புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எபோலா - செய்தித் தொகுப்புகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி
லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சியரா லியோனில் இந்த நோய்க்கு 3-வது டாக்டர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அதிபரின் மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார். கெனிமா நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது எபோலா நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் சாகர் ரோஜர்ஸ், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சியரா லியோனில் இந்த நோய்க்கு 3-வது டாக்டர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அதிபரின் மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார். கெனிமா நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது எபோலா நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் சாகர் ரோஜர்ஸ், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
லைபீரியாவில் எபோலா நெருக்கடி: பணிக்குத் திரும்பாத அமைச்சர்கள் பதவி நீக்கம்
கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் அண்டைநாடுகளான லைபீரியா, சியரா லியோனை மிகவும் பாதித்துள்ளது. 2600 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காய்ச்சலினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1427 என்று உலக சுகாதாரக் கழகத்தின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதியன்று அவசரநிலையைப் பிரகடனம் செய்த லைபீரிய நாட்டின் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், வெளிநாடுகளில் இருக்கும் அமைச்சர்களை ஒரு வாரத்திற்குள் நாடு திரும்பும்படி உத்தரவிட்டிருந்தார். தங்கள் நாட்டின் நிலைப்பாட்டிற்கு அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் குறிப்பிட்டவண்ணம் பணிக்குத் திரும்பாத அமைச்சர் மட்டப் பதவிகளில் இருப்பவர்கள் அல்லது அதற்கு இணையான சீனியர் மற்றும் ஜூனியர் நிர்வாக இயக்குனர்கள், துணை/உதவி இயக்குனர்கள், அதற்கு சமமான பதவிகளில் இருப்பவர்கள், கமிஷனர்கள் போன்றோர் இன்று அவர்களின் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எத்தனை அமைச்சர்கள் இவ்வாறு நீக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், துணை அமைச்சர்கள், சீனியர் அதிகாரிகள் போன்றோரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், கேபினெட் அமைச்சர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அரசாங்க உள்மட்டப் பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையில் எபோலா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் அண்டை நாடான ஐவரி கோஸ்டிலும் மொத்த பொருளாதார உற்பத்தி 1 முதல் 1.5 சதவிகிதம் வரை குறையக்கூடும் என்று ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி நேற்று எச்சரித்துள்ளது. விவசாயத்தைப்பற்றி மக்கள் கவலைப்படத் தொடங்கவில்லை என்றால் உணவு நெருக்கடி தோன்றக்கூடும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் மீதான முதல் நேரடித் தாக்கம் இதுவாக இருக்கும் என்று வங்கியின் தலைவர் டொனால்ட் கபேருகா தெரிவித்துள்ளார்.
கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் அண்டைநாடுகளான லைபீரியா, சியரா லியோனை மிகவும் பாதித்துள்ளது. 2600 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காய்ச்சலினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1427 என்று உலக சுகாதாரக் கழகத்தின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதியன்று அவசரநிலையைப் பிரகடனம் செய்த லைபீரிய நாட்டின் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், வெளிநாடுகளில் இருக்கும் அமைச்சர்களை ஒரு வாரத்திற்குள் நாடு திரும்பும்படி உத்தரவிட்டிருந்தார். தங்கள் நாட்டின் நிலைப்பாட்டிற்கு அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் குறிப்பிட்டவண்ணம் பணிக்குத் திரும்பாத அமைச்சர் மட்டப் பதவிகளில் இருப்பவர்கள் அல்லது அதற்கு இணையான சீனியர் மற்றும் ஜூனியர் நிர்வாக இயக்குனர்கள், துணை/உதவி இயக்குனர்கள், அதற்கு சமமான பதவிகளில் இருப்பவர்கள், கமிஷனர்கள் போன்றோர் இன்று அவர்களின் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எத்தனை அமைச்சர்கள் இவ்வாறு நீக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், துணை அமைச்சர்கள், சீனியர் அதிகாரிகள் போன்றோரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், கேபினெட் அமைச்சர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அரசாங்க உள்மட்டப் பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையில் எபோலா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் அண்டை நாடான ஐவரி கோஸ்டிலும் மொத்த பொருளாதார உற்பத்தி 1 முதல் 1.5 சதவிகிதம் வரை குறையக்கூடும் என்று ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி நேற்று எச்சரித்துள்ளது. விவசாயத்தைப்பற்றி மக்கள் கவலைப்படத் தொடங்கவில்லை என்றால் உணவு நெருக்கடி தோன்றக்கூடும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் மீதான முதல் நேரடித் தாக்கம் இதுவாக இருக்கும் என்று வங்கியின் தலைவர் டொனால்ட் கபேருகா தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுகாதார அதிகாரிகளுக்கும் எபோலா பாதிப்பு: 240 மருத்துவர்களுக்கு வைரஸ் தாக்கு
நைஜீரியாவில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்நோயால் 120 சுகாதார அதிகாரிகள் பலியான நிலையில், மேலும் 240 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத்துவங்கிய எபோலா விஷத் தொற்று நோய் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரிசையாக பரவியது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை இந்நோய்க்கு 1,552 பேர் பலியாகி உள்ளனர். 3,062 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகளும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு எபோலா தாக்கம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது போல, இதுவரையிலும் 120 சுகாதார அதிகாரிகள் எபோலாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 240 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே எபோலா வைரஸ் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே மிக மெதுவாகவே நடக்கின்றன என்றும், உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்நோய் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில், இல்லாத அளவுக்கு, உலகில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது என்றும், இது நீடிக்குமானால், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும், அந்த அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
நைஜீரியாவில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்நோயால் 120 சுகாதார அதிகாரிகள் பலியான நிலையில், மேலும் 240 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத்துவங்கிய எபோலா விஷத் தொற்று நோய் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரிசையாக பரவியது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை இந்நோய்க்கு 1,552 பேர் பலியாகி உள்ளனர். 3,062 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகளும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு எபோலா தாக்கம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது போல, இதுவரையிலும் 120 சுகாதார அதிகாரிகள் எபோலாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 240 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே எபோலா வைரஸ் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே மிக மெதுவாகவே நடக்கின்றன என்றும், உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்நோய் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில், இல்லாத அளவுக்கு, உலகில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது என்றும், இது நீடிக்குமானால், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும், அந்த அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா நோய் மருந்துவ சிகிச்சையில் குரங்கு பிழைத்தது
கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸ் கொல்லி மருந்தை கண்டுபிடித்து, அதனை குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர்.
தற்போது உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்றால் அது கண்டிப்பாக எபோலா வைரஸ் என்றால் அது மிகையாகாது.
முதலில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். பின் இந்நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.
இதனால் விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்து பரிசோதனை செய்த பிறகே வெளிநாட்டு பயணிகளை அவரவர் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில் கனடா நாட்டின் ஆய்வு கூடம் ஒன்றில் எபோலா பாதிப்படைந்த 18 குரங்குகளுக்கு நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இக்காரணத்தால் மனிதர்களுக்கும் இம்மருந்து பயணடைந்து உயிரை காப்பாற்றும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா பலி எண்ணிக்கை 1900 ஆக அதிகரிப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா, கினியா போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது, இதுவரை சுமார் 1900 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நோயை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியது,
எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லியோன், லைபீரியா பகுதிகளில் இந்நோயின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.
இந்நோயை கட்டுப்படுத்த விரைவில் ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் விரைவில் ஜெனீவாவில் நடக்கவிள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நான் நைஜீரியாவில்தான் இருக்கிறேன் ....இங்கு இந்நோய் தொற்று குறைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.....
எபோலோ வைரஸ் நோய் தாக்குதல் பலியானவர்கள் எண்ணிக்கை 2400-ஆக உயர்வு
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் நோய் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,400 ஆக உயர்ந்து உள்ளது. சுமார் 4784 பேர் இந்த நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் எதிர்பாத்ததற்கும் அதிகமாக இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் மார்கெரட் ஷான் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது இந்த வைரஸ் நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தேசிய சுகாதார பணியாளர்களை அனுப்பி வைக்கும்படி சர்வதேச உதவியை நாடி உள்ளோம்.இந்த நோய் பாதித்துள்ள குனியா,சீரா,லியோன்,லிபிரியா ஆகிய நாடுகளுக்கு மருத்துவ பொருடகள் மற்றும் உதவிகள் அனுப்பிவைக்கும் படி கேட்டு கொண்டு உள்ளோம். என்று கூறினார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் நோய் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,400 ஆக உயர்ந்து உள்ளது. சுமார் 4784 பேர் இந்த நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் எதிர்பாத்ததற்கும் அதிகமாக இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் மார்கெரட் ஷான் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது இந்த வைரஸ் நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தேசிய சுகாதார பணியாளர்களை அனுப்பி வைக்கும்படி சர்வதேச உதவியை நாடி உள்ளோம்.இந்த நோய் பாதித்துள்ள குனியா,சீரா,லியோன்,லிபிரியா ஆகிய நாடுகளுக்கு மருத்துவ பொருடகள் மற்றும் உதவிகள் அனுப்பிவைக்கும் படி கேட்டு கொண்டு உள்ளோம். என்று கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டார்வின் wrote:நான் நைஜீரியாவில்தான் இருக்கிறேன் ....இங்கு இந்நோய் தொற்று குறைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.....
மகிழ்ச்சியான தகவல் டார்வின்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் நைஜீரிய காதலிகளை இப்பொழுது சந்திக்க வேண்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மேற்கோள் செய்த பதிவு: 1087075சிவா wrote:டார்வின் wrote:நான் நைஜீரியாவில்தான் இருக்கிறேன் ....இங்கு இந்நோய் தொற்று குறைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.....
மகிழ்ச்சியான தகவல் டார்வின்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் நைஜீரிய காதலிகளை இப்பொழுது சந்திக்க வேண்டம்!
எபோலோ வைரஸ் நோய்க்கு பயந்து ஓட்டம்; 8 மந்திரிகள் உள்பட 10 அதிகாரிகள் நீக்கம் லிபிரிய அதிபர் உத்தரவு
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைஅர்ஸ் நோய்க்கு 2,400க்கும் மேற்ட்டவர்கள் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபிரியாவில் இந்த நோயால் இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். அதிகமான பேர் பாதிகபட்ட்டு உள்ளனர். இதனால் பயந்து போன லிபிரிய நாட்டை சேந்ர்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர் இதில் அந்நாட்டு மந்திரிகளும் அரசு உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் லிபிரிய அதிபர் எல்லின் ஜான்சன் வெளிநாட்டிற்கு சென்று உள்ள அமைச்சர்கள் அதிகாரிகள் நாடு திரும்பி எபோலோ வைரஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவுமாறு கேட்டு கொண்டார்.ஆனால் யாரும் திரும்பவில்லை.
இந்த நிலையில் அதிபர் எல்லின் ஜான்சன் வெளிநாடுகளில் உள்ள 6 உதவி மந்திரிகள் 2 துணை மந்திரிகள், 2 கமிஷனர்களை உடனடியான வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|