புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்
ஓர் அரசன் தன் நாட்டை மிகவும் நன்றாக ஆண்டு வந்தான். தன்னை விடத் தன் மக்களின் மீது அதிக அக்கறை வைத்தான். மக்கள் மன்னன் என எல்லோராலும் பாராட்டப்பட்டன்.
மன்னன் தானே மக்களின் நேர்மையையும், தன்னலம் கருதா மனப்பான்மையையும் அறிய எண்ணி, ஒரு விடிகாலைப் பொழுதில் மாறுவேடம் அணிந்து, நகரின் முக்கியமான சாலை ஒன்றின் நடுவில் பெரிய கல் ஒன்றை வைத்தான்.
பின் சற்றுத் தொலைவில் சென்று மறைந்து நின்றவாறு யாராவது அந்தக் கல்லை நகர்த்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கிறார்களா எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியாகப் பலர் வந்து போனார்கள். தாம் கல்லில் மோதிவிடக்கூடாது என்பதில் கவனம் இருந்தாலும், கல்லை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
அந்த வழியாக ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவரது பசியின் வலி கண்களில் தெரிய, சாலையின் நடுவே கிடந்த அந்தக் கல்லும் அவர் கண்ணில் விழுந்து மனதை உறுத்தியது.
அந்தக் கல்லை அகற்ற முயன்றார். எதிர்பார்த்ததை விடக் கொஞ்சம் கனமாகத் தோன்ற, அவ்வழியே சென்றவர்களை உதவிக்கு அழைத்தார்.
கல்லைக் கண்டும் கண் தெரியாத அவர்களுக்கு, அவர் அழைத்த குரலும் கேட்காத செவிடர்கள் ஆனார்கள். யாரும் அவரோடு ஒரு கை கொடுக்க வராமல். எனக்கென்ன எனக்கென்ன எனக் கைவிரித்து சென்றனர்.
விடாமுயற்சி மட்டுமை ஏழைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. மெய்வருத்தக் கூலீ தரும் என்பது போல, அவரின் முயற்சியால் அந்தக் கல்லும் மெதுவாக அசைந்து கொடுத்தது.
அவரும் அதைப் புரட்டி, உருட்டி, இழுத்து, தள்ளி சாலையின் ஓரத்தில் வைத்தார். பின் அவரின் மூட்டையைத் தலையில் தூக்கிக் கொண்டு புறப்படும் போது கல் கிடந்த இடத்தில் ஒரு சிறு பை கிடப்பதை கண்டார்.
அதை எடுத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும், அதற்குள் விலை மதிப்பில்லாத் தங்க நாணயங்கள் இருந்தன.
யார் இந்தக் கல்லை சாலையில் இருந்து அகற்றிப் பிறருக்கு உதவி செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்தத் தங்கக் காசுகள் பரிசு. இப்படிக்கு, உங்கள் அரசன் என எழுதியிருந்தது.
தன்னலம் கருதாமல் பொது நலம் பேண வேண்டும் என்பதை இந்த ஏழை மனிதரின் செயல் காட்டுவதோடு, ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் என்பதையும் காட்டுகிறது.
ஓர் அரசன் தன் நாட்டை மிகவும் நன்றாக ஆண்டு வந்தான். தன்னை விடத் தன் மக்களின் மீது அதிக அக்கறை வைத்தான். மக்கள் மன்னன் என எல்லோராலும் பாராட்டப்பட்டன்.
மன்னன் தானே மக்களின் நேர்மையையும், தன்னலம் கருதா மனப்பான்மையையும் அறிய எண்ணி, ஒரு விடிகாலைப் பொழுதில் மாறுவேடம் அணிந்து, நகரின் முக்கியமான சாலை ஒன்றின் நடுவில் பெரிய கல் ஒன்றை வைத்தான்.
பின் சற்றுத் தொலைவில் சென்று மறைந்து நின்றவாறு யாராவது அந்தக் கல்லை நகர்த்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கிறார்களா எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியாகப் பலர் வந்து போனார்கள். தாம் கல்லில் மோதிவிடக்கூடாது என்பதில் கவனம் இருந்தாலும், கல்லை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
அந்த வழியாக ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவரது பசியின் வலி கண்களில் தெரிய, சாலையின் நடுவே கிடந்த அந்தக் கல்லும் அவர் கண்ணில் விழுந்து மனதை உறுத்தியது.
அந்தக் கல்லை அகற்ற முயன்றார். எதிர்பார்த்ததை விடக் கொஞ்சம் கனமாகத் தோன்ற, அவ்வழியே சென்றவர்களை உதவிக்கு அழைத்தார்.
கல்லைக் கண்டும் கண் தெரியாத அவர்களுக்கு, அவர் அழைத்த குரலும் கேட்காத செவிடர்கள் ஆனார்கள். யாரும் அவரோடு ஒரு கை கொடுக்க வராமல். எனக்கென்ன எனக்கென்ன எனக் கைவிரித்து சென்றனர்.
விடாமுயற்சி மட்டுமை ஏழைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. மெய்வருத்தக் கூலீ தரும் என்பது போல, அவரின் முயற்சியால் அந்தக் கல்லும் மெதுவாக அசைந்து கொடுத்தது.
அவரும் அதைப் புரட்டி, உருட்டி, இழுத்து, தள்ளி சாலையின் ஓரத்தில் வைத்தார். பின் அவரின் மூட்டையைத் தலையில் தூக்கிக் கொண்டு புறப்படும் போது கல் கிடந்த இடத்தில் ஒரு சிறு பை கிடப்பதை கண்டார்.
அதை எடுத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும், அதற்குள் விலை மதிப்பில்லாத் தங்க நாணயங்கள் இருந்தன.
யார் இந்தக் கல்லை சாலையில் இருந்து அகற்றிப் பிறருக்கு உதவி செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்தத் தங்கக் காசுகள் பரிசு. இப்படிக்கு, உங்கள் அரசன் என எழுதியிருந்தது.
தன்னலம் கருதாமல் பொது நலம் பேண வேண்டும் என்பதை இந்த ஏழை மனிதரின் செயல் காட்டுவதோடு, ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் என்பதையும் காட்டுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டு பதிவு இருந்தது ஜெசிபர், ஒன்றை எடுத்துவிட்டேன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இக்கதை தங்கள் சிந்தனையில் பிறந்தவையா? ஆதார நூல் ஏதேனும்........அல்லது நூலில் படித்ததா அதிஷ்டம் இருக்கனும் எதையும் பெற..........கருத்துக்கு பாராட்டு........
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
முயற்சி திருவினையாக்கும் என்பதை புரியவைக்கும் கதை...என்றாலும் அந்தகாலத்திலும் மக்களிடம் பொதுநலம் எவ்வளவு குறைவாக இருந்திருக்கிறது..என்பது வருத்தம் அளிக்கிறது...ஒரு கிழவருக்கு மட்டும்தானே கல்லை அகற்றவேண்டும் என தோன்றிஇருக்கிறது..மக்களை பற்றிய மன்னரின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டதே... இருந்தாலும் அந்த வயதானவர் போன்று ஒரு சிலர் இருக்கப்போய்த்தான் நாட்டில் மழை பெய்கிறது போலும்..அவருக்கு எனது
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1084750P.S.T.Rajan wrote: இக்கதை தங்கள் சிந்தனையில் பிறந்தவையா? ஆதார நூல் ஏதேனும்........அல்லது நூலில் படித்ததா அதிஷ்டம் இருக்கனும் எதையும் பெற..........கருத்துக்கு பாராட்டு........
இணையதளத்தில் சுட்டவை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|