புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அ.தி.மு.க மேடைகளில் நடக்கும் காலில் விழும் 'காலா’சாரம் இப்போது தி.மு.க-விலும் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சால்வையைக் கொடுத்துவிட்டு அவரது காலைத்தொட்டு வணங்குவதைப் பார்க்க முடிகிறது. இதனை கடந்த வாரத்தில் திருச்சியில் அதிகமாகப் பார்க்க முடிந்தது.
கடந்த 2-ம் தேதி திருச்சி சங்கம் ஹோட்டலில் மாவட்ட தி.மு.க ஆய்வுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார் ஸ்டாலின். அவரது வருகைக்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் விமான நிலையத்தின் வி.ஐ.பி நுழைவாயிலில் காத்திருந்தனர். கூடவே திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு, முன்னாள் அமைச்சர்களான ரகுபதி, செல்வராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.
சரியாக இரவு 8.55 மணிக்கு விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற நேரு, அவரின் காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த மாநகரச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபா சந்திரசேகர் என பலரும் வரிசையாக ஸ்டாலின் காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கினர். திருச்சி செல்வராஜின் ஆதரவாளர்களான கைக்குடி சாமி உள்ளிட்டோர் ஸ்டாலின் கையை மட்டும் குலுக்கிவிட்டு நகர்ந்தனர். காலில் விழும் தொண்டர்களை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தார் ஸ்டாலின்.
ஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசினார். அந்தக் கூட்டம் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது யாரையும் ஸ்டாலின் பேசவிடவில்லை. ''உங்களைப் பேசவிட்டால் இந்தக் கூட்டம் சண்டையில்தான் முடியும் என்பது எனக்குத் தெரியும். காலையிலிருந்து நான் நிர்வாகிகளுடன் பேசியதில் 80 சதவிகிதம் பேரை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். திருச்சி மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கும் என நம்புகிறேன். நீங்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழிவிட வேண்டும். கட்சி இதைவிட இக்கட்டான சூழலில் இருந்தெல்லாம் மீண்டு வந்துள்ளது. வைகோ பிரிந்தபோது கட்சித் தலைவர் பதவியிலிருந்து கலைஞரையே நீக்கிய கொடுமையும் அரங்கேறியது. இந்தப் பிரச்னை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனிடம் போனது. அப்போது அவர், இந்தியாவில் இதுபோன்ற ஜனநாயகமுள்ள கட்சியை பார்த்ததில்லை என தி.மு.க-வை வியந்து பேசினார் சேஷன். கட்சியில் இப்போது உள்ள பொறுப்பாளர்களை அப்படியே மாற்றினாலும் கட்சி முடங்கிவிடாது. ஒருபோதும் துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதமாக கட்சித் தலைமை மாற்றங்களைக் கொண்டுவரும் ஒத்துழைப்பு தாருங்கள்'' என்று பேசி முடித்தார் ஸ்டாலின்.
இரவு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது பொது உறுப்பினர்கள் கூட்டம். அதில் முன்னாள் அமைச்சர் நேருவின் பேச்சு அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. ''மாவட்டச் செயலாளரான எனது தலைமையில் நடக்கும் கடைசி கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின் கலந்துகொள்வது மகிழ்ச்சி. இத்தனை காலங்களாக உங்கள் மனதைப் புண்படும்படியாக நான் நடந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். இனி என்னதான் திருச்சி மாவட்டமானாலும் கழகத்தைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்கள்தான். புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், கழக வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்போம்'' என உருக்கமாக முடித்தார் நேரு.
இறுதியாக ஸ்டாலின் பேச எழுந்தார். அவருக்கு அனைவரும் சால்வை கொடுத்தார்கள். அப்போதும் காலைத்தொட்டு வணங்கும் படலம் தொடங்கியது.
விகடன்
அ.தி.மு.க மேடைகளில் நடக்கும் காலில் விழும் 'காலா’சாரம் இப்போது தி.மு.க-விலும் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சால்வையைக் கொடுத்துவிட்டு அவரது காலைத்தொட்டு வணங்குவதைப் பார்க்க முடிகிறது. இதனை கடந்த வாரத்தில் திருச்சியில் அதிகமாகப் பார்க்க முடிந்தது.
கடந்த 2-ம் தேதி திருச்சி சங்கம் ஹோட்டலில் மாவட்ட தி.மு.க ஆய்வுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார் ஸ்டாலின். அவரது வருகைக்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் விமான நிலையத்தின் வி.ஐ.பி நுழைவாயிலில் காத்திருந்தனர். கூடவே திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு, முன்னாள் அமைச்சர்களான ரகுபதி, செல்வராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.
சரியாக இரவு 8.55 மணிக்கு விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற நேரு, அவரின் காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த மாநகரச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபா சந்திரசேகர் என பலரும் வரிசையாக ஸ்டாலின் காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கினர். திருச்சி செல்வராஜின் ஆதரவாளர்களான கைக்குடி சாமி உள்ளிட்டோர் ஸ்டாலின் கையை மட்டும் குலுக்கிவிட்டு நகர்ந்தனர். காலில் விழும் தொண்டர்களை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தார் ஸ்டாலின்.
ஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசினார். அந்தக் கூட்டம் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது யாரையும் ஸ்டாலின் பேசவிடவில்லை. ''உங்களைப் பேசவிட்டால் இந்தக் கூட்டம் சண்டையில்தான் முடியும் என்பது எனக்குத் தெரியும். காலையிலிருந்து நான் நிர்வாகிகளுடன் பேசியதில் 80 சதவிகிதம் பேரை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். திருச்சி மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கும் என நம்புகிறேன். நீங்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழிவிட வேண்டும். கட்சி இதைவிட இக்கட்டான சூழலில் இருந்தெல்லாம் மீண்டு வந்துள்ளது. வைகோ பிரிந்தபோது கட்சித் தலைவர் பதவியிலிருந்து கலைஞரையே நீக்கிய கொடுமையும் அரங்கேறியது. இந்தப் பிரச்னை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனிடம் போனது. அப்போது அவர், இந்தியாவில் இதுபோன்ற ஜனநாயகமுள்ள கட்சியை பார்த்ததில்லை என தி.மு.க-வை வியந்து பேசினார் சேஷன். கட்சியில் இப்போது உள்ள பொறுப்பாளர்களை அப்படியே மாற்றினாலும் கட்சி முடங்கிவிடாது. ஒருபோதும் துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதமாக கட்சித் தலைமை மாற்றங்களைக் கொண்டுவரும் ஒத்துழைப்பு தாருங்கள்'' என்று பேசி முடித்தார் ஸ்டாலின்.
இரவு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது பொது உறுப்பினர்கள் கூட்டம். அதில் முன்னாள் அமைச்சர் நேருவின் பேச்சு அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. ''மாவட்டச் செயலாளரான எனது தலைமையில் நடக்கும் கடைசி கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின் கலந்துகொள்வது மகிழ்ச்சி. இத்தனை காலங்களாக உங்கள் மனதைப் புண்படும்படியாக நான் நடந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். இனி என்னதான் திருச்சி மாவட்டமானாலும் கழகத்தைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்கள்தான். புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், கழக வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்போம்'' என உருக்கமாக முடித்தார் நேரு.
இறுதியாக ஸ்டாலின் பேச எழுந்தார். அவருக்கு அனைவரும் சால்வை கொடுத்தார்கள். அப்போதும் காலைத்தொட்டு வணங்கும் படலம் தொடங்கியது.
ஆறுதல் செய்தி: அ.தி.மு.க-வில் நெடுஞ்சாண் கிடையாக விழுவார்கள். இங்கு அந்தளவுக்கு இறங்கவில்லை, அவ்வளவுதான்!
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சீனர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது! எந்த முறையிலாவது பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும், பணம் இல்லையேல் இறந்துவிட வேண்டும் என்பார்கள்! அந்தப் பணம் மனைவி, மகள் விபச்சாரம் செய்த பணமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்!
எனக்கு இரண்டிற்கும் தொடர்பு இருப்பது போலவே உள்ளது!
நம்மவர்கள் இன்னும் இந்த அளவிற்கு செல்லவில்லை என்று எண்ணி மகிழ்வோம் அண்ணா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
நம்மவர்கள் இன்னும் இந்த அளவிற்கு செல்லவில்லை என்று எண்ணி மகிழ்வோம் அண்ணா.......
நான் இவர்களின் மனநிலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்! பணம், சொகுசு வாழ்க்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதானே இவர்களின் கொள்கை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1085998சிவா wrote:பிஜிராமன் wrote:
நம்மவர்கள் இன்னும் இந்த அளவிற்கு செல்லவில்லை என்று எண்ணி மகிழ்வோம் அண்ணா.......
நான் இவர்களின் மனநிலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்! பணம், சொகுசு வாழ்க்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதானே இவர்களின் கொள்கை!
ஆம் அண்ணா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பணம்! பதவி! இரடண்டும் கிடைப்பதற்கு என்ன வேண்டுமானாலும்.
செய்யலாம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது..!
செய்யலாம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது..!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காலில் விழும் கலாசாரம் மீண்டும்..
» இனி தமிழர்களின் மீது விழும் அடி என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன்: விஜய் !!!
» என்று ஒழியும் இந்தக் காலில் விழும் கலாச்சாரம்?
» உள்ளூரா - வெளியூரா: தூத்துக்குடி மேயர் பதவி: பரபர பட்டிமன்றம்: ஜெ. காலில் விழும் வேட்பாளர் - அமைச்சர்
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
» இனி தமிழர்களின் மீது விழும் அடி என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன்: விஜய் !!!
» என்று ஒழியும் இந்தக் காலில் விழும் கலாச்சாரம்?
» உள்ளூரா - வெளியூரா: தூத்துக்குடி மேயர் பதவி: பரபர பட்டிமன்றம்: ஜெ. காலில் விழும் வேட்பாளர் - அமைச்சர்
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|