புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
7 Posts - 6%
prajai
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_m10ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 01, 2013 7:32 pm

First topic message reminder :

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ...
அன்புடைய மாமனும் மாமி யும்நீ...


அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது.

ஆகவே முதன்முதலாக நம்மை கருச்சுமந்தவர் அப்பா. அம்மாயில்ல. அதனாலதான் பெயருக்கு முந்தி அப்பா எழுத்துப் போடுகின்றோம். பரசுராமன் என்றால் ‘ப’ போடுவோம். வெங்கடாசலம் என்றால் ‘வெ’ போடுவோம். தந்தையார்தான் நம்மை முதலில் கருச்சுமந்தவர். அதனால பேருக்கு முன்பு அப்பா எழுத்தை இடுகிறார்கள். அப்பா வயிற்றிலே இரண்டு மாதம் அம்மா வயிற்றிலே பத்து மாதம் ஆக பன்னிரண்டு மாதம் கருவிருந்தோம். இந்த தத்துவத்தை மக்கள் உணரும் பொருட்டு அப்பர் பெருமான் அப்பனை முதலில் வைத்துப் பாடினார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.


- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 24, 2014 2:12 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 3838410834 



ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 24, 2014 5:40 pm

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்? - Page 2 3838410834 

naanaa1977
naanaa1977
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014

Postnaanaa1977 Fri Nov 14, 2014 2:13 pm

விசித்திரமான தகவல் எனினும் சிந்தித்துப்பார்த்தால் சரி ! புன்னகை
இவண்
நாராயணன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 14, 2014 4:36 pm

அன்பர் சாமிஅவர்களே ! நான் திருமுருக கிருபானந்தவாரியார் விளக்கம் கூறி உரையாற்றும்போதே கேட்டுள்ளேன். சிலருக்கு அப்பா யார்...... என்றே தெரியாது தாய்வளர்த்து விடுவார்... அவர்களுக்கு தாய் பெயரின் முதலெழுத்தைபோடலாம் என அரசும் ஆணைவழங்கியுள்ளது. நாம் முதன் முதலாக அப்பாவிடம் தான் உருவாகிறோம்....எனவே முன்னுரிமை அப்பாவிற்கே...சிலரஇரண்டையுமபோட்டுக்கொள்ளுகிறார்கள் அதனால்தவறேதுமில்லை....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக