புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்லாஹ் என்றால் என்ன???
Page 1 of 1 •
- மனிதன்புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 16/08/2014
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதூஹூ
#அல்லாஹ்—என்றால்—என்ன??
அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???
இல்லை இல்லவே இல்லை!!!!!
அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".
அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????
வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.
அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.
அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.
இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.
வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.
முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.
கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)
ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..
இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.
http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN
--------------------------------------------------------------
ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .
இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????
லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.
ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்
அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
#அல்லாஹ்—என்றால்—என்ன??
அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???
இல்லை இல்லவே இல்லை!!!!!
அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".
அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????
வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.
அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.
அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.
இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.
வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.
முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.
கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)
ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..
இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.
http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN
--------------------------------------------------------------
ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .
இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????
லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.
ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்
அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|