புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
Page 1 of 1 •
கடந்த இரு மாதங்களில் சிமென்ட் விலையை 50 கிலோ மூட்டைக்கு ரூ.60 உயர்த்தியுள்ளன சிமென்ட் ஆலைகள். அதாவது கடந்த மாதம் ரூ.300-க்கும் குறைவாக இருந்த சிமென்ட் மூட்டை விலை தற்போது ரூ.340 அல்லது ரூ.350 ஆக சந்தையில் விற்கப்படுகிறது. டான்செம் போன்ற அரசுத்துறை நிறுவன சிமென்ட் விலை மட்டும் உயராமல் இருக்கிறது.
இந்த விலை உயர்வை கட்டுநர்கள் சங்கங்கள் எதிர்த்துள்ளன. வாங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. அப்படி இவர்கள் போராட்டம் நடத்தினால், கட்டுமானச் செலவு கூடி பெரும் இழப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது சிமென்ட் ஆலைகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என். சீனிவாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, கட்டுமானத் துறையில் சிமென்ட் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் குறைவு. ஒரு சதுர அடிக்கு அரை மூட்டை சிமென்ட் செலவாகும். அந்த வகையில் சிமென்ட் விலை உயர்வு ஒரு சதுர அடிக்கு ரூ.30 தான். இதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கலாம், அவ்வளவுதான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார். சிமென்ட் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சராசரி நடுத்தர வகுப்பினரும்கூட!
உலகிலேயே அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 185 பெரிய சிமென்ட் ஆலைகள் அதில் 97 சதவீத உற்பத்தியை செய்கின்றன. இதில் 77 ஆலைகள் தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 21 சிமென்ட் ஆலைகள் உள்ளன.
சிமென்ட் ஆலைகளில் 98 சதவீதம் தனியார் ஆலைகள். சிமென்ட் இன்றியமையாப் பொருள் பட்டியலில் இல்லை. ஆகவே, தனியார் ஆலைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. இடுபொருள் விலையேற்றம், ஊழியர் சம்பள உயர்வு ஆகியனதான் சிமென்ட் விலையேற்றத்திக்குக் காரணம் என்று வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், இந்தியாவில் எந்த சிமென்ட் ஆலையும் நஷ்டத்தில் இயங்கவில்லை. பல நூறு கோடி லாபத்தில் தான் இயங்குகின்றன.
இவர்கள் வியாபார நெறிமுறைக்கு ஒவ்வாத கூட்டணி அமைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் காரணமாக விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் கட்டுமானத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுவதில் சிமென்ட் தேவை ஆண்டுதோறும் 17 சதவீதம் அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 12-வது திட்டக் காலத்தில் (2012-17) டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்தியாவில் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்தி தனியார் சிமென்ட் ஆலைகளின் கூட்டணி கொள்ளை லாபத்தை அடைய முனைகிறது.
சிமென்ட் நுகர்வில் 60 சதவீதம் வீடுகள் கட்டவும், 17 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும், 13 சதவீதம் வணிகப் பயன்பாட்டுக்கும், 6 சதவீதம் தொழில் துறைக்கும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளிடம் நேரடியாக முன்விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்யும்போது, அவர்களால் இந்த விலை உயர்வை சமாளிக்கவும், தொடர்ந்து லாபத்தில் வீடுகளை விற்கவும் முடியும். சிமென்ட் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது வீடு கட்டும் சராசரி, நடுத்தரப் பிரிவினர் மட்டுமே.
அகில இந்திய அளவில் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முனைகிறதோ, இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் நினைத்தால் சிமென்ட் தயாரிப்பாளர்கள் கூட்டணியின் அடாவடித்தனத்திற்கு நிச்சயமாக முடிவு கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்கப்பட்டு, 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு, "டான்செம்' சிமென்ட்டின் விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நகர்ப்புற, ஊரக, நடுத்தர மக்களும் முதல்வரை வாழ்த்துவார்கள்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சிமென்ட்டை இன்றியமையாப் பொருள்கள் பட்டியலில் சேர்த்து, அதன் விலையையும் விற்பனையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே. உண்ண உணவு, தவித்த வாய்க்குத் தண்ணீர், நியாய விலையில் மருந்து என வழங்கும் தமிழக முதல்வர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கவும் வழிகோல வேண்டும்!
[thanks]தினமணி [/thanks]
இந்த விலை உயர்வை கட்டுநர்கள் சங்கங்கள் எதிர்த்துள்ளன. வாங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. அப்படி இவர்கள் போராட்டம் நடத்தினால், கட்டுமானச் செலவு கூடி பெரும் இழப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது சிமென்ட் ஆலைகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என். சீனிவாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, கட்டுமானத் துறையில் சிமென்ட் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் குறைவு. ஒரு சதுர அடிக்கு அரை மூட்டை சிமென்ட் செலவாகும். அந்த வகையில் சிமென்ட் விலை உயர்வு ஒரு சதுர அடிக்கு ரூ.30 தான். இதனால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் விலையில் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கலாம், அவ்வளவுதான் என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார். சிமென்ட் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுபவர்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சராசரி நடுத்தர வகுப்பினரும்கூட!
உலகிலேயே அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 185 பெரிய சிமென்ட் ஆலைகள் அதில் 97 சதவீத உற்பத்தியை செய்கின்றன. இதில் 77 ஆலைகள் தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 21 சிமென்ட் ஆலைகள் உள்ளன.
சிமென்ட் ஆலைகளில் 98 சதவீதம் தனியார் ஆலைகள். சிமென்ட் இன்றியமையாப் பொருள் பட்டியலில் இல்லை. ஆகவே, தனியார் ஆலைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. இடுபொருள் விலையேற்றம், ஊழியர் சம்பள உயர்வு ஆகியனதான் சிமென்ட் விலையேற்றத்திக்குக் காரணம் என்று வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், இந்தியாவில் எந்த சிமென்ட் ஆலையும் நஷ்டத்தில் இயங்கவில்லை. பல நூறு கோடி லாபத்தில் தான் இயங்குகின்றன.
இவர்கள் வியாபார நெறிமுறைக்கு ஒவ்வாத கூட்டணி அமைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் காரணமாக விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
இந்தியாவில் கட்டுமானத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. வீடுகள் கட்டுவதில் சிமென்ட் தேவை ஆண்டுதோறும் 17 சதவீதம் அதிகரிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 12-வது திட்டக் காலத்தில் (2012-17) டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்தியாவில் கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் அகல திறக்கப்பட்டுள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்தி தனியார் சிமென்ட் ஆலைகளின் கூட்டணி கொள்ளை லாபத்தை அடைய முனைகிறது.
சிமென்ட் நுகர்வில் 60 சதவீதம் வீடுகள் கட்டவும், 17 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கும், 13 சதவீதம் வணிகப் பயன்பாட்டுக்கும், 6 சதவீதம் தொழில் துறைக்கும் தேவைப்படுகிறது. மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகளிடம் நேரடியாக முன்விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்யும்போது, அவர்களால் இந்த விலை உயர்வை சமாளிக்கவும், தொடர்ந்து லாபத்தில் வீடுகளை விற்கவும் முடியும். சிமென்ட் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவது வீடு கட்டும் சராசரி, நடுத்தரப் பிரிவினர் மட்டுமே.
அகில இந்திய அளவில் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முனைகிறதோ, இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் நினைத்தால் சிமென்ட் தயாரிப்பாளர்கள் கூட்டணியின் அடாவடித்தனத்திற்கு நிச்சயமாக முடிவு கட்ட முடியும். அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்கப்பட்டு, 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு, "டான்செம்' சிமென்ட்டின் விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நகர்ப்புற, ஊரக, நடுத்தர மக்களும் முதல்வரை வாழ்த்துவார்கள்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சிமென்ட்டை இன்றியமையாப் பொருள்கள் பட்டியலில் சேர்த்து, அதன் விலையையும் விற்பனையையும் அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது மட்டுமே. உண்ண உணவு, தவித்த வாய்க்குத் தண்ணீர், நியாய விலையில் மருந்து என வழங்கும் தமிழக முதல்வர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயமான விலையில் சிமென்ட் கிடைக்கவும் வழிகோல வேண்டும்!
[thanks]தினமணி [/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- Sponsored content
Similar topics
» 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|