புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
10 Posts - 71%
heezulia
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
1 Post - 7%
viyasan
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
202 Posts - 41%
heezulia
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_m10அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 03, 2014 6:37 pm

First topic message reminder :

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு


"நாங்களெல்லாம் அந்தக் காலத்தில எங்க வீட்டுக்காரர் (கணவர்) பெயரைச் சொல்லவே மாட்டோம். இப்ப இருக்கிற பொண்ணுங்க விட்டுக்காரர் பேரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டு இருக்காளுங்க... என்ன நாகரீகமோ... என்ன இழவோ..." - இப்படி வீட்டில் கிடக்கும் பாட்டிகள் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பதை கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் புகுந்த வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பெயரையோ அல்லது ஆண்கள் பெயரையோ வாய் தவறிக் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால் அவர்களது ஆயுள் (மரியாதையும்தான்) குறைந்து போய் விடுமாம். இதனால் வீட்டில் தனது குழந்தைகளுக்கு மாமனார்-மாமியார் பெயர் வைத்து விட்டால் அந்தக் குழந்தைகளையும் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது. அந்தப் பெயர்களில் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விளக்க உரையே வாசித்த காலம் அது. அப்போது பெண்ணாய்ப் பிறந்து விட்டாலே கஷ்ட காலம் தான். பால் என்று ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒருவரின் மனைவி வீட்டுக்குப் பால் வாங்க வேண்டுமென்றால் மிகவும் சிரமப்படுவார். ஆம்! பால் வேண்டும் என்று கேட்க முடியாதே... பால்காரரிடம் "காப்பிக்கு ஊத்தற வெள்ளை" அரை லிட்டர் கொடுங்க என்று கேட்பாராம்.

மணி என்கிற பெயருடையவரின் மனைவி மணி கேட்கவே கஷ்டப்படுவார். அவர் "கடிகாரம் இப்போ என்ன காட்டுது?" என்று கேட்க வேண்டுமாம்.

முருகன் என்ற பெயருடையவரின் மனைவி முறுக்கு வேண்டுமென்றால் முதலில் அவர் நொறுங்கிப் போவார். "வட்டமாச் சுற்றி வச்சிருக்கிற பலகாரம்" கொடுங்கன்னு கேட்டு அவர் அதை வாங்கப் படுகிற கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்.

இப்படி பெயரில் கூட பெண்களைக் கஷ்டப்படுத்திக் காயப்படுத்திய காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் கணவனை பெயரைச் சொல்லி மட்டுமில்லை, வாடா, போடா என்றும் கூட (செல்லமாகத்தான்) அழைக்கிறார்கள்.

இப்படி இந்தக்காலத்துப் பெண்கள் குறும்பாக அழைத்தாலும் அந்தக்காலத்தில் பெருசுங்க பெயர் சொல்ல தடை செய்திருந்தது ஒரு மாபெரும் குறும்புதான்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 7:48 pm

சிவா wrote:அந்தக் காலத்தில் பெயர் சொல்லி அழைக்க யாரும் தடை செய்யவில்லை.

அப்பொழுது திருமணம் செய்யும் பொழுது பெண்ணுக்கு ஆணைவிட 6 முதல் 10 வயது குறைவாக இருந்தால் தான் திருமணம் செய்வார்கள், அதனால் அந்தப் பெண்ணுக்கு கணவரிடம் மரியாதை இருந்தது. மேலும் அக்காலத்தில் விவாகரத்து செய்துவிட்டால் அந்தப் பெண் காலம் முழுதும் தனியாகத்தான் வாழ வேண்டும்.

ஆனால் இப்பொழுது அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளது. ஒரே வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள், அதனால் அங்கு மரியாதை அளிக்கவேண்டிய அவசியமில்லை. போடா வாடா என்று சகஜமாகப் பேசலாம். இவ்வாறு அழைப்பது பிடிக்கவில்லை என்றால் டைவர்ஸ் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டு மறுநாள் மறுமணம் செய்து கொண்டுவிடுவார்.


ஒரே வயது மட்டும் இல்லை சிவா, ஆணைவிட பெண் பெரியவளாய் இருப்பதால் தான் இந்த 'வாடா போடா' வே ஆரம்பித்தது. அது தெரியாமல் எல்லோருக்கும் பரவிவிட்டது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 7:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:வாடா போடான்னு சொன்னுலும் பரவா இல்லீங்க, தலையில முடி தான் இல்ல மூள கூடவா இல்லேன்னு மிக பேவலமா திட்டுராங்க.

அச்சச்சோ ............. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 7:51 pm

ஜாஹீதாபானு wrote:என்ன தான் நாகரீகம் வந்தாலும் கணவனை வாங்க, போங்க என அழைப்பதில் தான் சந்தோஷமே இருக்கு.

பொது இடத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவன் கணவனா? பிரண்டா ? என சந்தேகம் வரும்.

எங்க குடும்பத்துல அவர் இவர் எனக் கூட சொல்ல மாட்டோம். அதுவும் கூட அவமரியாதை வார்த்தையாக நினைப்போம்.

ஆனால் யாராவது கணவன் பெயரைக் கேட்டால் நெத்தியில அடிச்சாப்புல சொல்லிடுவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084805

'அவர் இவர்' என்று சொல்லாமல் எப்படி சொல்வது பானு? புன்னகை நீங்க சொல்வது போல நானும் இவர் பேர் கேட்டால் 'பளிச்' என்று சொல்லிடுவேன். மேலும் என்னை எப்போதுமே Mrs . Sundar என்று தான் அறிமுகப்ப்டுத்திக் கொள்வேன். ரொம்ப கேட்டால் தான் என் பேர் சொல்வேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 7:52 pm

யினியவன் wrote:கவுண்டமணி சொல்றாப்ல கோழி நொண்டியா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா போதும் - அது மாதிரி வாடா போடா ன்னா என்ன - வாழ்க்கை நல்லா போச்சுன்னா ஓகே ஓகே
மேற்கோள் செய்த பதிவு: 1084804

என்ன............... சொந்த அனுபவமா இனியவன்? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 05, 2014 5:04 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:கவுண்டமணி சொல்றாப்ல கோழி நொண்டியா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா போதும் - அது மாதிரி வாடா போடா ன்னா என்ன - வாழ்க்கை நல்லா போச்சுன்னா ஓகே ஓகே

என்ன............... சொந்த அனுபவமா இனியவன்? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இருக்கலாம்... இருக்கலாம்... சிரி சிரி சிரி சிரி



அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 05, 2014 5:08 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன தான் நாகரீகம் வந்தாலும் கணவனை வாங்க, போங்க என அழைப்பதில் தான் சந்தோஷமே இருக்கு.

பொது இடத்தில் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவன் கணவனா? பிரண்டா ? என சந்தேகம் வரும்.

எங்க குடும்பத்துல அவர் இவர் எனக் கூட சொல்ல மாட்டோம். அதுவும் கூட அவமரியாதை வார்த்தையாக நினைப்போம்.

ஆனால் யாராவது கணவன் பெயரைக் கேட்டால் நெத்தியில அடிச்சாப்புல சொல்லிடுவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084805

'அவர் இவர்' என்று சொல்லாமல் எப்படி சொல்வது பானு? புன்னகை நீங்க சொல்வது போல நானும் இவர் பேர் கேட்டால் 'பளிச்' என்று சொல்லிடுவேன். மேலும் என்னை எப்போதுமே Mrs . Sundar என்று தான் அறிமுகப்ப்டுத்திக் கொள்வேன். ரொம்ப கேட்டால் தான் என் பேர் சொல்வேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084914

அவருக்கு பதிலா அவுங்க என சொல்வோம். நான் எங்க வீட்டுக்காரர் என்று கூட சொல்ல மாட்டேன்கூச்சமா இருக்கும். பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அவுங்களை அடையாளம் சொல்வேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 05, 2014 5:32 pm

ஜாஹீதாபானு wrote:பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அவுங்களை அடையாளம் சொல்வேன்.

அம்மாக்கு ஒரு எச்சாம்பில் கொடுத்தா தா புரியும் பானு:

பைய்யனுக்கு ஆசையா தண்டபானின்னு பெயர் வெப்பாங்க.
அவுகள ஆசையா தண்ட அப்பா தண்ட அப்பா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிடுவாங்க.

இப்ப புரிஞ்சதாம்மா புன்னகைபுன்னகைபுன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 05, 2014 5:42 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அவுங்களை அடையாளம் சொல்வேன்.

அம்மாக்கு ஒரு எச்சாம்பில் கொடுத்தா தா புரியும் பானு:

பைய்யனுக்கு ஆசையா தண்டபானின்னு பெயர் வெப்பாங்க.
அவுகள ஆசையா தண்ட அப்பா தண்ட அப்பா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிடுவாங்க.

இப்ப புரிஞ்சதாம்மா புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085166

ஹா ஹா புரிஞ்சிசிருக்க்கும் அண்ணா ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Sep 06, 2014 12:10 pm

என் வீட்டுக்காரம்மா என்னை.. ”ஜேய்..ஜேய்.. ன்னு அழைப்பாரு..... ஹீஹீஹீஹீஎ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 06, 2014 12:36 pm

jesifer wrote:என் வீட்டுக்காரம்மா என்னை.. ”ஜேய்..ஜேய்.. ன்னு அழைப்பாரு..... ஹீஹீஹீஹீஎ
மேற்கோள் செய்த பதிவு: 1085415

ஜெய்யா ? ஜேய்யா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக