புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
40 Posts - 63%
heezulia
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 3%
viyasan
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
232 Posts - 42%
heezulia
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
21 Posts - 4%
prajai
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_m10'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 25, 2014 3:15 pm

அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்
ஒரு மாணவன்.
-
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு
கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
-
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
-
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
-
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
-
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
-
“ஆம்! தெரிகின்றன.”
-
“முழுவதும் தெரிகின்றதா?”
-
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும்
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம்
தெரிகின்றதா?”
-
மாணவன் விழித்தான்.
-
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
-
“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது
என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரிய
வில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்
முழுவதுமாவது தெரிகின்றதா?”
-
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
-
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும்
காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம்
தெரிகின்றது.”
-
“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா?
நன்கு சிந்தனை செய்து சொல்.”
-
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம்
எல்லாம் தெரிகின்றது.”
-
“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
-
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல்
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்..
-
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம்
தெரியவில்லை!” என்றான்.
-
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும்
தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில்
சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று
பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
-
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால்
உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
-
“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள்
வேண்டும்.”
-
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன?
சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில்
செய்த கண்ணாடியா?”
-
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில்
விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக்
கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள்,
மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற
இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான
இறைவனைக் காணலாம்.
-
“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும்
இறைவனைக் காண இன்றியமையாதவை.”
-
--------------------------------------
--கிருபானந்தவாரியார் (சொற்பொழிவிலிருந்து)



















அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Aug 25, 2014 3:59 pm

அருமை,
நன்றி.
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834 'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 3838410834



நேர்மையே பலம்
'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக