புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீண்கோபம் வேண்டாம்
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
வீண்கோபம் வேண்டாம்
கோபம் நம்மில் காணப்படும் ஒரு குறை. கோபத்திலே எதை ஆரம்பித்தாலும், அது அவமானத்தில்தான் முடியும்.
யாருக்கு வேண்டுமானலும் கோபம் வரலாம். ஆனால், சரியானவரிடம்-சரியான காரணத்துக்கு சரியான நேரத்தில்-சரியான வித்ததில் கோபம் வருவது கடினம்.
கோபம் வரும்போதெல்லாம் அது ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் போகாது என்பது முன்கோபிகளிடம் மாட்டி அவதிபட்டவர்களுக்குத்தான் தெரியும். ஒரு தந்தை தன் கோபக்கார மகனைத் திருத்த முயன்று தோற்றுப்போனார்.
கடைசியாக, மாதத்தின் முதல் தேதியில் அவனிடம் 31 கட்டங்கள் போடப்பட்ட ஒரு மரப்பலகையும், கொஞ்சம் ஆணிகளையும் கொடுத்தார், பிறரிடம் ஒவ்வொரு முறை கோப ப்படும்போதும் ஒரு ஆணி வீதம் அந்தந்த தேதிக்கான கட்டத்தில் அடிக்கச் சொன்னர்.
அவ்வாறே அந்த பையனும் ஆணிகளை அடித்துக் கொண்டே வந்தான். முதல் நாளில் 12 ஆணிகளை அடித்தவன், அடுத்தடுத்த தேதிகளில் தன் கோபத்தை தானே குறைத்துக் கொள்ள, ஆணியடிப்பதும் பத்து, ஏழு, நான்கு என்று குறைந்தது. 15-ம் தேதிக்குப் பின் அவன் கோபப்படவுமில்லை, ஆணி ஏதுவும் அடிக்கவுமில்லை.
பின்பு தன் தந்தையிடம் அந்த பலகையைக் காட்ட அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார். சரி… நல்லது. இனி, அடித்த ஆணிகளைப் பிடுங்கு என்றார், அவனும் அவ்வாறே பிடுங்கினான்.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பின், இப்போது இந்த பலகையில் உனக்கு என்ன வித்தியாசம் தெரிகிறது?
நீ ஆணியைப் பிடுங்கிய இடத்தில் எல்லாம் பள்ளங்கள் தெரியவில்லையா? இதேபோல் நீ கோபப்படும் போதெல்லாம் பிறர் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்துகிறாய். அது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உனக்கு தெரியாது, என்று சொன்னார் தந்தை. பையன் மவுனமானான்.
பலருக்கு இதயநோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, மனநோய், பக்கவாதம் மற்றும் தோல் நோய்கள் முதலியன வர காரணமே கோபம்தான்.
கோபம் என்பது கொடியது அன்பை அழிப்பதில் வல்லது. அது மற்றவர்களைவிட, தன் சொந்த பந்தங்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும். சண்டை, கொலை, கற்பழிப்பு, விவாகரத்து போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
பலவிதமான கோபக்காரர்கள் நாம் அன்றாடம் வாழ்வில் காணலாம். திடீர் கோபத்தை முன் கோபம் என்று என்கிறோம். இதை மைக்ரோவேவ் கோபம் என்று கூறுகின்றனர். மைக்ரோவேவ் அடுப்பு போல் சீக்கிரம் சூடாகி திடுதிடுவென சூடு தணிந்துவிடுவார்கள்.
என் கோபம், ஒரே நிமிடம்தான் என்று சிலர் மார்தட்டி சொல்வது உண்டு. ஆனால், துப்பாக்கி வெடிக்கவும் ஒரே விநாடி போதும். அந்த ஒரு விநாடியில் அது பலரையும் கொன்றுவிடலாம். அப்படித்தான் இக்கோபமும் என்பதை நாம் உணரவேண்டும்.
கட்டுப்பாடற்ற கோபக்காரர்கள், மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை வேகமாக ஓட்டுவதற்கு சம்மானவர்கள், தீராத கோபக்காரர்கள். தங்கள் கோபத்தை சேமித்து வைத்து பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
நம் கோபம் நியாயமானதா..இல்லையா? என்று தெரிந்துகொள்ள சில பரிசோதனைகள் உண்டு.
1. அது தனி நபர் குறித்தா?
2. அதில் பழிவாங்கும் நோக்கம் உண்டா?
3. மன்னிக்கும் எண்ணம் இல்லையா?
4. உணர்ச்சி வசப்பட்டதால் வந்ததா?
ஆம் என்றால் அது ஆபத்தான கோபம்தான், கோபத்தை ஒழிக்க வேண்டுமானால், அதை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
கெடுதல் செய்தவர்களை மன்னித்தால், கோபம் வராது. நமக்கு தீமை செய்தவர்களை அவ்வப்போது மறந்துவிட்டால் கோபம் சேர வழியே இல்லை.
ஒருவர் வீட்டு மேசையில் பூட்டப்பட்ட இரண்டு அறைகள் இருக்கும். ஒன்றுக்கு சாவி உண்டு. அடுத்ததுக்கு சாவி இல்லை. சாவி உள்ள அறையில் தனக்குப்பிடித்தவர்களின் பெயர்களையும் அவர்கள் செய்த நன்மையையும் சிறு காகித துண்டுகளில் எழுதி போடுவாராம். அந்த மேசை அறையைத் திறந்து, துண்டு காகிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பாராம்.
அதே போல், சாவி இல்லாத அறையில் பலகை இடுக்கின் வழியே தனக்குப் பிடிக்காதவர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த தீமைகளையும் எழுதி போடுவாராம். கோபத்தில் எழுதி போட்டவை இவை. சாவி இல்லாத இந்த அறையை அவர் திறப்பதே இல்லை. தனக்கு தீமை செய்தவர்களைப்பற்றி நினைப்பதும் இல்லை. இதனால் அவருக்கு எதிரிகள் எவருமே இருந்ததில்லை என்பர்.
கோபத்துக்கு நல்ல மருந்து பொறுமைதான். எப்பேர்ப்பட்ட கோபக்காரரையும், பொறுமை சாந்தப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடன். அவர் ஜனாதிபதியானதை விரும்பாத பணக்கார செனட் உறுப்பினர் எழுந்து நின்று, உங்கள் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். உங்களின் தந்தை செய்து கொடுத்த செருப்பு இன்னும் நன்றாகவே உழைக்கிறது. இப்போதுகூட அதைத்தான் நான் அணிந்திருக்கிறேன் என்று லிங்கனை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேச,
லிங்கன் எழுந்து, உங்களுக்கு மிக்க நன்றி, அந்த காலணியில் பழுது எதுவும் இருந்தால் சொல்லுங்கள், நான் அதை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன். அந்த தொழிலை என் தந்தையிடம் இருந்து நன்றாகவே கற்று இருக்கிறேன், என்ன்று சொல்ல, அந்த திமிர்பிடித்த உறுப்பினர் லிங்கனிடம் உங்கள் பொறுமையால் என் ம்மதையைக் கொன்றுவிட்டீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள், என்று மன்னிப்பு கேட்டாராம். கோபக்காரன், சண்டையை எழுப்புகிறான், நீடிய சாந்தம் உள்ளவனோ, சண்டையை அமர்த்துகிறான்.
எனவே, கோபத்தை விட்டொழிக்க முயற்சி எடுக்க வேண்டும். நாம் கோபத்தை காட்டாவிட்டால், நம்மை குறைவாக மதிப்பார்கள் என்று நினைப்பதை மாற்ற வேண்டும்.
நான் பெரிய கோபக்காரன் தெரியுமா? என்று வீம்பு பேசுவதை நிறுத்த வேண்டும். நான் அன்று மிகவும் நெருக்கடியில் இருந்தேன். நீங்களும் என் கோபத்தைக்கிளறி விட்டுவிட்டீர்கள். அதனால்தான் சற்று கோபப் பட்டுவிட்டேன் என்று நமது கோபத்துக்கு சமாதானம் சொல்வதை அடியோடு கைவிட வேண்டும்.
நமக்கும், மற்றவர்களுக்கும் தீமை விளைவிக்கும் கோபத்தை விட்டொழிப்பது நல்லதுதானே? நாம் ஏன் முழுமனதுடன் இந்த முயற்சியை செய்யக்கூடாது!.
கோபம் நம்மில் காணப்படும் ஒரு குறை. கோபத்திலே எதை ஆரம்பித்தாலும், அது அவமானத்தில்தான் முடியும்.
யாருக்கு வேண்டுமானலும் கோபம் வரலாம். ஆனால், சரியானவரிடம்-சரியான காரணத்துக்கு சரியான நேரத்தில்-சரியான வித்ததில் கோபம் வருவது கடினம்.
கோபம் வரும்போதெல்லாம் அது ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் போகாது என்பது முன்கோபிகளிடம் மாட்டி அவதிபட்டவர்களுக்குத்தான் தெரியும். ஒரு தந்தை தன் கோபக்கார மகனைத் திருத்த முயன்று தோற்றுப்போனார்.
கடைசியாக, மாதத்தின் முதல் தேதியில் அவனிடம் 31 கட்டங்கள் போடப்பட்ட ஒரு மரப்பலகையும், கொஞ்சம் ஆணிகளையும் கொடுத்தார், பிறரிடம் ஒவ்வொரு முறை கோப ப்படும்போதும் ஒரு ஆணி வீதம் அந்தந்த தேதிக்கான கட்டத்தில் அடிக்கச் சொன்னர்.
அவ்வாறே அந்த பையனும் ஆணிகளை அடித்துக் கொண்டே வந்தான். முதல் நாளில் 12 ஆணிகளை அடித்தவன், அடுத்தடுத்த தேதிகளில் தன் கோபத்தை தானே குறைத்துக் கொள்ள, ஆணியடிப்பதும் பத்து, ஏழு, நான்கு என்று குறைந்தது. 15-ம் தேதிக்குப் பின் அவன் கோபப்படவுமில்லை, ஆணி ஏதுவும் அடிக்கவுமில்லை.
பின்பு தன் தந்தையிடம் அந்த பலகையைக் காட்ட அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார். சரி… நல்லது. இனி, அடித்த ஆணிகளைப் பிடுங்கு என்றார், அவனும் அவ்வாறே பிடுங்கினான்.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பின், இப்போது இந்த பலகையில் உனக்கு என்ன வித்தியாசம் தெரிகிறது?
நீ ஆணியைப் பிடுங்கிய இடத்தில் எல்லாம் பள்ளங்கள் தெரியவில்லையா? இதேபோல் நீ கோபப்படும் போதெல்லாம் பிறர் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்துகிறாய். அது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உனக்கு தெரியாது, என்று சொன்னார் தந்தை. பையன் மவுனமானான்.
பலருக்கு இதயநோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, மனநோய், பக்கவாதம் மற்றும் தோல் நோய்கள் முதலியன வர காரணமே கோபம்தான்.
கோபம் என்பது கொடியது அன்பை அழிப்பதில் வல்லது. அது மற்றவர்களைவிட, தன் சொந்த பந்தங்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும். சண்டை, கொலை, கற்பழிப்பு, விவாகரத்து போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
பலவிதமான கோபக்காரர்கள் நாம் அன்றாடம் வாழ்வில் காணலாம். திடீர் கோபத்தை முன் கோபம் என்று என்கிறோம். இதை மைக்ரோவேவ் கோபம் என்று கூறுகின்றனர். மைக்ரோவேவ் அடுப்பு போல் சீக்கிரம் சூடாகி திடுதிடுவென சூடு தணிந்துவிடுவார்கள்.
என் கோபம், ஒரே நிமிடம்தான் என்று சிலர் மார்தட்டி சொல்வது உண்டு. ஆனால், துப்பாக்கி வெடிக்கவும் ஒரே விநாடி போதும். அந்த ஒரு விநாடியில் அது பலரையும் கொன்றுவிடலாம். அப்படித்தான் இக்கோபமும் என்பதை நாம் உணரவேண்டும்.
கட்டுப்பாடற்ற கோபக்காரர்கள், மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை வேகமாக ஓட்டுவதற்கு சம்மானவர்கள், தீராத கோபக்காரர்கள். தங்கள் கோபத்தை சேமித்து வைத்து பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
நம் கோபம் நியாயமானதா..இல்லையா? என்று தெரிந்துகொள்ள சில பரிசோதனைகள் உண்டு.
1. அது தனி நபர் குறித்தா?
2. அதில் பழிவாங்கும் நோக்கம் உண்டா?
3. மன்னிக்கும் எண்ணம் இல்லையா?
4. உணர்ச்சி வசப்பட்டதால் வந்ததா?
ஆம் என்றால் அது ஆபத்தான கோபம்தான், கோபத்தை ஒழிக்க வேண்டுமானால், அதை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
கெடுதல் செய்தவர்களை மன்னித்தால், கோபம் வராது. நமக்கு தீமை செய்தவர்களை அவ்வப்போது மறந்துவிட்டால் கோபம் சேர வழியே இல்லை.
ஒருவர் வீட்டு மேசையில் பூட்டப்பட்ட இரண்டு அறைகள் இருக்கும். ஒன்றுக்கு சாவி உண்டு. அடுத்ததுக்கு சாவி இல்லை. சாவி உள்ள அறையில் தனக்குப்பிடித்தவர்களின் பெயர்களையும் அவர்கள் செய்த நன்மையையும் சிறு காகித துண்டுகளில் எழுதி போடுவாராம். அந்த மேசை அறையைத் திறந்து, துண்டு காகிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பாராம்.
அதே போல், சாவி இல்லாத அறையில் பலகை இடுக்கின் வழியே தனக்குப் பிடிக்காதவர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த தீமைகளையும் எழுதி போடுவாராம். கோபத்தில் எழுதி போட்டவை இவை. சாவி இல்லாத இந்த அறையை அவர் திறப்பதே இல்லை. தனக்கு தீமை செய்தவர்களைப்பற்றி நினைப்பதும் இல்லை. இதனால் அவருக்கு எதிரிகள் எவருமே இருந்ததில்லை என்பர்.
கோபத்துக்கு நல்ல மருந்து பொறுமைதான். எப்பேர்ப்பட்ட கோபக்காரரையும், பொறுமை சாந்தப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடன். அவர் ஜனாதிபதியானதை விரும்பாத பணக்கார செனட் உறுப்பினர் எழுந்து நின்று, உங்கள் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். உங்களின் தந்தை செய்து கொடுத்த செருப்பு இன்னும் நன்றாகவே உழைக்கிறது. இப்போதுகூட அதைத்தான் நான் அணிந்திருக்கிறேன் என்று லிங்கனை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேச,
லிங்கன் எழுந்து, உங்களுக்கு மிக்க நன்றி, அந்த காலணியில் பழுது எதுவும் இருந்தால் சொல்லுங்கள், நான் அதை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன். அந்த தொழிலை என் தந்தையிடம் இருந்து நன்றாகவே கற்று இருக்கிறேன், என்ன்று சொல்ல, அந்த திமிர்பிடித்த உறுப்பினர் லிங்கனிடம் உங்கள் பொறுமையால் என் ம்மதையைக் கொன்றுவிட்டீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள், என்று மன்னிப்பு கேட்டாராம். கோபக்காரன், சண்டையை எழுப்புகிறான், நீடிய சாந்தம் உள்ளவனோ, சண்டையை அமர்த்துகிறான்.
எனவே, கோபத்தை விட்டொழிக்க முயற்சி எடுக்க வேண்டும். நாம் கோபத்தை காட்டாவிட்டால், நம்மை குறைவாக மதிப்பார்கள் என்று நினைப்பதை மாற்ற வேண்டும்.
நான் பெரிய கோபக்காரன் தெரியுமா? என்று வீம்பு பேசுவதை நிறுத்த வேண்டும். நான் அன்று மிகவும் நெருக்கடியில் இருந்தேன். நீங்களும் என் கோபத்தைக்கிளறி விட்டுவிட்டீர்கள். அதனால்தான் சற்று கோபப் பட்டுவிட்டேன் என்று நமது கோபத்துக்கு சமாதானம் சொல்வதை அடியோடு கைவிட வேண்டும்.
நமக்கும், மற்றவர்களுக்கும் தீமை விளைவிக்கும் கோபத்தை விட்டொழிப்பது நல்லதுதானே? நாம் ஏன் முழுமனதுடன் இந்த முயற்சியை செய்யக்கூடாது!.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பகிர்வு ஜெசிபர்
சில சமயங்களில், கோபம் வாழ்க்கையை சிதைத்து விடும்.
சில சமயங்களில், கோபம் வாழ்க்கையை சிதைத்து விடும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல பகிர்வு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கோபம் குடியை* கெடுக்கும் .
ரமணியன்
(*குடும்பம். )
ரமணியன்
(*குடும்பம். )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|