புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டரும் நோயாளியும் :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருவர்: டாக்டர் அந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே?
டாக்டர்: ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
.................................................
டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.
நோயாளி: டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு
...................................................
நோயாளியின் மகன்: டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...
டாக்டர்: ஏன்?
நோயாளியின் மகன்: சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...
............................................................
நோயாளி: டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...
டாக்டர்: சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!
நோயாளி: ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?
டாக்டர்: நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...
.........................................................
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.
...........................................................
ஒருபெண் : என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்..
டாக்டர்: இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரூத்தப்படறீங்க..?
அந்த பெண் : நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!
................................................................
டாக்டர்: உங்களுக்கு என்ன பிரச்சனை ....?
நோயாளி: லுங்கியை கழட்டும் போது..பல்லால் கடித்துக்கொண்டு கழட்டும் போது கொட்டாவி வராமல் இருக்க என்ன செய்யவேணும் டாக்டர் ..?
..................................................................
ஒரு ஆபிரேசன் தியேட்டரில்..
டாக்டர்: நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்
நோயாளி: நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர்?
டாக்டர்: இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி... இன்னும் ஒன்றை ஓட்டினார்..
நோயாளி: இது எதக்கு டாக்டர்?
டாக்டர்: இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி.
இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது
நோயாளி: இதல்லாம் இயங்க கரண்ட் தானே வேணும் டாக்டர்?
டாக்டர்: நிச்சயமா அதில் என்ன சந்தேகம்?
நோயாளி: ஆப்பிரேசன் செய்யும் போது கரண்ட் போய்ட்டா ? என்ன செய்வீங்க டாக்டர்?
டாக்டர்: சிரித்தார்..
நர்சு: ஏன்? டாக்டர் சிரிக்கிரீங்க?
டாக்டர்: கரண்ட் போய்ட்டா ? என்ன செய்வீங்கனு கேட்கிறார்...
நர்சு: போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு...
.....................................................
நோயாளி: டாக்டர், நான் அஞ்சு தடவை தற்கொலை முயற்சி செய்திருக்கேன் டாக்டர்.
டாக்டர்: முதல் தடவையே என் கிட்ட வந்திருக்கலாம்ல?
.....................................................
டாக்டர்: இதுதான் எங்க ஆஸ்பிட்டலுக்கு புதுசா வந்திருக்கிற அதி நவீன இம்போர்ட்டர் சி.டி.ஸ்கேன் மிஷின்..
நோயாளி: பழைய மிஷினுக்கும் இந்த நவீன மிஷினுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?
டாக்டர்: பழைய மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 5000 ரூபாய் வரைதான் பில் போட முடியும் இந்த நவீன மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 25,000 வரை பில்போட முடியும்..!
......................................................
டாக்டர்: நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?
நர்ஸ்: ஒண்ணும் இல்லை சார்!
டாக்டர்: அட ஆச்சரியமா இருக்கே!
நர்ஸ்: சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!
.......................................................
நோயாளி: டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்
டாக்டர்: எப்போலேந்து இப்படி இருக்கு?
நோயாளி: எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்.
........................................................
தந்தை: என் பையனுக்கு தேவையான இரத்தம் கிடைச்சுருமா டாக்டர்?
டாக்டர்: பி பாசிட்டிவ் சார். நல்லதே நடக்கும்.
தந்தை: டாக்டர் என் பையன் இரத்தம் B பாஸிடீவ் இல்ல O நெகட்டிவ் சார்.
..........................................................
நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பண்ணறீங்க ?
நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்.
.............................................................
நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்
டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.
நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?
.............................................................
நோயாளி: டாக்டர், என் பையனை ஓடச்சொன்னீங்களா?
டாக்டர்: ஆமாபா
நோயாளி: காலைல எழும்பி ஓடச்சொன்னீங்களா டாக்டர்?
டாக்டர்: ஆமாபா, ஏன்?
நோயாளி: ஏனா? பக்கத்து வீட்டு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான்யா
...........................................................
டாக்டர்: டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க
நோயாளி: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க
.............................................................
நோயாளி: ஏன் டாக்டர், எனக்கு இந்த ஆப்பரேஷனை நாலு பேர் சேர்ந்து பண்றீங்க?
டாக்டர்: நல்லாயிருக்கே நியாயம்? பழி என்மேல மட்டும் விழுறதுக்கா ?
.........................................................
டாக்டர்: என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
நோயாளி: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க
.........................................................
நோயாளி: காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது, டாக்டர்!!.
டாக்டர்: (பரிசோதித்துவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி: அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!
.........................................................
டாக்டர்: சிஸ்டர், நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லுங்க பார்ப்போம்
நர்ஸ்: கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
.................................................................
நோயாளி 1: பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கூட அந்த பேசண்ட் பிழைக்கலயாம்...
நோயாளி 2: அப்ப "அது பைபெயில் சர்ஜரின்னு " சொல்லுங்க.
.................................................................
நோயாளி: எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்...
டாக்டர்: அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?
நோயாளி: உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!
.................................................................
நோயாளி 1: என்னங்க.... டப்பியை அரைமணி நேரமா வச்சு தடவிட்டு இருக்கீங்க ?
நோயாளி 2: டாக்டர்தான் இந்த டப்பியை கொடுத்து தலை வலிக்கிறப்போ எல்லாம் தடவுன்னு சொன்னார் ....
.................................................................
நோயாளி: டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?
டாக்டர்: ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
டாக்டர்: ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
.................................................
டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.
நோயாளி: டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு
...................................................
நோயாளியின் மகன்: டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...
டாக்டர்: ஏன்?
நோயாளியின் மகன்: சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...
............................................................
நோயாளி: டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...
டாக்டர்: சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!
நோயாளி: ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?
டாக்டர்: நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...
.........................................................
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.
மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.
...........................................................
ஒருபெண் : என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்..
டாக்டர்: இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரூத்தப்படறீங்க..?
அந்த பெண் : நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!
................................................................
டாக்டர்: உங்களுக்கு என்ன பிரச்சனை ....?
நோயாளி: லுங்கியை கழட்டும் போது..பல்லால் கடித்துக்கொண்டு கழட்டும் போது கொட்டாவி வராமல் இருக்க என்ன செய்யவேணும் டாக்டர் ..?
..................................................................
ஒரு ஆபிரேசன் தியேட்டரில்..
டாக்டர்: நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்
நோயாளி: நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர்?
டாக்டர்: இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி... இன்னும் ஒன்றை ஓட்டினார்..
நோயாளி: இது எதக்கு டாக்டர்?
டாக்டர்: இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி.
இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது
நோயாளி: இதல்லாம் இயங்க கரண்ட் தானே வேணும் டாக்டர்?
டாக்டர்: நிச்சயமா அதில் என்ன சந்தேகம்?
நோயாளி: ஆப்பிரேசன் செய்யும் போது கரண்ட் போய்ட்டா ? என்ன செய்வீங்க டாக்டர்?
டாக்டர்: சிரித்தார்..
நர்சு: ஏன்? டாக்டர் சிரிக்கிரீங்க?
டாக்டர்: கரண்ட் போய்ட்டா ? என்ன செய்வீங்கனு கேட்கிறார்...
நர்சு: போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு...
.....................................................
நோயாளி: டாக்டர், நான் அஞ்சு தடவை தற்கொலை முயற்சி செய்திருக்கேன் டாக்டர்.
டாக்டர்: முதல் தடவையே என் கிட்ட வந்திருக்கலாம்ல?
.....................................................
டாக்டர்: இதுதான் எங்க ஆஸ்பிட்டலுக்கு புதுசா வந்திருக்கிற அதி நவீன இம்போர்ட்டர் சி.டி.ஸ்கேன் மிஷின்..
நோயாளி: பழைய மிஷினுக்கும் இந்த நவீன மிஷினுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?
டாக்டர்: பழைய மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 5000 ரூபாய் வரைதான் பில் போட முடியும் இந்த நவீன மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 25,000 வரை பில்போட முடியும்..!
......................................................
டாக்டர்: நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?
நர்ஸ்: ஒண்ணும் இல்லை சார்!
டாக்டர்: அட ஆச்சரியமா இருக்கே!
நர்ஸ்: சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!
.......................................................
நோயாளி: டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்
டாக்டர்: எப்போலேந்து இப்படி இருக்கு?
நோயாளி: எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்.
........................................................
தந்தை: என் பையனுக்கு தேவையான இரத்தம் கிடைச்சுருமா டாக்டர்?
டாக்டர்: பி பாசிட்டிவ் சார். நல்லதே நடக்கும்.
தந்தை: டாக்டர் என் பையன் இரத்தம் B பாஸிடீவ் இல்ல O நெகட்டிவ் சார்.
..........................................................
நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பண்ணறீங்க ?
நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்.
.............................................................
நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்
டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.
நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?
.............................................................
நோயாளி: டாக்டர், என் பையனை ஓடச்சொன்னீங்களா?
டாக்டர்: ஆமாபா
நோயாளி: காலைல எழும்பி ஓடச்சொன்னீங்களா டாக்டர்?
டாக்டர்: ஆமாபா, ஏன்?
நோயாளி: ஏனா? பக்கத்து வீட்டு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான்யா
...........................................................
டாக்டர்: டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க
நோயாளி: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க
.............................................................
நோயாளி: ஏன் டாக்டர், எனக்கு இந்த ஆப்பரேஷனை நாலு பேர் சேர்ந்து பண்றீங்க?
டாக்டர்: நல்லாயிருக்கே நியாயம்? பழி என்மேல மட்டும் விழுறதுக்கா ?
.........................................................
டாக்டர்: என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
நோயாளி: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க
.........................................................
நோயாளி: காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது, டாக்டர்!!.
டாக்டர்: (பரிசோதித்துவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி: அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!
.........................................................
டாக்டர்: சிஸ்டர், நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லுங்க பார்ப்போம்
நர்ஸ்: கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
.................................................................
நோயாளி 1: பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கூட அந்த பேசண்ட் பிழைக்கலயாம்...
நோயாளி 2: அப்ப "அது பைபெயில் சர்ஜரின்னு " சொல்லுங்க.
.................................................................
நோயாளி: எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்...
டாக்டர்: அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?
நோயாளி: உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!
.................................................................
நோயாளி 1: என்னங்க.... டப்பியை அரைமணி நேரமா வச்சு தடவிட்டு இருக்கீங்க ?
நோயாளி 2: டாக்டர்தான் இந்த டப்பியை கொடுத்து தலை வலிக்கிறப்போ எல்லாம் தடவுன்னு சொன்னார் ....
.................................................................
நோயாளி: டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?
டாக்டர்: ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நோயாளி 1: அவர் பிரம்மாண்டமான பல் டாக்டர்...
நோயாளி 2: அப்படியா...?
நோயாளி 1: ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!
..........................................
நோயாளி: டாக்டர் எதுக்கு இவ்வளவு மாத்திரை எழுதித் தந்திருக்கீங்க..?
டாக்டர்: எல்லாத்தையும் ஒழுங்கா சாப்பிடணும் - ஏதாவது ஒரு மாத்திரையில் உங்க வியாதி குணமாயிடும்
..............................................
டாக்டர்: இந்த மருந்தை தொடர்ச்சியா குடிச்சா தண்ணியடிக்கிற பழக்கமே வராது.
நோயாளி: ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?
...............................................
நோயாளி: டாக்டர்! காது உள்ளே செல்போன் அடிக்கிற மாதிரி கேட்குது டாக்டர்.
டாக்டர்: எனக்கு ஒண்ணும் கேட்கலையே?
நோயாளி: சைலண்ட் மோட்ல இருக்கு டாக்டர்
...................................................
டாக்டர்: நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்…
நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு?
...................................................
நோயாளி: டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
..................................................
நர்ஸ்: டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
.................................................
நோயாளி: என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர்: அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
...................................................
டாக்டர்: சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.
நர்ஸ்: டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!
....................................................
நர்ஸ்: ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர்: ஏன்?
நர்ஸ்: டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
....................................................
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
...................................................
நோயாளி: ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர்: எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
..................................................
டாக்டர்: அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ்: எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர்: நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.
..................................................
நோயாளி: என்னது டி.டி.எஸ் ஆபரேஷன் தியேட்டர் திறந்திருக்கீங்களா..,,?
டாக்டர்: ஆமாம், ஆபரேஷன் தியேட்டர்ஸ் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் இருக்கு .. .. .
..................................................
நோயாளி: அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர்: கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.
....................................................
நோயாளி: பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?
டாக்டர்: பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?
.....................................................
நோயாளியின் மனைவி: என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ?
டாக்டர்: அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு
......................................................
டாக்டர்: வாயில் என்ன கட்டு ?
நோயாளி: எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?
.....................................................
டாக்டர்: உன் பிரச்னைக்கு என்ன காரணம்னே தெரியலை. அளவுக்கதிகமா குடிச்சதால இருக்கும்னு நினைக்கிறேன்…
நோயாளி: சரி, அப்ப நீங்க குடிக்காத நேரமா பார்த்து வரேன்…
....................................................
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
...............................................
டாக்டர்: ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
...............................................
ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..?
..................................................
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
.................................................
கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழுதி வெச்சிருக்கிறாரு?
ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!
நோயாளி 2: அப்படியா...?
நோயாளி 1: ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!
..........................................
நோயாளி: டாக்டர் எதுக்கு இவ்வளவு மாத்திரை எழுதித் தந்திருக்கீங்க..?
டாக்டர்: எல்லாத்தையும் ஒழுங்கா சாப்பிடணும் - ஏதாவது ஒரு மாத்திரையில் உங்க வியாதி குணமாயிடும்
..............................................
டாக்டர்: இந்த மருந்தை தொடர்ச்சியா குடிச்சா தண்ணியடிக்கிற பழக்கமே வராது.
நோயாளி: ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?
...............................................
நோயாளி: டாக்டர்! காது உள்ளே செல்போன் அடிக்கிற மாதிரி கேட்குது டாக்டர்.
டாக்டர்: எனக்கு ஒண்ணும் கேட்கலையே?
நோயாளி: சைலண்ட் மோட்ல இருக்கு டாக்டர்
...................................................
டாக்டர்: நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்…
நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு?
...................................................
நோயாளி: டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
..................................................
நர்ஸ்: டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
.................................................
நோயாளி: என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர்: அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
...................................................
டாக்டர்: சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.
நர்ஸ்: டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!
....................................................
நர்ஸ்: ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர்: ஏன்?
நர்ஸ்: டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
....................................................
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
...................................................
நோயாளி: ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர்: எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
..................................................
டாக்டர்: அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ்: எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர்: நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.
..................................................
நோயாளி: என்னது டி.டி.எஸ் ஆபரேஷன் தியேட்டர் திறந்திருக்கீங்களா..,,?
டாக்டர்: ஆமாம், ஆபரேஷன் தியேட்டர்ஸ் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் இருக்கு .. .. .
..................................................
நோயாளி: அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர்: கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.
....................................................
நோயாளி: பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?
டாக்டர்: பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?
.....................................................
நோயாளியின் மனைவி: என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ?
டாக்டர்: அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு
......................................................
டாக்டர்: வாயில் என்ன கட்டு ?
நோயாளி: எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?
.....................................................
டாக்டர்: உன் பிரச்னைக்கு என்ன காரணம்னே தெரியலை. அளவுக்கதிகமா குடிச்சதால இருக்கும்னு நினைக்கிறேன்…
நோயாளி: சரி, அப்ப நீங்க குடிக்காத நேரமா பார்த்து வரேன்…
....................................................
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
...............................................
டாக்டர்: ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
...............................................
ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..?
..................................................
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
.................................................
கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழுதி வெச்சிருக்கிறாரு?
ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நோயாளி: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.
டாக்டர்: ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?
.................................................
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
................................................
பாபு: டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர்: அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
...............................................
டாக்டர்: நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி: முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.
...............................................
ஒருவர்: அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது
மற்றொருவர்: ஏன் ?
ஒருவர்: எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு.
...............................................
டாக்டர்: உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா: எப்டி சொல்றீங்க?
டாக்டர்: ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
...............................................
ராமு: "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"
சோமு: "எதுக்கு?"
ராமு:ராமு: "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".
...............................................
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.
.................................................
ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?
சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
..................................................
பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?
...............................
கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
.................................
டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.... காட்டுங்க உங்க பர்ஸை!
..................................
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!
....................................
ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
....................................
ஒருவர்: நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை
மற்றொருவர்: நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை
...................................
ஒருவர்: டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.
மற்றொருவர்: மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
..................................
டாக்டர்: தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
..................................
நண்பர் 1: எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ?
நண்பர் 2: டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்
......................................
நண்பர்: "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது"
.......................................
வேலு: நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
பாக்கி: எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.
டாக்டர்: ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?
.................................................
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
................................................
பாபு: டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
டாக்டர்: அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
...............................................
டாக்டர்: நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி: முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.
...............................................
ஒருவர்: அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது
மற்றொருவர்: ஏன் ?
ஒருவர்: எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு.
...............................................
டாக்டர்: உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா: எப்டி சொல்றீங்க?
டாக்டர்: ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
...............................................
ராமு: "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"
சோமு: "எதுக்கு?"
ராமு:ராமு: "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".
...............................................
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.
.................................................
ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?
சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!
..................................................
பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?
...............................
கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
.................................
டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.... காட்டுங்க உங்க பர்ஸை!
..................................
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!
....................................
ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
....................................
ஒருவர்: நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை
மற்றொருவர்: நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை
...................................
ஒருவர்: டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.
மற்றொருவர்: மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
..................................
டாக்டர்: தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
..................................
நண்பர் 1: எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ?
நண்பர் 2: டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்
......................................
நண்பர்: "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது"
.......................................
வேலு: நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?
பாக்கி: எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
ரமணியன் : இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் படித்தா
யாருமே டாக்டர் கிட்டே போகமாட்டாங்க ?
கிருஷ்ணம்மா : ஏன், ரொம்பவே பயப்படுவாளோ?
ரமணியன் : இல்லே இல்லே , சிரிச்சு சிரிச்சு , டாக்டருகிட்டே
போகவேண்டிய அவசியமே இருக்காது
( எந்தன் மறுமொழியை ஜோக் என்று நினைத்திட வேண்டாம் )
ரமணியன்
யாருமே டாக்டர் கிட்டே போகமாட்டாங்க ?
கிருஷ்ணம்மா : ஏன், ரொம்பவே பயப்படுவாளோ?
ரமணியன் : இல்லே இல்லே , சிரிச்சு சிரிச்சு , டாக்டருகிட்டே
போகவேண்டிய அவசியமே இருக்காது
( எந்தன் மறுமொழியை ஜோக் என்று நினைத்திட வேண்டாம் )
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
பாவம் இந்த டாக்டருங்க.... இவங்களப் போட்டு என்னா பாடு படுத்துறீங்க...
நோயாளி: டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?
டாக்டர்: ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|