புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
7 Posts - 64%
heezulia
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
8 Posts - 2%
prajai
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_m10எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 04, 2014 2:58 pm

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?


ஒரு காட்டில் காட்டாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.

அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடிக் காற்றை வரவழைக்கும்.

ஒரு நாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக் கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது... இந்தக் காற்று... இப்படி அடிக்குது” என்று புலம்பிக் கொண்டிருந்தது.

அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.

தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்ன இது அநியாயம்... மரத்துல இருந்த என்னைக் காற்று இப்படி ஒடித்துப் போட்டு விட்டதே... அதுவும் இப்படி ஆற்றில் விழுந்து செல்லும்படி ஆகிவிட்டதே...” என்று அழுது புலம்பியது.

அண்ணன் கிளை, “ஆற்றுத் தண்ணீர் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறதே...” என்றது.

இதைக் கேட்ட தம்பி கிளைக்குக் கோபம் வந்தது. “ச்சீ... நீயெல்லாம் மரக்கிளையா? அடுத்து நாம் பிழைக்க வழி இல்லாமலிருக்கும் பொழுது, ஆற்று நீர் குளிர்ச்சியாக இருக்குது என்று சொல்வதா?” என்று அதைச் சத்தம் போட்டது.

அண்ணன் கிளையோ, “தம்பி, இதை மனிதர்கள் பணம் செலவழித்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைத்திருக்கிறது. ஆற்று நீரில் செல்வது அபார சுகமாக இருக்கிறது” என்றது.

தம்பிக்கிளைக்கு மேலும் கோபமாக வந்தது. ‘இனியும் இவனுடன் பேசக்கூடாது’ என்று முடிவு செய்தது. இறைவன் முதல் அனைவரையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு அழகாக மரத்தில் இருந்த தன்னை இப்படி ஆற்றில் அடித்துச் செல்வதுடன் ஆற்றிலுள்ள பாறையிலும், கரையிலும் முட்டி மோதிக் காயம்படும்படியும் ஆகிவிட்டதே என்று புலம்பியபடி ஆற்றில் போய்க் கொண்டிருந்தது.

அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க் கொண்டிருந்தது.

கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பிக் கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை இன்றோடு முடிந்தது. இந்த நல்லதண்ணீரின் அருகில் எங்காவது கரை ஒதுங்கியிருந்தால் கூட வேர் பிடித்து மரமாக வளர வாய்ப்பிருக்கும். அங்கே கடலுக்குள்ள போனால் நம் மரணம் உறுதிதான்” என்றது.

“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.

“தெரியுமா? அது தெரிந்துமா மகிழ்ச்சியுடன் வருகிறாய்?”

“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.

தம்பி கிளை, “நீ சொல்றது சரி தான் அண்ணே... நான் கிடைத்த காலத்தை வீணாக்கி விட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடல் வந்துவிட்டது. இரு கிளைகளும் கடலில் சங்கமித்தன.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 11:12 pm

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 103459460 எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 05, 2014 5:29 pm

தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 3838410834 எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 3838410834



எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 6:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 6:45 pm

//“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.//

சூப்பர் புன்னகை நல்ல பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக