புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 26, 2014 10:20 pm

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!



சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 10:38 pm

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? 103459460 சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 10:40 pm

சீக்கிரம் பேடன்ட் பதிவு பண்ணுங்கப்பா இல்லேன்னா அமேரிக்கா காரன் பண்ணிடுவான்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 27, 2014 4:36 am

யினியவன் wrote:சீக்கிரம் பேடன்ட் பதிவு பண்ணுங்கப்பா இல்லேன்னா அமேரிக்கா காரன் பண்ணிடுவான்
மேற்கோள் செய்த பதிவு: 1082800

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Tue Apr 28, 2015 4:59 pm

சிவா wrote:சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!
மேற்கோள் செய்த பதிவு: 1082779

salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Tue Apr 28, 2015 5:13 pm

சித்தர்கள் சொல்லிய சஞ்சீவிமூலிகை பரிபாசையாகத்தான் கூரப்பட்டுள்ளது. ம் மூலிகை ஒரு சற்குருமூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும் அல்லாது தலைகீழ் நின்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.ஒரு சற்குரு பொருள் சொல்லியபின்தான் நூல்களில் கூறிய பரிபாசை தெரிய வரும். உலகில் உள்ள நபர்கள் எல்லாம் தான்தோன்றிதனமாக ஏதாவது ஒருமூலிகையை வைத்து பரிபாசைக்கு விளக்கம் தெரியாமல் எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான். படித்தவன் பாட்டைக்கெடுத்தான். என்ற முதுமொழிக்கேற்ப்ப தவறான் கருத்தை கண்மூடித்தனமாக கூறிதான்கெட்டலைவதுடன். ஆர்வமுள்ள அனைவரையும் நாசமாக்கிவருகின்றனர். சித்தர்கள் கூறிய சஞ்சீவிமூலிகை பரிபாசையாக சொல்லிவுள்ளதால்  குருவிடம் 12 ஆண்டுகாலம் தொண்டுசெய்து நம்பிக்கை பெற்றபின் சோதித்து பொருள்கூறவேண்டும். என்பது அகஸ்தியர் உள்ளிட்ட அனைத்து சித்தர்கள் வாக்கு கண்மூடிதனமாக இதுதான் சஞ்சீவிமூலிகை என பொய்மொழி கூறும் யாறையும் நம்பவேண்டாம். கரிசுட்டுமாளவேண்டாம். என்பது எனது தாழ்மையானகருத்து.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:37 pm

சஞ்சீவினியாகவே இருக்கட்டுமே ,
நேபாளுக்கு உதவட்டுமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Tue Apr 28, 2015 5:42 pm

சஞ்சீவி மூலிகை அது இல்லையே அதனால்தான் கூறினேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:47 pm

?????????????????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 5:48 pm

salaisivakumar wrote:சஞ்சீவி மூலிகை அது இல்லையே அதனால்தான் கூறினேன்


மேலே உள்ள செய்தியிலும் “இருக்கலாம்” என்றுதான் கூறியுள்ளார்களே தவிர, அவர்களும் இதுதான் சஞ்சீவி மூலிகை என உறுதியாகக் கூறவில்லையே!



சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக