புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
கடவுளைக் காணலாம்! I_vote_lcapகடவுளைக் காணலாம்! I_voting_barகடவுளைக் காணலாம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைக் காணலாம்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:10 am



விதை முளைப்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அது மேல் நோக்கியும் வளர்கிறது; கீழ் நோக்கியும் வளர்கிறது. கீழ் நோக்கிய வேர்கள் விருட்சத்தின் ஆதார சக்தியைத் தேடுகின்றன. மேல் நோக்கி வளரும் கிளைகள், இலை- பூ- காய்- பழம் ஆகியவை பிறருக்குப் பயன்படுவதற்காக வளர்கின்றன. அவைதான் அடுத்த சந்ததிக்கான விதையையும் உருவாக்குகின்றன. ஆனால், மனிதன் மட்டும் மேல் நோக்கியே வளர ஆசைப்படுகிறான். அதுவும் தனக்காக மட்டும்! கூடவே, நிலையாக வாழத் தேவையான ஆதார சக்தியையும் அவன் வளர்த்துக்கொள்ள ஆசைப்பட வேண்டாமா?

ஒரு ஆலமரத்தின் கதையைப் பார்ப்போம்.

குரு ஒருவர், ஒரு நாள் தன் சீடர்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிய பாடத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ''குருவே, கடவுளைக் காண முடியுமா?'' என்று கேட்டான்.

''ஏன் முடியாது? சுலபமாகக் காணலாமே!'' என்றார் குரு.

''அப்படியானால், உங்களால் எனக்குக் கடவுளைக் காட்ட முடியுமா?'' என்று மீண்டும் கேட்டான் மாணவன்.

''காட்டுகிறேன். நீ சென்று அந்த ஆலமரத்திலிருந்து ஒரு நல்ல பழத்தை எடுத்துக்கொண்டு வா. ஒரு கத்தியும் எடுத்து வா!'' என்றார் குரு.

மாணவனும் எடுத்து வந்தான். அந்தப் பழத்தைக் காட்டி, ''இது என்ன?'' என்று கேட்டார் குரு.

''ஆலம்பழம்'' என்றான் மாணவன்.

''இதை இரண்டாக வெட்டு!'' என்றார் குரு. மாணவனும் பழத்தை இரண்டாக வெட்டினான். ''இதனுள்ளே என்ன தெரிகிறது?''

''ஒரு சிறிய விதை!''

''இந்த விதையை இரண்டாக வெட்டு! வெட்டினாயா? இப்போது என்ன தெரிகிறது?'' என்று கேட்டார் குரு.

''ஒன்றும் தெரியவில்லையே!'' என்றான் மாணவன்.

''நன்றாக உற்றுப் பார். ஓர் ஆலமரமே தெரியும்!'' என்றார் குரு.

விருட்சத்துக்குள் விதைகளாகவும், விதைக்குள் விருட்சமாகவும் இறைவன் எங்கும் வியாபித்திருப்பதை அந்த மாணவன் புரிந்துகொண்டான்.

- உபநிடதக் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 7:36 am

கடவுளைக் காணலாம்! 103459460

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 02, 2014 10:08 am

கடவுளைக் காணலாம்! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக