புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்லாஹ் என்றால் என்ன???
Page 1 of 1 •
- மனிதன்புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 16/08/2014
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதூஹூ
#அல்லாஹ்—என்றால்—என்ன??
அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???
இல்லை இல்லவே இல்லை!!!!!
அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".
அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????
வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.
அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.
அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.
இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.
வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.
முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.
கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)
ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..
இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.
http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN
--------------------------------------------------------------
ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .
இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????
லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.
ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்
அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
#அல்லாஹ்—என்றால்—என்ன??
அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???
இல்லை இல்லவே இல்லை!!!!!
அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".
அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????
வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.
அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.
அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.
இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.
வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.
முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.
கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)
ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..
இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.
http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN
--------------------------------------------------------------
ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .
இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????
லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.
ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்
அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|