புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
58 Posts - 63%
heezulia
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
53 Posts - 63%
heezulia
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_m10செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 6:00 am

நம் உலகம் 70% நீரால் ஆனது. தண்னீரில் தால் முதலில் உயிர் தோன்றியது. நம் உடலின் பெரும் பகுதியும் நீரால் ஆனது தான். Dr. F. Batmaghelidj போன்றவர்கள் பல வருடம் ஆய்ந்து கண்டுபிடித்த விஷயம், நோய் எனப்படுவதே தாகம் தான் என்பதே.உடலிலே தண்ணீரின் அளவு குறையும் போது தான் நோயாக உணர்கிறோம். எனவே தேவைப்படும் தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் பறந்து விடுமாம்.

நம் உடலின் திசுக்கள் இயங்க 75% தண்ணீர்,இரத்தம் சத்துப்பொருட்களை உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்ல 82% தண்ணீர்,நுரை யீரல் தேவையான பிராண வாயுவை வழங்க 90% தண்ணீர் ,ஏன் எலும்புகளில் கூட 25 % தண்ணீர் தேவையாய் இருக்கிறது. எனவே நீண்ட நாள் நோயற்று வாழ் நிறையத் தண்ணீர் பருகுங்கள்.

தண்ணீர் நெஞ்செரிச்சலை தடுக்கிறது: ஜீரண மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் நீர்சத்து குறைவே நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது. கவனியாது விட்டால் அது தொடர்பான பல நோய்களை அறிமுகப்படுத்தும்.Antaacid மாத்திரைகள் வேதனையை குறைக்குமே ஒழிய தேவையான தண்ணீர் அருந்தி வருவது தான் குணமடையும் வழி

தண்ணீர் மூட்டு வலிக்கு மருந்து்: மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறைதான் மூட்டு வலிக்கு காரணம். pain-killers மாத்திரைகள் உபயோகிப்பது வலி நிவாரணம் தருமே ஒழிய நோயை குணமாக்காது. சிறிய அளவு உப்பு சத்துடன் கூடிய தண்ணீர் அதிகம் அருந்தினால் மூட்டு வலி குணமாகும்

தண்ணீர் முதுகு வேதனையைத் தடுக்கும்:முதுகெலும்புத் தொகுதியில் உடலின் எடையைத் தாங்குவதில் தண்ணீர் ஒரு மெத்தை போல் செயல் படுகிறது.இந்த எலும்புகளில் நீர் சத்து குறையும் போது இடுப்பு வலி ,முதுகு வலி கழுத்து வலி ஏற்படுகிறது.சரியான அளவு தண்ணீர் அருந்துவதே இவ்வலிகளிலிருந்து விடுதலை தரும்


தண்ணீர் இதய நோயிலிருந்து காக்கிறது:இதயம் மற்றும் நுரை ஈரலில் உண்டாகும் தண்ணீர் பற்றாக்குறையே angina எனும் நெஞ்சு வலிக்குக் காரணம்.அதிகப்படியான் தண்ணீர் அருந்துவது. இன்நோயைக் குணமாக்குகிறது.

தண்ணீர் ஒற்றைத் தலைவலியை குணமாக்குகிறது:

மூளை மற்றும் கண்களுக்குத் தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தான் ஒற்றைத்தலைவலி உண்டாகிறது

தண்ணீர் பெருங்குடல் அழற்சியை போக்குகிறது:உடலில் தண்ணீர் வரண்டு போகும்போது செரிக்கப்பட்ட உணவிலிருந்து குடல் தண்ணீரை முழுமையாக உறுஞ்சி விடுவதால் மலம் இறுகி குடலில் உராய்ந்து புண்ணாக்குகிறது. அடி வயிற்றில் வேதனை உண்டாக்குகிறது.இதன் தொடர்ச்சியே இரத்தக்கசிவு ,மூல முளை ,குடல் புற்று போன்றவை.போதுமான தண்ணீர் அருந்துவது மட்டுமே இதனை குணமாக்கும்
தண்ணீரும் உப்பும் ஆஸ்த்மாவை குணப்படுத்துகிறது: உடம்பில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடல் எடுக்கும் நடவடிக்கை தான் ஆஸ்த்மாவிற்குக் காரணம். உடலின் தண்ணீர் காற்றில் ஆவியாகி போய்விடாமல் காற்றுப் பாதைகளில் உடல் தடை ஏற்படுத்துவதே ஆஸ்த்மாவிற்குக் காரணம்.அதிக அளவு தண்ணீர் சிறிது உப்புச்சத்துடன் எடுத்துக்கொள்வது நுரை ஈரலிலிரு்ந்து சளியை வெளியேற்றி பிராணவாயு தடங்கலின்றி கிடைக்கச்செய்யும்
தண்ணீர் இரத்தக் கொதிப்பை தடுக்கிறது: போதுமான தண்ணீரின்றி உடலில் உண்டாகும் வறட்சி தான் உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணம். தண்ணீரும் சிறிது உப்பும் அருந்தி வருவது இரத்தக்கொதிப்பை குணமாக்குகிறது.இதை கவனியாது விட்டால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக்,பக்கவாதம், மூளைப் பாதிப்பு,அல்ஷீமர்போன்ற ஆபத்துகளில் கொண்டு சேர்க்கும்
நீரிவு நோய்க்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையே:
தண்ணீர் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது:
தண்ணீர் உடலில் சேரும் விஷத்தை வெளியேற்றுகிறது:
---------------------------------------------------------------------------------------------------
தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை



  • காலையில் தூங்கி எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
  • பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
  • 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
  • காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போதும 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
  • முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் நலம்பெறுவது உறுதி. எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம். இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் அல்லது தணியும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.



  • உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
  • வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
  • சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
  • மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
  • புற்றுநோய் - 180 நாட்கள்
  • காச நோய் - 90 நாட்கள்.
  • ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவர் சொன்னதன் பொருள் இது தானோ?

கொஞ்சம் இருங்கள் இரண்டு கப் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

மேலும் விபரங்களுக்கு:
www.shirleys-wellness-cafe.com
www.watercure.com/wondersofwater

நன்றி -- சாதிக் அலி

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 05, 2009 6:15 am

புற்றுநோய் - 180 நாட்கள் நலம் பெறலாம் இது உண்மையா?

24 மணித்தியாலத்தில் எத்தனை லீட்டர் தண்ணீர் குடிக்கணும்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 6:18 am

குறைந்தது 6 லிட்டர் தண்ணீர் குடிக்கனும் அப்படின்னு சொல்லுராங்க... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் 838572 செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_lol

ஆனா தண்ணீரில் இவ்வளவு விசயம் இருக்கான்னு ஆச்சிரியம் தான்.... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 05, 2009 6:21 am

நானும் கேள்விப் பட்டிருக்கேன் இப்படி 6 L எப்படி குடித்து முடிப்பது தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 6:35 am

கொஞ்சம் கொஞ்சமாதான் குடிக்கனும்... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_lol

அது மட்டும் இல்லை மதன் சாப்பிடுவதுக்கு முன்னாடி தண்ணீ குடிச்சா கொஞ்சம் சாப்பிடுவோம்... அதானல் வெயிட் போடாது... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் 733974

ஆனா அதோ மாதிரி அப்படி தண்ணீ குடித்தால் உணவு குழாயில் சொல்லும் பாதை சீராகும்... செரிமானம் நல்லா இருக்கும்... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_lol

ஆனால் சாப்பாட்டு நடுவில் தேவை ( விக்கல், உணவு அடைப்பு ) எனில் குடிக்கனும்... மத்த படி குடிக்க கூடாது... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_smile

இது உண்மை... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_lol செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 05, 2009 7:06 am

ஓகே அப்படியா
நான் நோர்மலவே அதிகம் தண்ணீர் குடிப்பேன் கண்டிப்பா 6L எல்லாம் குடிக்க முடியுமான்னு தெரியெல்ல இருந்தாலும் முயன்று பார்ப்போமே !!!!
நீங்க ரெடியா தாமு???
நாங்கள் தண்ணி அடிக்கேல்ல குடிக்கத்தான் போறோம் அதனால் வாறவங்க வந்து செந்துகுங்க... பரக் பரக் பரக்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 7:09 am

ஒரு நாலைக்கு 3 லிட்டர் தண்ணீன்னா குடிக்கனும்.. அப்படி பன்னுங்க... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_lol

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 05, 2009 8:07 am

கண்டிப்பா 2L குறையாமல் குடிக்குறேன் தாங்கள் எப்படி???

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 05, 2009 11:47 am

நான் கம்மியாதான் தண்ணீ குடிப்பேன்... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் 838572
இனி முயற்ச்சிக்கனும்.... செலவில்லாமல் தண்ணீர் மரு(க)த்துவம் Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 05, 2009 12:03 pm

ஆமா சாப்பிடாவிட்டாலும்..தண்ணீர் குடிக்கணும் இனிமேலே.. நன்றிகள் பல தாமு



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக