புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியர் - மாணவன் jokes :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணவன்: செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!
.....................................................................
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
.....................................................
ஆங்கில ஆசிரியர்: இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு "I SAW A FILM YESTERDAY"
மாணவன்: நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்
.........................................................
ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுற ?
மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்
..................................................................
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
...................................................................
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
.................................................................
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
.........................................................................
ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
..............................................................................
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
................................................................................
ஆசிரியர்: டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும்.. என்ன வித்தியாசம் ...?
மாணவன்: நாங்க முட்டாள் சேர் ...நீங்க எங்களுக்கு அடிப்பதால ..அடிமுட்டாள் சேர் ......!!!
.................................................................................
ஒருவர்: எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க?
மற்றொருவர்: இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.
......................................................................
ஆசிரியர்: காந்தி ஜெயந்தி பற்றி கட்டுரை எழுதுக.
மாணவன்: காந்தி தெரியும் அது யாரு ஜெயந்தி?
.......................................................................
ஆசிரியர்: ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
மாணவன்: யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
மாணவன்: இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
...........................................................................
ஆசிரியர்:இமயமலை எங்கே இருக்கிறது சொல்லு?
மாணவன்: தெரியாது சார் .....!
ஆசிரியர்: உனக்கு எதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும்.. ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!
மாணவன்: மேசைமேல் ஏறி நின்ற சுரேஷ் ..சார் இதுல நின்று பார்த்தா தெரியுமா சார் ....?
ஆசிரியர்: ??????
...........................................................
ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்
............................................................
மாணவன் 1: நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...
மாணவன் 2: எப்பிடியடா ....?
மாணவன் 1: நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்
......................................................................
மாணவன்: சார் பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போடாதீங்க
ஆசிரியர்: ஏன் டா?
மாணவன்: எங்க அப்பா அய்யப்பனுக்கு மாலை போட்டுருக்காரு !
ஆசிரியர்: ?????
ஆசிரியர்: தரமாட்டேன். ஏன்?
மாணவன்: நான் HOME WORK செய்யலை சார்!
.....................................................................
ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...
மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...
.....................................................
ஆங்கில ஆசிரியர்: இந்த வரியை தமிழ்ல மொழிப்பெயர்ச்சி பண்ணு "I SAW A FILM YESTERDAY"
மாணவன்: நான் நேத்து 'ஏ' படம் பார்த்தேன்
.........................................................
ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுற ?
மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்
..................................................................
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
...................................................................
ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
.................................................................
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...
மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...
.........................................................................
ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...
மாணவன்: என்ன கேட்டீங்க...?
ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.
..............................................................................
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...
மாணவன்: உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...
................................................................................
ஆசிரியர்: டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும்.. என்ன வித்தியாசம் ...?
மாணவன்: நாங்க முட்டாள் சேர் ...நீங்க எங்களுக்கு அடிப்பதால ..அடிமுட்டாள் சேர் ......!!!
.................................................................................
ஒருவர்: எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க?
மற்றொருவர்: இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.
......................................................................
ஆசிரியர்: காந்தி ஜெயந்தி பற்றி கட்டுரை எழுதுக.
மாணவன்: காந்தி தெரியும் அது யாரு ஜெயந்தி?
.......................................................................
ஆசிரியர்: ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?
மாணவன்: யானை சார் ....
ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு
மாணவன்: இன்னுமொரு யானை சார்
ஆசிரியர்: ??????
...........................................................................
ஆசிரியர்:இமயமலை எங்கே இருக்கிறது சொல்லு?
மாணவன்: தெரியாது சார் .....!
ஆசிரியர்: உனக்கு எதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும்.. ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!
மாணவன்: மேசைமேல் ஏறி நின்ற சுரேஷ் ..சார் இதுல நின்று பார்த்தா தெரியுமா சார் ....?
ஆசிரியர்: ??????
...........................................................
ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?
மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்
............................................................
மாணவன் 1: நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா ...
மாணவன் 2: எப்பிடியடா ....?
மாணவன் 1: நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்
......................................................................
மாணவன்: சார் பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போடாதீங்க
ஆசிரியர்: ஏன் டா?
மாணவன்: எங்க அப்பா அய்யப்பனுக்கு மாலை போட்டுருக்காரு !
ஆசிரியர்: ?????
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பசங்க இவ்வளவு புத்திசாலியா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ரொம்ப பாவம் வாத்யார்கள் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே ! இதோ இன்னும் ஒரு செட் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆசிரியர்: ஏன்டா காப்பி அடிச்ச?
மாணவன்: சார் தப்பா சொல்லாதிங்க
ஆசிரியர்: பின்ன நீ என்ன பண்ண?
மாணவன்: நான் ரீ-மேக் பண்ணேன். இது தப்பா?
ஆசிரியர்: ?????
............................................................
ஆசிரியர்: ராமூ, மௌஸ் ஸ்பெல்லிங் சொல்லு பார்க்கலாம்.
மாணவன்: M......O.........U............S.............
ஆசிரியர்: சொல்லுடா, அதுக்கு பின்னாடி என்ன வரும்
மாணவன்: அதுக்கு பின்னாடி வாலு தான் டீச்சர் வரும்
.........................................................................
ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவன்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......
..........................................................................
ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????
ஆசிரியர்: ?????
..........................................................................
ஆசிரியர்: தண்ணீருக்கு FORMULA என்ன ?
மாணவன்: HIJKLMNO
ஆசிரியர்: என்ன சொல்ற ? நீ அடி வாங்க போறீயா?
மாணவன்: நேற்று நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க,தண்ணீருக்கு FORMULA H to O னு.அதான் சொன்னேன்
ஆசிரியர்: ?????
.........................................................................
ஆசிரியர்: தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி, கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன் 1: தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
மாணவன் 2: எனக்கு பல் வலி சார்!!!!!!!!!!!!!!!
..........................................................................
ஆசிரியர்: இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க சார், அதையெல்லாம் திருத்தி அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
..............................................................................
ஆசிரியர்: கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?
மாணவன்: கோழியிலிருந்து முட்டை வந்திருக்கலாம்..ஆனால்,முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுதான் வரும்.
................................................................................
ஆசிரியர்: யாராவது Classa Cut பண்ணினா Fine. 1st Time 100 Rs.
2nd Time 200 Rs.
3rd Time 500 Rs.
மாணவன்: Rate Cutter போட முடியுமா சார் !
ஆசிரியர்: !!!!!!
..................................................................................
ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?
மாணவன்: அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!
.................................................................................
தேர்வு முறை
1995ல்: அனைத்து கேள்விகளுக்கும் "பதில்" அளிக்கவும்.
2000ல்: ஏதேனும் 5 கேள்விகளுக்கு "பதில்" அளிக்கவும்.
2010ல்: கேள்வி அ (அல்லது) ஆ விற்கு "பதில்" அளிக்கவும்.
2015ல்: கேள்விதாளையாவது "படிக்கவும்".
2020ல்: தேர்வு மையத்திற்கு "வருகை" புரிந்தற்கு நன்றி.
................................................................................
ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?
மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: !!!!!!
...............................................................................
ஆசிரியர்: ப்ரியா, மேப்ல அமெரிக்கா எங்க இருக்குனு கண்டுபிடி..
ப்ரியா: அதோ வலது ஓரத்தில் இருக்கு.
ஆசிரியர்: மாணவர்களே, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு...?
மாணவர்கள்: ப்ரியா...
..................................................................
மாணவன்: விவசாயம் பண்ணறது தப்பா சார்?
ஆசிரியர்: தப்பில்லை. ஏன் கேட்கிறே?
மாணவன்: நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!
.....................................................................
ஆசிரியர்: மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன்: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
.....................................................................
ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
.......................................................................
ஆசிரியர்: சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
மாணவன்: அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா?
.........................................................................
ஆசிரியர்: 100 +100 = 200 னா , 500 + 500 எவ்வளவு?
மாணவன்: ஆமா சார், எப்ப பார்த்தாலும் சின்ன கணக்க நீங்க போட்டுட்டு, பெரிய கணக்க, எங்கிட்ட கேளூங்க...
........................................................................
ஆசிரியர்: அனில் கும்ப்ளேயோட அம்மா, அப்பா பேரு என்னடா??
மாணவன்: அப்பா பேரு "ஆம்ப்ளே", அம்மா பேரு "பொம்ப்ளே"..
.............................................................................
ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்
.............................................................................
ஆசிரியர்: என்னடா இது கணக்கு நோட்டுல பால் கணக்கு, மளிகை கணக்கு எல்லாம் எழுதிக்கிட்டு வந்திருக்க?
மாணவன்: நீங்க தானே டீச்சர் சொன்னீங்க?
ஆசிரியர்: நான் எப்போடா சொன்னேன்.
மாணவன்: நேத்து சாயந்திரம்.. எல்லோரும் வீட்டுக் கணக்கை ஒழுங்கா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்களே? மறந்துட்டீங்களா?
ஆசிரியர்: !!!!!!
.................................................................
ஆசிரியர்: பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?
மாணவன்: என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல அதான் உங்களுக்குத் தெரியல
...................................................................
ஆசிரியர்: 1869ல் என்ன நடந்தது?
மாணவன்: எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்
.........................................................................
டீச்சர்: சந்தேகம் இருந்தா கேளுங்க.
மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.
...................................................................
ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
ஆசிரியர்: ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு
மாணவன்: ஐந்து
ஆசிரியர்: சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?
மாணவன்: எட்டு
ஆசிரியர்: சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு.
மாணவன்: ஜேக் !
ஆசிரியர்: !!!!!!
.................................................................
ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப் படாதீங்க.
மாணவன்: சார் தப்பா சொல்லாதிங்க
ஆசிரியர்: பின்ன நீ என்ன பண்ண?
மாணவன்: நான் ரீ-மேக் பண்ணேன். இது தப்பா?
ஆசிரியர்: ?????
............................................................
ஆசிரியர்: ராமூ, மௌஸ் ஸ்பெல்லிங் சொல்லு பார்க்கலாம்.
மாணவன்: M......O.........U............S.............
ஆசிரியர்: சொல்லுடா, அதுக்கு பின்னாடி என்ன வரும்
மாணவன்: அதுக்கு பின்னாடி வாலு தான் டீச்சர் வரும்
.........................................................................
ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவன்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......
..........................................................................
ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????
ஆசிரியர்: ?????
..........................................................................
ஆசிரியர்: தண்ணீருக்கு FORMULA என்ன ?
மாணவன்: HIJKLMNO
ஆசிரியர்: என்ன சொல்ற ? நீ அடி வாங்க போறீயா?
மாணவன்: நேற்று நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க,தண்ணீருக்கு FORMULA H to O னு.அதான் சொன்னேன்
ஆசிரியர்: ?????
.........................................................................
ஆசிரியர்: தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி, கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன் 1: தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
மாணவன் 2: எனக்கு பல் வலி சார்!!!!!!!!!!!!!!!
..........................................................................
ஆசிரியர்: இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?
மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க சார், அதையெல்லாம் திருத்தி அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!
..............................................................................
ஆசிரியர்: கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?
மாணவன்: கோழியிலிருந்து முட்டை வந்திருக்கலாம்..ஆனால்,முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுதான் வரும்.
................................................................................
ஆசிரியர்: யாராவது Classa Cut பண்ணினா Fine. 1st Time 100 Rs.
2nd Time 200 Rs.
3rd Time 500 Rs.
மாணவன்: Rate Cutter போட முடியுமா சார் !
ஆசிரியர்: !!!!!!
..................................................................................
ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?
மாணவன்: அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!
.................................................................................
தேர்வு முறை
1995ல்: அனைத்து கேள்விகளுக்கும் "பதில்" அளிக்கவும்.
2000ல்: ஏதேனும் 5 கேள்விகளுக்கு "பதில்" அளிக்கவும்.
2010ல்: கேள்வி அ (அல்லது) ஆ விற்கு "பதில்" அளிக்கவும்.
2015ல்: கேள்விதாளையாவது "படிக்கவும்".
2020ல்: தேர்வு மையத்திற்கு "வருகை" புரிந்தற்கு நன்றி.
................................................................................
ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?
மாணவன்: சந்திரந்தான் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
ஆசிரியர்: !!!!!!
...............................................................................
ஆசிரியர்: ப்ரியா, மேப்ல அமெரிக்கா எங்க இருக்குனு கண்டுபிடி..
ப்ரியா: அதோ வலது ஓரத்தில் இருக்கு.
ஆசிரியர்: மாணவர்களே, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு...?
மாணவர்கள்: ப்ரியா...
..................................................................
மாணவன்: விவசாயம் பண்ணறது தப்பா சார்?
ஆசிரியர்: தப்பில்லை. ஏன் கேட்கிறே?
மாணவன்: நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!
.....................................................................
ஆசிரியர்: மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன்: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
.....................................................................
ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
.......................................................................
ஆசிரியர்: சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
மாணவன்: அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா?
.........................................................................
ஆசிரியர்: 100 +100 = 200 னா , 500 + 500 எவ்வளவு?
மாணவன்: ஆமா சார், எப்ப பார்த்தாலும் சின்ன கணக்க நீங்க போட்டுட்டு, பெரிய கணக்க, எங்கிட்ட கேளூங்க...
........................................................................
ஆசிரியர்: அனில் கும்ப்ளேயோட அம்மா, அப்பா பேரு என்னடா??
மாணவன்: அப்பா பேரு "ஆம்ப்ளே", அம்மா பேரு "பொம்ப்ளே"..
.............................................................................
ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்
.............................................................................
ஆசிரியர்: என்னடா இது கணக்கு நோட்டுல பால் கணக்கு, மளிகை கணக்கு எல்லாம் எழுதிக்கிட்டு வந்திருக்க?
மாணவன்: நீங்க தானே டீச்சர் சொன்னீங்க?
ஆசிரியர்: நான் எப்போடா சொன்னேன்.
மாணவன்: நேத்து சாயந்திரம்.. எல்லோரும் வீட்டுக் கணக்கை ஒழுங்கா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்களே? மறந்துட்டீங்களா?
ஆசிரியர்: !!!!!!
.................................................................
ஆசிரியர்: பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?
மாணவன்: என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல அதான் உங்களுக்குத் தெரியல
...................................................................
ஆசிரியர்: 1869ல் என்ன நடந்தது?
மாணவன்: எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்
.........................................................................
டீச்சர்: சந்தேகம் இருந்தா கேளுங்க.
மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.
...................................................................
ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
ஆசிரியர்: ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு
மாணவன்: ஐந்து
ஆசிரியர்: சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?
மாணவன்: எட்டு
ஆசிரியர்: சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு.
மாணவன்: ஜேக் !
ஆசிரியர்: !!!!!!
.................................................................
ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...
மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப் படாதீங்க.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆசிரியர்: தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி, கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த? மாணவன் 1: தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா கால் இரண்டு இருக்கே சார்! மாணவன் 2: எனக்கு பல் வலி சார்!!!!!!!!!!!!!!! wrote:
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
super
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|