புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
Page 6 of 13 •
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 டீ ஸ்பூன் கடுகு
2 -4 மிளகாய் வற்றல்
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
2 டேபிள் ஸ்பூன் வேப்பம் பூ ( புது பூ அல்லது காய்ந்த பூ )
2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை
செய்முறை :
வாணலி இல் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு முதலில் வேப்பம் பூவை வைத்து தனியே எதுத்து வைத்துக்கொள்ளணும் .
மீண்டும் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து, 2 டம்ளர் தண்ணீர் விடவும்.
புளி பேஸ்ட் போட்டு நன்கு கலக்கவும்.
உப்பு பெருங்காயம் போடவும்.
நன்கு கொதிக்க விடுங்கோ.
வாசனை போனதும் மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
வறுத்து வைத்துள்ள வேப்பம் பூவை போடவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான ரசம் வேப்பம் பூ ரசம் தான்
முக்கியமான குறிப்பு : எங்க பாட்டி சொல்வா, இந்த ரசம் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண்ணக் கூடாது என்று. எனவே இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 டீ ஸ்பூன் கடுகு
2 -4 மிளகாய் வற்றல்
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
2 டேபிள் ஸ்பூன் வேப்பம் பூ ( புது பூ அல்லது காய்ந்த பூ )
2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை
செய்முறை :
வாணலி இல் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு முதலில் வேப்பம் பூவை வைத்து தனியே எதுத்து வைத்துக்கொள்ளணும் .
மீண்டும் 1 டீ ஸ்பூன் நெய்விட்டு கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து, 2 டம்ளர் தண்ணீர் விடவும்.
புளி பேஸ்ட் போட்டு நன்கு கலக்கவும்.
உப்பு பெருங்காயம் போடவும்.
நன்கு கொதிக்க விடுங்கோ.
வாசனை போனதும் மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
வறுத்து வைத்துள்ள வேப்பம் பூவை போடவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான ரசம் வேப்பம் பூ ரசம் தான்
முக்கியமான குறிப்பு : எங்க பாட்டி சொல்வா, இந்த ரசம் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண்ணக் கூடாது என்று. எனவே இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பயனுள்ள குறிப்புகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1/2 கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்களை பருப்புடன் வேகப்போடுங்கள்
2 இன்ச் இஞ்சி தோல் சீவி துருவி பார்ப்புடன் வேகப்போடுங்கள்.
1 எலுமிச்சை இன் சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
1/4 மஞ்சள் பொடி
உப்பு
நெய்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் சீரகம்
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
கறிவேப்பிலை / கொத்துமல்லி
செய்முறை :
குக்கரில் பயத்தம்பருப்பு வைக்கும்போதே, அதில் துருவின இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை போட்டுவிடவும்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் பருப்பு கலவையை கொட்டவும்.
அதில் மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு எல்லாம் போடவும்.
கொஞ்சநேரம் அது கொதிக்கட்டும்.
1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
அது கொதித்ததும் இறக்கிடணும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு கலக்கணும்.
ரொம்ப சாதுவான ரசம் இது
1/2 கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்களை பருப்புடன் வேகப்போடுங்கள்
2 இன்ச் இஞ்சி தோல் சீவி துருவி பார்ப்புடன் வேகப்போடுங்கள்.
1 எலுமிச்சை இன் சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
1/4 மஞ்சள் பொடி
உப்பு
நெய்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் சீரகம்
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
கறிவேப்பிலை / கொத்துமல்லி
செய்முறை :
குக்கரில் பயத்தம்பருப்பு வைக்கும்போதே, அதில் துருவின இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை போட்டுவிடவும்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் பருப்பு கலவையை கொட்டவும்.
அதில் மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு எல்லாம் போடவும்.
கொஞ்சநேரம் அது கொதிக்கட்டும்.
1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
அது கொதித்ததும் இறக்கிடணும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு கலக்கணும்.
ரொம்ப சாதுவான ரசம் இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
இஞ்சி 2 இன்ச்
தக்காளி 1
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
ரசப்பொடி 1 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை
நெய் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி
பெருங்காயப்பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கணும்.
2 டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி, ரசப்பொடி, துண்டாக்கப்பட்ட தக்காளி, துருவின இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்கவிடவும்.
மீண்டும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
அது கொதித்ததும் இறக்கிடணும்.
அவ்வளவு தான் 'டேஸ்டி ரசம் ' ரெடி
இஞ்சி 2 இன்ச்
தக்காளி 1
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
ரசப்பொடி 1 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை
நெய் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி
பெருங்காயப்பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கணும்.
2 டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி, ரசப்பொடி, துண்டாக்கப்பட்ட தக்காளி, துருவின இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்கவிடவும்.
மீண்டும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
அது கொதித்ததும் இறக்கிடணும்.
அவ்வளவு தான் 'டேஸ்டி ரசம் ' ரெடி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானப்பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .
காய்ந்த கறிவேப்பிலை லும் இப்படி துவையல் செயலாம்.
கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .
காய்ந்த கறிவேப்பிலை லும் இப்படி துவையல் செயலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.
தேவையானவை:
சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர் - ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவு தான் 'டாங்கர் பச்சடி' தயார்
எல்லா காரமான துவையல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .
தேவையானவை:
சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர் - ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவு தான் 'டாங்கர் பச்சடி' தயார்
எல்லா காரமான துவையல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானப்பொருட்கள்:
புதினா - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் புதினா போட்டு வதக்கவும். நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .
புதினா - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் புதினா போட்டு வதக்கவும். நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானப்பொருட்கள்:
கொத்துமல்லி இலைகள் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டியாக அரைக்கவும்.
கொத்துமல்லியை நன்கு அலசி பொடியாக நறுக்கி, அதையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்.
தேவையானால் மட்டுமே துளி தண்ணீர் விடவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .மேலும் கொத்துமல்லி துவையலுக்கு இலைகளை அப்படியே போடணும் வறுக்க வேண்டாம்
கொத்துமல்லி இலைகள் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டியாக அரைக்கவும்.
கொத்துமல்லியை நன்கு அலசி பொடியாக நறுக்கி, அதையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்.
தேவையானால் மட்டுமே துளி தண்ணீர் விடவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .மேலும் கொத்துமல்லி துவையலுக்கு இலைகளை அப்படியே போடணும் வறுக்க வேண்டாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் துருவின இஞ்சி
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி
1 டீ ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 மிளகாய் வற்றல்
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் எண்ணை விட்டு இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.
மிக்சி இல் புளி பேஸ்ட், வெல்லம் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் இஞ்சி துவையல் ரெடி.
வயத்து கோளாறுக்கு கூட இந்த துவையல் ரொம்ப நல்லது
1 கப் துருவின இஞ்சி
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி
1 டீ ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 மிளகாய் வற்றல்
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் எண்ணை விட்டு இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.
மிக்சி இல் புளி பேஸ்ட், வெல்லம் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் இஞ்சி துவையல் ரெடி.
வயத்து கோளாறுக்கு கூட இந்த துவையல் ரொம்ப நல்லது
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 13
|
|