புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 01, 2013 7:32 pm

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 02, 2013 11:25 am

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834




ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Uஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Tஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Hஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Uஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Oஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Hஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Aஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Mஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? Eஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Mon Sep 02, 2013 11:48 am

புன்னகை 



என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 11:50 am

நல்ல விளக்கம்ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Mon Sep 02, 2013 12:03 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? 3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 02, 2013 5:56 pm

அருமையான விளக்கம்.

இருப்பினும் இது நம் நாட்டில் தமிழ்நாடு மற்றும் ஒரு சில தென்னக மாநிலங்களில் தான் பொருந்தும் என நினைக்கிறேன். வட நாடுகளில் ,தன் பெயர் முதலிலும்  தகப்பனார்  பெயர் ரெண்டாவதாகவும்   surname என்று அழைக்கப்படும் குடும்ப பெயர்  மூன்றாவதாகவும் வரும்.
(உ.ம் ) அம்ருத்லால் கிஷன்பாய் தக்கர், ஒம் பிரகாஷ் /சூர்யாப்ரகாஷ் ஷர்மா  போன்றவை.
அவர்கள் குடும்பத்தில் A K Thakkar , L K Thakkar என்றும் OP sharma / JP ஷர்மா என்றும் அழைக்கப்படுவார்.
தென்னாட்டவர்கள் அங்கே போய், ரேஷன்கார்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் போது surname  என்ன என்று கேட்பார்கள். surname எல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் விசித்திர ஜந்துக்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
இதில் இருந்து தப்பிக்க அநேகர் ஜாதி பெயரையும் , கோத்திர பெயரையும் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது.(உ.ம்) ராமகிருஷ்ண கௌசிக் . கிறிஷ்ணைய நாயுடு,    

ரமணியன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 1:13 pm

நல்ல சிந்தனைக் களம் !

 பாடகன் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 1:56 pm

நல்ல தகவல்களை தந்த சாமி சார், ரமணியன் ஐயா, உங்கள் இருவருக்கும் நல்ல நன்றி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 24, 2014 2:02 pm

தகவலுக்கு நன்றி சாமி அவர்களே!
கேரளத்திலும் அய்யா சொன்னது போல் பின்பற்றுகிறர்கள்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 24, 2014 2:04 pm

நல்ல தகவல், கேரளாவில் தனது இடத்தின் பெயரை தனது முதல் எழுத்தாகப் போட்டுக் கொள்கிறார்கள், உதாரணமாக, வடச்சேரி புரம், ரமேஷ் என்றால் v ரமேஷ் என்று போட்டுக் கொள்கிறார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக