புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீண்கோபம் வேண்டாம்
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
வீண்கோபம் வேண்டாம்
கோபம் நம்மில் காணப்படும் ஒரு குறை. கோபத்திலே எதை ஆரம்பித்தாலும், அது அவமானத்தில்தான் முடியும்.
யாருக்கு வேண்டுமானலும் கோபம் வரலாம். ஆனால், சரியானவரிடம்-சரியான காரணத்துக்கு சரியான நேரத்தில்-சரியான வித்ததில் கோபம் வருவது கடினம்.
கோபம் வரும்போதெல்லாம் அது ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் போகாது என்பது முன்கோபிகளிடம் மாட்டி அவதிபட்டவர்களுக்குத்தான் தெரியும். ஒரு தந்தை தன் கோபக்கார மகனைத் திருத்த முயன்று தோற்றுப்போனார்.
கடைசியாக, மாதத்தின் முதல் தேதியில் அவனிடம் 31 கட்டங்கள் போடப்பட்ட ஒரு மரப்பலகையும், கொஞ்சம் ஆணிகளையும் கொடுத்தார், பிறரிடம் ஒவ்வொரு முறை கோப ப்படும்போதும் ஒரு ஆணி வீதம் அந்தந்த தேதிக்கான கட்டத்தில் அடிக்கச் சொன்னர்.
அவ்வாறே அந்த பையனும் ஆணிகளை அடித்துக் கொண்டே வந்தான். முதல் நாளில் 12 ஆணிகளை அடித்தவன், அடுத்தடுத்த தேதிகளில் தன் கோபத்தை தானே குறைத்துக் கொள்ள, ஆணியடிப்பதும் பத்து, ஏழு, நான்கு என்று குறைந்தது. 15-ம் தேதிக்குப் பின் அவன் கோபப்படவுமில்லை, ஆணி ஏதுவும் அடிக்கவுமில்லை.
பின்பு தன் தந்தையிடம் அந்த பலகையைக் காட்ட அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார். சரி… நல்லது. இனி, அடித்த ஆணிகளைப் பிடுங்கு என்றார், அவனும் அவ்வாறே பிடுங்கினான்.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பின், இப்போது இந்த பலகையில் உனக்கு என்ன வித்தியாசம் தெரிகிறது?
நீ ஆணியைப் பிடுங்கிய இடத்தில் எல்லாம் பள்ளங்கள் தெரியவில்லையா? இதேபோல் நீ கோபப்படும் போதெல்லாம் பிறர் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்துகிறாய். அது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உனக்கு தெரியாது, என்று சொன்னார் தந்தை. பையன் மவுனமானான்.
பலருக்கு இதயநோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, மனநோய், பக்கவாதம் மற்றும் தோல் நோய்கள் முதலியன வர காரணமே கோபம்தான்.
கோபம் என்பது கொடியது அன்பை அழிப்பதில் வல்லது. அது மற்றவர்களைவிட, தன் சொந்த பந்தங்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும். சண்டை, கொலை, கற்பழிப்பு, விவாகரத்து போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
பலவிதமான கோபக்காரர்கள் நாம் அன்றாடம் வாழ்வில் காணலாம். திடீர் கோபத்தை முன் கோபம் என்று என்கிறோம். இதை மைக்ரோவேவ் கோபம் என்று கூறுகின்றனர். மைக்ரோவேவ் அடுப்பு போல் சீக்கிரம் சூடாகி திடுதிடுவென சூடு தணிந்துவிடுவார்கள்.
என் கோபம், ஒரே நிமிடம்தான் என்று சிலர் மார்தட்டி சொல்வது உண்டு. ஆனால், துப்பாக்கி வெடிக்கவும் ஒரே விநாடி போதும். அந்த ஒரு விநாடியில் அது பலரையும் கொன்றுவிடலாம். அப்படித்தான் இக்கோபமும் என்பதை நாம் உணரவேண்டும்.
கட்டுப்பாடற்ற கோபக்காரர்கள், மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை வேகமாக ஓட்டுவதற்கு சம்மானவர்கள், தீராத கோபக்காரர்கள். தங்கள் கோபத்தை சேமித்து வைத்து பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
நம் கோபம் நியாயமானதா..இல்லையா? என்று தெரிந்துகொள்ள சில பரிசோதனைகள் உண்டு.
1. அது தனி நபர் குறித்தா?
2. அதில் பழிவாங்கும் நோக்கம் உண்டா?
3. மன்னிக்கும் எண்ணம் இல்லையா?
4. உணர்ச்சி வசப்பட்டதால் வந்ததா?
ஆம் என்றால் அது ஆபத்தான கோபம்தான், கோபத்தை ஒழிக்க வேண்டுமானால், அதை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
கெடுதல் செய்தவர்களை மன்னித்தால், கோபம் வராது. நமக்கு தீமை செய்தவர்களை அவ்வப்போது மறந்துவிட்டால் கோபம் சேர வழியே இல்லை.
ஒருவர் வீட்டு மேசையில் பூட்டப்பட்ட இரண்டு அறைகள் இருக்கும். ஒன்றுக்கு சாவி உண்டு. அடுத்ததுக்கு சாவி இல்லை. சாவி உள்ள அறையில் தனக்குப்பிடித்தவர்களின் பெயர்களையும் அவர்கள் செய்த நன்மையையும் சிறு காகித துண்டுகளில் எழுதி போடுவாராம். அந்த மேசை அறையைத் திறந்து, துண்டு காகிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பாராம்.
அதே போல், சாவி இல்லாத அறையில் பலகை இடுக்கின் வழியே தனக்குப் பிடிக்காதவர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த தீமைகளையும் எழுதி போடுவாராம். கோபத்தில் எழுதி போட்டவை இவை. சாவி இல்லாத இந்த அறையை அவர் திறப்பதே இல்லை. தனக்கு தீமை செய்தவர்களைப்பற்றி நினைப்பதும் இல்லை. இதனால் அவருக்கு எதிரிகள் எவருமே இருந்ததில்லை என்பர்.
கோபத்துக்கு நல்ல மருந்து பொறுமைதான். எப்பேர்ப்பட்ட கோபக்காரரையும், பொறுமை சாந்தப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடன். அவர் ஜனாதிபதியானதை விரும்பாத பணக்கார செனட் உறுப்பினர் எழுந்து நின்று, உங்கள் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். உங்களின் தந்தை செய்து கொடுத்த செருப்பு இன்னும் நன்றாகவே உழைக்கிறது. இப்போதுகூட அதைத்தான் நான் அணிந்திருக்கிறேன் என்று லிங்கனை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேச,
லிங்கன் எழுந்து, உங்களுக்கு மிக்க நன்றி, அந்த காலணியில் பழுது எதுவும் இருந்தால் சொல்லுங்கள், நான் அதை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன். அந்த தொழிலை என் தந்தையிடம் இருந்து நன்றாகவே கற்று இருக்கிறேன், என்ன்று சொல்ல, அந்த திமிர்பிடித்த உறுப்பினர் லிங்கனிடம் உங்கள் பொறுமையால் என் ம்மதையைக் கொன்றுவிட்டீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள், என்று மன்னிப்பு கேட்டாராம். கோபக்காரன், சண்டையை எழுப்புகிறான், நீடிய சாந்தம் உள்ளவனோ, சண்டையை அமர்த்துகிறான்.
எனவே, கோபத்தை விட்டொழிக்க முயற்சி எடுக்க வேண்டும். நாம் கோபத்தை காட்டாவிட்டால், நம்மை குறைவாக மதிப்பார்கள் என்று நினைப்பதை மாற்ற வேண்டும்.
நான் பெரிய கோபக்காரன் தெரியுமா? என்று வீம்பு பேசுவதை நிறுத்த வேண்டும். நான் அன்று மிகவும் நெருக்கடியில் இருந்தேன். நீங்களும் என் கோபத்தைக்கிளறி விட்டுவிட்டீர்கள். அதனால்தான் சற்று கோபப் பட்டுவிட்டேன் என்று நமது கோபத்துக்கு சமாதானம் சொல்வதை அடியோடு கைவிட வேண்டும்.
நமக்கும், மற்றவர்களுக்கும் தீமை விளைவிக்கும் கோபத்தை விட்டொழிப்பது நல்லதுதானே? நாம் ஏன் முழுமனதுடன் இந்த முயற்சியை செய்யக்கூடாது!.
கோபம் நம்மில் காணப்படும் ஒரு குறை. கோபத்திலே எதை ஆரம்பித்தாலும், அது அவமானத்தில்தான் முடியும்.
யாருக்கு வேண்டுமானலும் கோபம் வரலாம். ஆனால், சரியானவரிடம்-சரியான காரணத்துக்கு சரியான நேரத்தில்-சரியான வித்ததில் கோபம் வருவது கடினம்.
கோபம் வரும்போதெல்லாம் அது ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் போகாது என்பது முன்கோபிகளிடம் மாட்டி அவதிபட்டவர்களுக்குத்தான் தெரியும். ஒரு தந்தை தன் கோபக்கார மகனைத் திருத்த முயன்று தோற்றுப்போனார்.
கடைசியாக, மாதத்தின் முதல் தேதியில் அவனிடம் 31 கட்டங்கள் போடப்பட்ட ஒரு மரப்பலகையும், கொஞ்சம் ஆணிகளையும் கொடுத்தார், பிறரிடம் ஒவ்வொரு முறை கோப ப்படும்போதும் ஒரு ஆணி வீதம் அந்தந்த தேதிக்கான கட்டத்தில் அடிக்கச் சொன்னர்.
அவ்வாறே அந்த பையனும் ஆணிகளை அடித்துக் கொண்டே வந்தான். முதல் நாளில் 12 ஆணிகளை அடித்தவன், அடுத்தடுத்த தேதிகளில் தன் கோபத்தை தானே குறைத்துக் கொள்ள, ஆணியடிப்பதும் பத்து, ஏழு, நான்கு என்று குறைந்தது. 15-ம் தேதிக்குப் பின் அவன் கோபப்படவுமில்லை, ஆணி ஏதுவும் அடிக்கவுமில்லை.
பின்பு தன் தந்தையிடம் அந்த பலகையைக் காட்ட அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார். சரி… நல்லது. இனி, அடித்த ஆணிகளைப் பிடுங்கு என்றார், அவனும் அவ்வாறே பிடுங்கினான்.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பின், இப்போது இந்த பலகையில் உனக்கு என்ன வித்தியாசம் தெரிகிறது?
நீ ஆணியைப் பிடுங்கிய இடத்தில் எல்லாம் பள்ளங்கள் தெரியவில்லையா? இதேபோல் நீ கோபப்படும் போதெல்லாம் பிறர் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்துகிறாய். அது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உனக்கு தெரியாது, என்று சொன்னார் தந்தை. பையன் மவுனமானான்.
பலருக்கு இதயநோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, மனநோய், பக்கவாதம் மற்றும் தோல் நோய்கள் முதலியன வர காரணமே கோபம்தான்.
கோபம் என்பது கொடியது அன்பை அழிப்பதில் வல்லது. அது மற்றவர்களைவிட, தன் சொந்த பந்தங்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும். சண்டை, கொலை, கற்பழிப்பு, விவாகரத்து போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
பலவிதமான கோபக்காரர்கள் நாம் அன்றாடம் வாழ்வில் காணலாம். திடீர் கோபத்தை முன் கோபம் என்று என்கிறோம். இதை மைக்ரோவேவ் கோபம் என்று கூறுகின்றனர். மைக்ரோவேவ் அடுப்பு போல் சீக்கிரம் சூடாகி திடுதிடுவென சூடு தணிந்துவிடுவார்கள்.
என் கோபம், ஒரே நிமிடம்தான் என்று சிலர் மார்தட்டி சொல்வது உண்டு. ஆனால், துப்பாக்கி வெடிக்கவும் ஒரே விநாடி போதும். அந்த ஒரு விநாடியில் அது பலரையும் கொன்றுவிடலாம். அப்படித்தான் இக்கோபமும் என்பதை நாம் உணரவேண்டும்.
கட்டுப்பாடற்ற கோபக்காரர்கள், மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பிரேக் இல்லாத வாகனத்தை வேகமாக ஓட்டுவதற்கு சம்மானவர்கள், தீராத கோபக்காரர்கள். தங்கள் கோபத்தை சேமித்து வைத்து பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
நம் கோபம் நியாயமானதா..இல்லையா? என்று தெரிந்துகொள்ள சில பரிசோதனைகள் உண்டு.
1. அது தனி நபர் குறித்தா?
2. அதில் பழிவாங்கும் நோக்கம் உண்டா?
3. மன்னிக்கும் எண்ணம் இல்லையா?
4. உணர்ச்சி வசப்பட்டதால் வந்ததா?
ஆம் என்றால் அது ஆபத்தான கோபம்தான், கோபத்தை ஒழிக்க வேண்டுமானால், அதை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
கெடுதல் செய்தவர்களை மன்னித்தால், கோபம் வராது. நமக்கு தீமை செய்தவர்களை அவ்வப்போது மறந்துவிட்டால் கோபம் சேர வழியே இல்லை.
ஒருவர் வீட்டு மேசையில் பூட்டப்பட்ட இரண்டு அறைகள் இருக்கும். ஒன்றுக்கு சாவி உண்டு. அடுத்ததுக்கு சாவி இல்லை. சாவி உள்ள அறையில் தனக்குப்பிடித்தவர்களின் பெயர்களையும் அவர்கள் செய்த நன்மையையும் சிறு காகித துண்டுகளில் எழுதி போடுவாராம். அந்த மேசை அறையைத் திறந்து, துண்டு காகிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பாராம்.
அதே போல், சாவி இல்லாத அறையில் பலகை இடுக்கின் வழியே தனக்குப் பிடிக்காதவர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த தீமைகளையும் எழுதி போடுவாராம். கோபத்தில் எழுதி போட்டவை இவை. சாவி இல்லாத இந்த அறையை அவர் திறப்பதே இல்லை. தனக்கு தீமை செய்தவர்களைப்பற்றி நினைப்பதும் இல்லை. இதனால் அவருக்கு எதிரிகள் எவருமே இருந்ததில்லை என்பர்.
கோபத்துக்கு நல்ல மருந்து பொறுமைதான். எப்பேர்ப்பட்ட கோபக்காரரையும், பொறுமை சாந்தப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடன். அவர் ஜனாதிபதியானதை விரும்பாத பணக்கார செனட் உறுப்பினர் எழுந்து நின்று, உங்கள் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். உங்களின் தந்தை செய்து கொடுத்த செருப்பு இன்னும் நன்றாகவே உழைக்கிறது. இப்போதுகூட அதைத்தான் நான் அணிந்திருக்கிறேன் என்று லிங்கனை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேச,
லிங்கன் எழுந்து, உங்களுக்கு மிக்க நன்றி, அந்த காலணியில் பழுது எதுவும் இருந்தால் சொல்லுங்கள், நான் அதை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன். அந்த தொழிலை என் தந்தையிடம் இருந்து நன்றாகவே கற்று இருக்கிறேன், என்ன்று சொல்ல, அந்த திமிர்பிடித்த உறுப்பினர் லிங்கனிடம் உங்கள் பொறுமையால் என் ம்மதையைக் கொன்றுவிட்டீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள், என்று மன்னிப்பு கேட்டாராம். கோபக்காரன், சண்டையை எழுப்புகிறான், நீடிய சாந்தம் உள்ளவனோ, சண்டையை அமர்த்துகிறான்.
எனவே, கோபத்தை விட்டொழிக்க முயற்சி எடுக்க வேண்டும். நாம் கோபத்தை காட்டாவிட்டால், நம்மை குறைவாக மதிப்பார்கள் என்று நினைப்பதை மாற்ற வேண்டும்.
நான் பெரிய கோபக்காரன் தெரியுமா? என்று வீம்பு பேசுவதை நிறுத்த வேண்டும். நான் அன்று மிகவும் நெருக்கடியில் இருந்தேன். நீங்களும் என் கோபத்தைக்கிளறி விட்டுவிட்டீர்கள். அதனால்தான் சற்று கோபப் பட்டுவிட்டேன் என்று நமது கோபத்துக்கு சமாதானம் சொல்வதை அடியோடு கைவிட வேண்டும்.
நமக்கும், மற்றவர்களுக்கும் தீமை விளைவிக்கும் கோபத்தை விட்டொழிப்பது நல்லதுதானே? நாம் ஏன் முழுமனதுடன் இந்த முயற்சியை செய்யக்கூடாது!.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பகிர்வு ஜெசிபர்
சில சமயங்களில், கோபம் வாழ்க்கையை சிதைத்து விடும்.
சில சமயங்களில், கோபம் வாழ்க்கையை சிதைத்து விடும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல பகிர்வு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கோபம் குடியை* கெடுக்கும் .
ரமணியன்
(*குடும்பம். )
ரமணியன்
(*குடும்பம். )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|