புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_m10இந்தியாவின் அவல நிலை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அவல நிலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 08, 2010 8:31 pm

First topic message reminder :


இந்தியாவின் அவல நிலை




1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.



2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.


3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது
பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!


5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக் கொடுத்து
விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய
செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில்
விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில்
விற்கப்படுகின்றன.


7.நாம் குடிக்கும் Lemon Juice, Orange juice...etc
இவையெல்லாம்
செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ
உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக
சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு
வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


9.கோதுமைக்கு
வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட்,
கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி
உண்டு!


10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும்
உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய
உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!


11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக
உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 02, 2014 7:21 pm

கேவலமான உண்மைகள் !

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

ஆஹா ......ரொம்ப நிஜம் !!!!!!!!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

எந்த பேங்க் ஜெசிபர் கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

அதுதானே? கோபம்

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

ம்...........கோடிக்கனாகான பணத்தை கொடுத்து இன்னும் பலகோடிகள் அள்ளனுமே !!!!!!1

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

ரொம்ப கசப்பான நிஜம் சோகம்

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

ஹா..............ஹா............ஹா...................அதெல்லாம் பொய் ஜெசிபர்...............ஹார்லிக்ஸ் விளம்பரம் பார்த்து இருக்கிங்களா? 5 ரூபாய்க்கு 75 கிராம் பாதாம் போட்டு தருவதாக சொல்வார்கள் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 75 கிராம் பாதாமில் இருக்கும் புரோடீன் என்பதைத்தான் அப்படி சொல்லி ஏமாத்தறாங்க...இது கேவலமான விளம்பர உக்தி புன்னகை

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மஹா பாவி அரசு கோபம்

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

ஆஹா ! இது எனக்கு தெரியாதே புன்னகை

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

ச்சு...............ச்சு ...................

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்.

பாவம் குழந்தைகள் சோகம்

மொத்தத்தில் இந்த பதிவு படித்ததும் 'தொண்டை வரை கசக்கிறது" அவ்வளவு கசப்பான உண்மைகள் ஜெசிபர் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 7:31 pm

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
-
தவறான தகவல்..!
-
விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது..!
-


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:47 pm

krishnaamma wrote:கேவலமான உண்மைகள் !

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

ஆஹா ......ரொம்ப நிஜம் !!!!!!!!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

எந்த பேங்க் ஜெசிபர் கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

அதுதானே? கோபம்

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

ம்...........கோடிக்கனாகான பணத்தை கொடுத்து இன்னும் பலகோடிகள் அள்ளனுமே !!!!!!1

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

ரொம்ப கசப்பான நிஜம் சோகம்

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

ஹா..............ஹா............ஹா...................அதெல்லாம் பொய் ஜெசிபர்...............ஹார்லிக்ஸ் விளம்பரம் பார்த்து இருக்கிங்களா? 5 ரூபாய்க்கு 75 கிராம் பாதாம் போட்டு தருவதாக சொல்வார்கள் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 75 கிராம் பாதாமில் இருக்கும் புரோடீன் என்பதைத்தான் அப்படி சொல்லி ஏமாத்தறாங்க...இது கேவலமான விளம்பர உக்தி புன்னகை

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மஹா பாவி அரசு கோபம்

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

ஆஹா ! இது எனக்கு தெரியாதே புன்னகை

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

ச்சு...............ச்சு ...................

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்.

பாவம் குழந்தைகள் சோகம்

மொத்தத்தில் இந்த பதிவு படித்ததும் 'தொண்டை வரை கசக்கிறது" அவ்வளவு கசப்பான உண்மைகள் ஜெசிபர் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1084329

அருமை...அருமை..சில உண்மைகளை படிக்கும் போது மனது வலித்தாலும்..அம்மா..கொடுத்திருக்கும் கமெண்டுகள்..சிரிக்க வைத்து மனதை லேசாக்கியது... இந்தியாவின் அவல நிலை - Page 2 103459460 இந்தியாவின் அவல நிலை - Page 2 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 03, 2014 6:44 pm

நன்றி நேசன் புன்னகை அன்பு மலர் இப்படி கொஞ்சம் சிரித்து மனதை தேற்றிக்கொண்டால் தான் மறுபடி எழுந்து நம் காரியங்களை பார்க்க முடியும். இல்லாவிட்டால்.................... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு வாழ்நாள் முழுக்க அழுதுண்டே இருக்க வேண்டியது  தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக