புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்
ஓர் அரசன் தன் நாட்டை மிகவும் நன்றாக ஆண்டு வந்தான். தன்னை விடத் தன் மக்களின் மீது அதிக அக்கறை வைத்தான். மக்கள் மன்னன் என எல்லோராலும் பாராட்டப்பட்டன்.
மன்னன் தானே மக்களின் நேர்மையையும், தன்னலம் கருதா மனப்பான்மையையும் அறிய எண்ணி, ஒரு விடிகாலைப் பொழுதில் மாறுவேடம் அணிந்து, நகரின் முக்கியமான சாலை ஒன்றின் நடுவில் பெரிய கல் ஒன்றை வைத்தான்.
பின் சற்றுத் தொலைவில் சென்று மறைந்து நின்றவாறு யாராவது அந்தக் கல்லை நகர்த்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கிறார்களா எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியாகப் பலர் வந்து போனார்கள். தாம் கல்லில் மோதிவிடக்கூடாது என்பதில் கவனம் இருந்தாலும், கல்லை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
அந்த வழியாக ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவரது பசியின் வலி கண்களில் தெரிய, சாலையின் நடுவே கிடந்த அந்தக் கல்லும் அவர் கண்ணில் விழுந்து மனதை உறுத்தியது.
அந்தக் கல்லை அகற்ற முயன்றார். எதிர்பார்த்ததை விடக் கொஞ்சம் கனமாகத் தோன்ற, அவ்வழியே சென்றவர்களை உதவிக்கு அழைத்தார்.
கல்லைக் கண்டும் கண் தெரியாத அவர்களுக்கு, அவர் அழைத்த குரலும் கேட்காத செவிடர்கள் ஆனார்கள். யாரும் அவரோடு ஒரு கை கொடுக்க வராமல். எனக்கென்ன எனக்கென்ன எனக் கைவிரித்து சென்றனர்.
விடாமுயற்சி மட்டுமை ஏழைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. மெய்வருத்தக் கூலீ தரும் என்பது போல, அவரின் முயற்சியால் அந்தக் கல்லும் மெதுவாக அசைந்து கொடுத்தது.
அவரும் அதைப் புரட்டி, உருட்டி, இழுத்து, தள்ளி சாலையின் ஓரத்தில் வைத்தார். பின் அவரின் மூட்டையைத் தலையில் தூக்கிக் கொண்டு புறப்படும் போது கல் கிடந்த இடத்தில் ஒரு சிறு பை கிடப்பதை கண்டார்.
அதை எடுத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும், அதற்குள் விலை மதிப்பில்லாத் தங்க நாணயங்கள் இருந்தன.
யார் இந்தக் கல்லை சாலையில் இருந்து அகற்றிப் பிறருக்கு உதவி செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்தத் தங்கக் காசுகள் பரிசு. இப்படிக்கு, உங்கள் அரசன் என எழுதியிருந்தது.
தன்னலம் கருதாமல் பொது நலம் பேண வேண்டும் என்பதை இந்த ஏழை மனிதரின் செயல் காட்டுவதோடு, ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் என்பதையும் காட்டுகிறது.
ஓர் அரசன் தன் நாட்டை மிகவும் நன்றாக ஆண்டு வந்தான். தன்னை விடத் தன் மக்களின் மீது அதிக அக்கறை வைத்தான். மக்கள் மன்னன் என எல்லோராலும் பாராட்டப்பட்டன்.
மன்னன் தானே மக்களின் நேர்மையையும், தன்னலம் கருதா மனப்பான்மையையும் அறிய எண்ணி, ஒரு விடிகாலைப் பொழுதில் மாறுவேடம் அணிந்து, நகரின் முக்கியமான சாலை ஒன்றின் நடுவில் பெரிய கல் ஒன்றை வைத்தான்.
பின் சற்றுத் தொலைவில் சென்று மறைந்து நின்றவாறு யாராவது அந்தக் கல்லை நகர்த்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கிறார்களா எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியாகப் பலர் வந்து போனார்கள். தாம் கல்லில் மோதிவிடக்கூடாது என்பதில் கவனம் இருந்தாலும், கல்லை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
அந்த வழியாக ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவரது பசியின் வலி கண்களில் தெரிய, சாலையின் நடுவே கிடந்த அந்தக் கல்லும் அவர் கண்ணில் விழுந்து மனதை உறுத்தியது.
அந்தக் கல்லை அகற்ற முயன்றார். எதிர்பார்த்ததை விடக் கொஞ்சம் கனமாகத் தோன்ற, அவ்வழியே சென்றவர்களை உதவிக்கு அழைத்தார்.
கல்லைக் கண்டும் கண் தெரியாத அவர்களுக்கு, அவர் அழைத்த குரலும் கேட்காத செவிடர்கள் ஆனார்கள். யாரும் அவரோடு ஒரு கை கொடுக்க வராமல். எனக்கென்ன எனக்கென்ன எனக் கைவிரித்து சென்றனர்.
விடாமுயற்சி மட்டுமை ஏழைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. மெய்வருத்தக் கூலீ தரும் என்பது போல, அவரின் முயற்சியால் அந்தக் கல்லும் மெதுவாக அசைந்து கொடுத்தது.
அவரும் அதைப் புரட்டி, உருட்டி, இழுத்து, தள்ளி சாலையின் ஓரத்தில் வைத்தார். பின் அவரின் மூட்டையைத் தலையில் தூக்கிக் கொண்டு புறப்படும் போது கல் கிடந்த இடத்தில் ஒரு சிறு பை கிடப்பதை கண்டார்.
அதை எடுத்து திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும், அதற்குள் விலை மதிப்பில்லாத் தங்க நாணயங்கள் இருந்தன.
யார் இந்தக் கல்லை சாலையில் இருந்து அகற்றிப் பிறருக்கு உதவி செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்தத் தங்கக் காசுகள் பரிசு. இப்படிக்கு, உங்கள் அரசன் என எழுதியிருந்தது.
தன்னலம் கருதாமல் பொது நலம் பேண வேண்டும் என்பதை இந்த ஏழை மனிதரின் செயல் காட்டுவதோடு, ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் என்பதையும் காட்டுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டு பதிவு இருந்தது ஜெசிபர், ஒன்றை எடுத்துவிட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இக்கதை தங்கள் சிந்தனையில் பிறந்தவையா? ஆதார நூல் ஏதேனும்........அல்லது நூலில் படித்ததா அதிஷ்டம் இருக்கனும் எதையும் பெற..........கருத்துக்கு பாராட்டு........
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
முயற்சி திருவினையாக்கும் என்பதை புரியவைக்கும் கதை...என்றாலும் அந்தகாலத்திலும் மக்களிடம் பொதுநலம் எவ்வளவு குறைவாக இருந்திருக்கிறது..என்பது வருத்தம் அளிக்கிறது...ஒரு கிழவருக்கு மட்டும்தானே கல்லை அகற்றவேண்டும் என தோன்றிஇருக்கிறது..மக்களை பற்றிய மன்னரின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டதே...
இருந்தாலும் அந்த வயதானவர் போன்று ஒரு சிலர் இருக்கப்போய்த்தான் நாட்டில் மழை பெய்கிறது போலும்..அவருக்கு எனது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1084750P.S.T.Rajan wrote: இக்கதை தங்கள் சிந்தனையில் பிறந்தவையா? ஆதார நூல் ஏதேனும்........அல்லது நூலில் படித்ததா அதிஷ்டம் இருக்கனும் எதையும் பெற..........கருத்துக்கு பாராட்டு........
இணையதளத்தில் சுட்டவை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|