புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
Page 3 of 13 •
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதோ அந்த குறிப்புகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாரத்தை இலை பொடி - இது தான் 'வேப்பிலை கட்டி' என்று சொல்லப்படுவது
பேர் தான் நாரத்தை இல்லை பொடி, வேப்பிலை கட்டி என்று சொல்றோமே தவிர இதை எலுமிச்சை இலைகளில் தான் செய்வோம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
2 கைப்பிடி அளவு எலுமிச்சை இலைகள்.
2 கைப்பிடி அளவு நாரத்தை இலைகள் ( கிடைத்தால் ஓகே இல்லாவிட்டால் வெறும் எலுமிச்சை இலைகளில் செய்ய வேண்டியது தான்
)
கொஞ்சம் மிளகாய் வற்றல்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
1/2 - 1 ஸ்பூன் புளி பேஸ்ட்
செய்முறை :
இலைகளை சுத்தம் செய்து அலசி தண்ணிரை வடியவும்.
தண்ணீர் நன்கு வடிந்ததும், மேலே சொன்ன பொருட்களுடன் மிச்சி இல் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும் .
காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
சுடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இதையும் போட்டு பிசைந்து சாப்பிட கொடுக்கவும்.
உடம்புக்கு ரொம்ப நல்லது இது, துவர்ப்பு, புளிப்பு காரம் என்று அருமையாக இருக்கும் வாய்க்கு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
2 கைப்பிடி அளவு எலுமிச்சை இலைகள்.
2 கைப்பிடி அளவு நாரத்தை இலைகள் ( கிடைத்தால் ஓகே இல்லாவிட்டால் வெறும் எலுமிச்சை இலைகளில் செய்ய வேண்டியது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கொஞ்சம் மிளகாய் வற்றல்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
1/2 - 1 ஸ்பூன் புளி பேஸ்ட்
செய்முறை :
இலைகளை சுத்தம் செய்து அலசி தண்ணிரை வடியவும்.
தண்ணீர் நன்கு வடிந்ததும், மேலே சொன்ன பொருட்களுடன் மிச்சி இல் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும் .
காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
சுடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இதையும் போட்டு பிசைந்து சாப்பிட கொடுக்கவும்.
உடம்புக்கு ரொம்ப நல்லது இது, துவர்ப்பு, புளிப்பு காரம் என்று அருமையாக இருக்கும் வாய்க்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுக்கு திப்பிலி மருந்து - இதுக்கும் கண் அளவு தான் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சுக்கு
கண்டதிப்பிலி
ஓமம்
மிளகு
சீரகம்
விரளி மஞ்சள்
தனியா
வெல்லம்
நெய்
இஞ்சி சாறு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் தனித்தனியாக கருகாமல் வறுக்கணும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.
வறுத்தவைகளை மிக்சி இல் பொடிக்கவும்.
வெல்ல கரைசலுடன் சேர்த்து கரைக்கவும்.
அத்துடன் இஞ்சி சாறும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
அது கொஞ்சம் கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறவும்.
அது லேகியப்பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
காலையில் பால் சாப்பிட்டதும் அல்லது வெறும் வயற்றில் கூட இதை சாப்பிட்டு விட்டு சூடாக வெந்நீர் அல்லது பால் சாப்பிடலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: எங்க பாட்டி செய்வா இதை, ஆனால் எல்லாம் கண் அளவாய்த்தான் போடுவா, எனவே எனக்கு அளவு தெரியலை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சுக்கு
கண்டதிப்பிலி
ஓமம்
மிளகு
சீரகம்
விரளி மஞ்சள்
தனியா
வெல்லம்
நெய்
இஞ்சி சாறு கொஞ்சம்
செய்முறை :
எல்லாவற்றையும் தனித்தனியாக கருகாமல் வறுக்கணும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.
வறுத்தவைகளை மிக்சி இல் பொடிக்கவும்.
வெல்ல கரைசலுடன் சேர்த்து கரைக்கவும்.
அத்துடன் இஞ்சி சாறும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
அது கொஞ்சம் கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறவும்.
அது லேகியப்பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
காலையில் பால் சாப்பிட்டதும் அல்லது வெறும் வயற்றில் கூட இதை சாப்பிட்டு விட்டு சூடாக வெந்நீர் அல்லது பால் சாப்பிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: எங்க பாட்டி செய்வா இதை, ஆனால் எல்லாம் கண் அளவாய்த்தான் போடுவா, எனவே எனக்கு அளவு தெரியலை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மருந்து பொடி 2
இது பொதுவாக அவரவர்கள் வீட்டு வழக்கப்படி இருக்கும். இதோ மற்றும் ஒரு பொடி..
சுக்கு 250 gm
‘திப்பலி’ 5 gms
மிளகு 20 gms
ஓமம் 5 gms
‘வரளி மஞ்சள் ’ 1
‘ஜாதிக்காய் 1/4
ஜாதி பத்திரி 2 -4
கிராம்பு 8 - 10
ஏலக்காய் 2
பனை வெல்லம் 50 gm
நெய் தேவையான alavu
செய்முறை :
சுக்கு, திப்பிலி. ஓமம், மஞ்சள் மற்றும் மிளகாய் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் மெத் என்று நல்ல பொடியாக பொடிக்கவும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
லேகியம் தேவையான போது, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடிக்கவும்.
அடுப்பில் பனைவெல்லத்தை பிறகு காய்ச்சவும்.
மறு அடுப்பில் ஒரு சின்ன வாணலி இல் நெய் விட்டு, ஏலப்பொடி ஜாதிக்காய் பொடிகளை போடவும்.
முன்பே பொடித்து வைத்துள்ள சுக்கு பொடி கலவையையும் இதில் போட்டு கிளறவும்.
சிம் இல் வைக்கவும்.
பனை வெல்லம் பாகானதும், அதை நெய் மற்றும் பொடிகள் உள்ள வாணலி இல் விடவும்.
நன்கு கிளறவும்.
லேகியப்பதம் வந்து நெய் பிரிய ஆரம்பித்ததும் இறக்கவும்.
பிள்ளை பெற்றவளுக்கு தினமும் 2 வேளை தரவும்.
அம்மைக்கும் குழந்தைக்கும் அஜீரண கோளாறு வராமல் காக்கும் லேகியம் இது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது பொதுவாக அவரவர்கள் வீட்டு வழக்கப்படி இருக்கும். இதோ மற்றும் ஒரு பொடி..
சுக்கு 250 gm
‘திப்பலி’ 5 gms
மிளகு 20 gms
ஓமம் 5 gms
‘வரளி மஞ்சள் ’ 1
‘ஜாதிக்காய் 1/4
ஜாதி பத்திரி 2 -4
கிராம்பு 8 - 10
ஏலக்காய் 2
பனை வெல்லம் 50 gm
நெய் தேவையான alavu
செய்முறை :
சுக்கு, திப்பிலி. ஓமம், மஞ்சள் மற்றும் மிளகாய் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் மெத் என்று நல்ல பொடியாக பொடிக்கவும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
லேகியம் தேவையான போது, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடிக்கவும்.
அடுப்பில் பனைவெல்லத்தை பிறகு காய்ச்சவும்.
மறு அடுப்பில் ஒரு சின்ன வாணலி இல் நெய் விட்டு, ஏலப்பொடி ஜாதிக்காய் பொடிகளை போடவும்.
முன்பே பொடித்து வைத்துள்ள சுக்கு பொடி கலவையையும் இதில் போட்டு கிளறவும்.
சிம் இல் வைக்கவும்.
பனை வெல்லம் பாகானதும், அதை நெய் மற்றும் பொடிகள் உள்ள வாணலி இல் விடவும்.
நன்கு கிளறவும்.
லேகியப்பதம் வந்து நெய் பிரிய ஆரம்பித்ததும் இறக்கவும்.
பிள்ளை பெற்றவளுக்கு தினமும் 2 வேளை தரவும்.
அம்மைக்கும் குழந்தைக்கும் அஜீரண கோளாறு வராமல் காக்கும் லேகியம் இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
பகிர்வுக்கு நன்றி அம்மா ..
![உமேரா](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
![உமேரா](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமேரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்.
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரளி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 முறை போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு : இது நான் முன்பே கொடுத்தது தான் என்றாலும் இந்த திரிக்கு தேவை என்பதால் மீண்டும் தருகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரளி மஞ்சள்
மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 முறை போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.
இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு : இது நான் முன்பே கொடுத்தது தான் என்றாலும் இந்த திரிக்கு தேவை என்பதால் மீண்டும் தருகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழம்பு பொடி அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இன்றைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது.
இப்ப புளி பேஸ்ட் :
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
இப்ப புளி பேஸ்ட் :
இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.
குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085118உமேரா wrote:பகிர்வுக்கு நன்றி அம்மா ..
ம்.....நேத்திலேருந்து போடறேன்..............யாரும் பாக்கலியோ என்று நினைத்தேன்.......நீங்க பார்த்துவிட்டிங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
பூண்டு, வெண்டைக்காய், அவரைக்காய், வெங்காயம் போடலாம்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு அல்லது குழம்பு வடாம் போட்டும் வற்றல் குழம்பு வைக்கலாம்.
பூண்டு, வெண்டைக்காய், அவரைக்காய், வெங்காயம் போடலாம்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு அல்லது குழம்பு வடாம் போட்டும் வற்றல் குழம்பு வைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்
செய்முறை:
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?
அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும். இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் போது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும். மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
குறிப்பு: மேல் கூறிய வற்றல்களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும். இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் போது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும். மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
குறிப்பு: மேல் கூறிய வற்றல்களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 13
|
|