்டும் அச்சடிக்கப்படாமல் வேறு சில வித்தியாசங்களும் இருக்கிறது. அவையெல்லாம் கள்ளநோட்டுகள் என்று தெரியாமல் இதை வாங்கிய அப்பாவிகளும், வியாபாரிகளும் என்ன செய்வது? என்று திணறுகிறார்கள். ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த சுமையை யார் தாங்குவது? ஒருவர் கைக்கு வந்துவிட்டாலேயே, அவரை எப்படி பொறுப்பாக்குவது?. எனவே, கள்ளநோட்டுகளை அறவே ஒழிக்க, ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

தினத்தந்தி



கள்ள நோட்டா? நல்ல நோட்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 07, 2014 2:16 am

ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு
உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
-
நல்ல ஆலோசனை...!
-


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 07, 2014 9:16 am

கள்ள நோட்டா? நல்ல நோட்டா? 103459460 கள்ள நோட்டா? நல்ல நோட்டா? 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 9:46 am

நல்ல  விழிப்புணர்வு  பதிவு  சிவா  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக