புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!’ - என பாடப்பட்ட ஸ்ரீரங்கம் கோயிலில் இப்போது புதுப் பிரச்னை முளைத்திருக்கிறது. ''அரங்கநாதனை தரிசிக்க இதுவரை வழங்கப்பட்டு வந்த 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன சீட்டை எந்த அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துவிட்டார்கள். இஷ்ட தெய்வமான ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி வந்து போகும் ஜெயலலிதாவுக்கு தெரியாமலேயே இது நடந்திருக்கிறது'' என குமுறுகிறார்கள் ஸ்ரீரங்கவாசிகள்.
அரங்கநாதனை தரிசிக்க நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. அதில் 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை வாங்கினால் ஒரு வருடத்தில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் சாமியை தரிசிக்க முடியும். இந்த நுழைவுச் சீட்டு முறையைத்தான் ரத்து செய்துவிட்டார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய 74 வயதான பாட்டி பாபு, (இவரது பெயரே அதுதான்!) ''10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டு அனுமதி ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் வழங்கப்படும். பக்தர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வந்தது. இந்த வருடம் திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டார்கள். 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப உபயோகமாக இருந்தது. அரங்கனை சேவித்து, அவன் காலடியிலேயே கடைசி காலத்தை கழிக்கத்தான், நான் ஸ்ரீரங்கத்திலேயே குடியிருக்கிறேன். என்னைப்போலதான் ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார்கள். அதிகாலையில் விஸ்வரூபத்தை சேவிப்பதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. வெயில் அதிகமாகும்போது உடலில் பலம் இருப்பதில்லை. அதனால் முதியவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சாமியை தரிசிக்க இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப பயன்பட்டு வந்தது. ஆரம்பத்தில் குறைந்த விலையில் இருந்த இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு படிப்படியாக உயர்ந்து 10 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது. அரங்கனை சேவிக்கும் நோக்கத்தோடு இதை ஏற்றுக் கொண்டோம். இப்போது அதையே ரத்து செய்திருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் மனதுவைத்து இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உமா என்பவரோ, ''80 வயதாகும் என்னால் எப்போது வேண்டுமானாலும் உடல் ஒத்துழைக்கும் நேரத்தில் பெருமாளை தரிசிக்க முடிந்தது. இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுக்கு பதிலாக முதியோர்கள் சிறப்பு தரிசனம் செய்ய வசதியாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஏற்பாடு செய்திருக்கிறது கோயில் நிர்வாகம். ஆனால் முதியோர் தரிசன முறை எங்களுக்கு பயன் அளிக்காது'' என்றார்.
''இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவு, அறநிலையத் துறை, அரசு கொறடா அலுவலகம் என மனு அளித்திருக்கிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை'' என்கிறார் கமலா.
இவர்கள் இப்படி சொன்னாலும் 4 முதல் 5 மணி வரை வழங்கப்படும் முதியோர் சிறப்பு தரிசன முறைக்கு இன்னொரு பக்கத்தில் வரவேற்பும் இருக்கிறது. மாலை நேரத்தில் வாக்கிங் போகிறவர்களுக்கும் காற்று வாங்க நினைப்பவர்களும் வசதியாக இருக்கிறது என்கிறார்கள்.
கோயில் நிர்வாகமோ, ''இது மேலிட உத்தரவு. அதைத்தான் அமல்படுத்தியிருக்கிறோம். 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி நிறைய புகார்கள் வந்தன. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். ஆனால், பலரும் பல முறைக்கும் மேல் பயன்படுத்துவது தெரியவந்தது. அதனால்தான் இது ரத்து செய்யப்பட்டிருக்கலாம்'' என்றது.
இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபாலிடம் கேட்டபோது, ''10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசனம் சிஸ்டம் சீனியர் சிட்டிசன்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் கோயிலுக்குள் வரலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் அதிகாலை நேர தரிசனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. வெளியூர் பக்தர்களுக்கும் இதனால் வருத்தம். இதுவும் புகாராக எங்களிடம் வந்தது. அதனால் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசன சிஸ்டத்தை மாற்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு மாலை 3 முதல் நான்கு மணி என கட்டணமில்லா சேவையை ஏற்படுத்தினோம். அந்த நேரத்தில் வெப்பம் இருப்பதாக சொல்லி நேரத்தை மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள் பக்தர்கள். அதனால் மாலை 4 மணி முதல் 5 மணி என நேரத்தை மாற்றினோம். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களே சாட்சி. இந்த நடவடிக்கை பக்தர்களின் நலனையும், கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான்!'' என்றார்.
முதல்வர் தொகுதியாச்சே... ஜெயலலிதாதான் இனி முடிவு எடுக்க வேண்டும்.
- மு.கோதாஸ்ரீ
படங்கள்: தி.கௌதீஸ்
அரங்கநாதனை தரிசிக்க நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. அதில் 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை வாங்கினால் ஒரு வருடத்தில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் சாமியை தரிசிக்க முடியும். இந்த நுழைவுச் சீட்டு முறையைத்தான் ரத்து செய்துவிட்டார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய 74 வயதான பாட்டி பாபு, (இவரது பெயரே அதுதான்!) ''10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டு அனுமதி ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் வழங்கப்படும். பக்தர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று நுழைவுச் சீட்டுகளை கோயில் நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வந்தது. இந்த வருடம் திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்திவிட்டார்கள். 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப உபயோகமாக இருந்தது. அரங்கனை சேவித்து, அவன் காலடியிலேயே கடைசி காலத்தை கழிக்கத்தான், நான் ஸ்ரீரங்கத்திலேயே குடியிருக்கிறேன். என்னைப்போலதான் ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார்கள். அதிகாலையில் விஸ்வரூபத்தை சேவிப்பதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. வெயில் அதிகமாகும்போது உடலில் பலம் இருப்பதில்லை. அதனால் முதியவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சாமியை தரிசிக்க இந்த நுழைவுச் சீட்டு ரொம்ப பயன்பட்டு வந்தது. ஆரம்பத்தில் குறைந்த விலையில் இருந்த இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு படிப்படியாக உயர்ந்து 10 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது. அரங்கனை சேவிக்கும் நோக்கத்தோடு இதை ஏற்றுக் கொண்டோம். இப்போது அதையே ரத்து செய்திருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர் மனதுவைத்து இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உமா என்பவரோ, ''80 வயதாகும் என்னால் எப்போது வேண்டுமானாலும் உடல் ஒத்துழைக்கும் நேரத்தில் பெருமாளை தரிசிக்க முடிந்தது. இந்த சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுக்கு பதிலாக முதியோர்கள் சிறப்பு தரிசனம் செய்ய வசதியாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஏற்பாடு செய்திருக்கிறது கோயில் நிர்வாகம். ஆனால் முதியோர் தரிசன முறை எங்களுக்கு பயன் அளிக்காது'' என்றார்.
''இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவு, அறநிலையத் துறை, அரசு கொறடா அலுவலகம் என மனு அளித்திருக்கிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை'' என்கிறார் கமலா.
இவர்கள் இப்படி சொன்னாலும் 4 முதல் 5 மணி வரை வழங்கப்படும் முதியோர் சிறப்பு தரிசன முறைக்கு இன்னொரு பக்கத்தில் வரவேற்பும் இருக்கிறது. மாலை நேரத்தில் வாக்கிங் போகிறவர்களுக்கும் காற்று வாங்க நினைப்பவர்களும் வசதியாக இருக்கிறது என்கிறார்கள்.
கோயில் நிர்வாகமோ, ''இது மேலிட உத்தரவு. அதைத்தான் அமல்படுத்தியிருக்கிறோம். 10 ஆயிரம் ரூபாய் நுழைவுச் சீட்டை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி நிறைய புகார்கள் வந்தன. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். ஆனால், பலரும் பல முறைக்கும் மேல் பயன்படுத்துவது தெரியவந்தது. அதனால்தான் இது ரத்து செய்யப்பட்டிருக்கலாம்'' என்றது.
இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபாலிடம் கேட்டபோது, ''10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசனம் சிஸ்டம் சீனியர் சிட்டிசன்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் கோயிலுக்குள் வரலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் அதிகாலை நேர தரிசனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. வெளியூர் பக்தர்களுக்கும் இதனால் வருத்தம். இதுவும் புகாராக எங்களிடம் வந்தது. அதனால் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசன சிஸ்டத்தை மாற்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு மாலை 3 முதல் நான்கு மணி என கட்டணமில்லா சேவையை ஏற்படுத்தினோம். அந்த நேரத்தில் வெப்பம் இருப்பதாக சொல்லி நேரத்தை மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள் பக்தர்கள். அதனால் மாலை 4 மணி முதல் 5 மணி என நேரத்தை மாற்றினோம். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களே சாட்சி. இந்த நடவடிக்கை பக்தர்களின் நலனையும், கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான்!'' என்றார்.
முதல்வர் தொகுதியாச்சே... ஜெயலலிதாதான் இனி முடிவு எடுக்க வேண்டும்.
- மு.கோதாஸ்ரீ
படங்கள்: தி.கௌதீஸ்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடவுளைக் காணவும் பிரேக்கா????
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.......... அடப்பாவமே ! பாவம் பாட்டிகள்
''10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசனம் சிஸ்டம் சீனியர் சிட்டிசன்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் கோயிலுக்குள் வரலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் அதிகாலை நேர தரிசனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. வெளியூர் பக்தர்களுக்கும் இதனால் வருத்தம். இதுவும் புகாராக எங்களிடம் வந்தது. அதனால் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு தரிசன சிஸ்டத்தை மாற்றி, சீனியர் சிட்டிசன்களுக்கு மாலை 3 முதல் நான்கு மணி என கட்டணமில்லா சேவையை ஏற்படுத்தினோம். அந்த நேரத்தில் வெப்பம் இருப்பதாக சொல்லி நேரத்தை மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள் பக்தர்கள். அதனால் மாலை 4 மணி முதல் 5 மணி என நேரத்தை மாற்றினோம். இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருந்ததற்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களே சாட்சி. இந்த நடவடிக்கை பக்தர்களின் நலனையும், கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான்!''
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பணத்தை கொடுத்தும் பார்க்க தயாராய்
இருக்கும் வயதான மக்களுக்கு
சலுகை வழங்குவதில் தவறில்லை
கட்டணமில்லா சலுகை வரவேற்பிற்கு உரியது
இருக்கும் வயதான மக்களுக்கு
சலுகை வழங்குவதில் தவறில்லை
கட்டணமில்லா சலுகை வரவேற்பிற்கு உரியது
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|