புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
1 Post - 1%
mini
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பீர்கள்...?


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 3:38 pm

First topic message reminder :

ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?




[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 9:37 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

ஆண்டவனின் வேலையை குறைப்பதற்காக ,
அவருக்கு "எடுபிடியாக " அந்த வேலையை நான் செய்ய
எனக்கு உரிமை (sub delegate ) தரக் கோருகிறேன் .
அதன் பிறகு , தரம் அறிந்து , கேட்பவர்களுக்கு வரம் தர
எனக்கு திறன் வேண்டும் . என்கிற திறமை பெற வேண்டிக்கொள்கிறேன் .

ரமணியன்

உங்கள் மனு ஆண்டவனால் பரிசீலனை செய்யப்பட நானும் வேண்டிக்கொள்கிறேன் ஐயா.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 9:39 pm

krishnaamma wrote:
ஹுஹும்.......... கூடாது கூடாது கூடாது பப்ளிக்....பப்ளிக்............... கண்ணடி

ஓ! தேவ ரகசியம்... அல்லவா.. பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள். புன்னகை



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 10:35 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம் ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 10:42 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம் ஜாலி ஜாலி ஜாலி


இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 10:45 pm

கடவுளிடம் கேட்பதற்கு என்ன உள்ளது, இந்த வாழ்கையே அவர் தந்தது தானே!

இறுதிக்காலம் வரை அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் எனக் கேட்பேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 25, 2014 10:45 pm

என் உயிர் பிரிவதற்குள் எனது இலட்சியங்கள் நிறைவேறி இருக்க வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 10:53 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
[You must be registered and logged in to see this link.]

நீங்க ரமணியன்  ஐயாவைத்தானே   கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின்  தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம் ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்

என்ன கேட்பீர்கள்...? - Page 3 1571444738 அன்பு மலர் வி.போ.பா. ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 11:00 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends   புன்னகை

விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம்  இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ஜாலி ஜாலி ஜாலி ( சும்மா   கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க...  ஜாலி  ஜாலி  ஜாலி )
[You must be registered and logged in to see this link.]

ம்...................நானா? எனக்கும் Bruce almighty போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ஜாலி ஜாலி ஜாலி அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ் அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 11:04 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends   புன்னகை

விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம்  இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ஜாலி ஜாலி ஜாலி ( சும்மா   கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க...  ஜாலி  ஜாலி  ஜாலி )
[You must be registered and logged in to see this link.]

ம்...................நானா? எனக்கும் Bruce  almighty  போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ஜாலி ஜாலி ஜாலி  அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ்  அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

Burce Almighty ரொம்ப நல்லா இருக்கும் ஐயா, பாருங்கள் புன்னகை தமிழில் எடுத்திருக்காங்களா  என்று தெரியலை, ஹிந்தி இல் 1 படம் எடுத்திருக்கா அம்தாப் + சல்மான் கான். படம் பேர் பார்த்து சொல்கிறேன். நல்லா இருக்கும் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 10:32 pm

எல்லோரையும் என்ன வரம் கேட்பீர்கள் என்று கேட்ட நான், என்ன கேட்பேன் என்று ஏன் யாரும் கேட்கவேயில்லை? சரி நானே சொல்கிறேன். அதற்கு முன் ஒரு கதை.

தினமும் பக்தி சிரத்தையுடன் கடவுளை கும்பிட்ட ஒருவன் முன்னால், நான் சொன்னது போல, திடீரென்று தெய்வம் தோன்றி, "வேண்டும் வரம் கேள் மனிதா... ஆனால், ஒரு நிபந்தனை! ஒரேயொரு வரம் தான் அளிப்பேன்.." என்றதும், இவன் திக்குமுக்காடிப்போனான்.

கனவா.. நினைவா.. என்று திண்டாடினான். எதிரே நிற்கும் உருவத்தின் தேஜஸ் அவனை நம்பும் படி செய்தது. ஒருவிதமான மயக்க நிலைக்கு அவன் மனம் தயாரான போது, "சீக்கிரம் கேள்..." என்ற தெய்வத்தின் குரல் உசுப்ப, இயல்புக்கு வந்த அவனுக்கு மீண்டும் குழப்பம்.

'என்ன கேட்பது... எதை கேட்பது... அதிலும் ஒரே வரமாக எப்படி கேட்பது..? அத்தனை தேவைகளையும் ஒரே வரம் மூலமாக எப்படி சாமார்த்தியமாய் கேட்கலாம்..? ஐயோ! இந்த நேரம் பார்த்து எதுவுமே தோன்றவில்லையே... ' என்று அவன் மனம் புலம்பியது. மாயை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித மனம் பேராசையில் உழன்று கொண்டிருப்பது தானே? அதில் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவன், தன் முன்னால் நின்ற கடவுளிடம், “இப்படி திடுதிப்பென்று நீங்கள் வந்ததால் எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை கடவுளே... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்..” என்றான்.

“சரி!” என்று சொன்ன தெய்வமும் மறைந்து விட்டது.

சுரீரென்று.. அப்போது தான் அவனுக்கு உறைத்தது, ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்’ என்பதை தான், தான் வரமாக கேட்டிருக்கிறோம் என்று.

வாங்கிக்கொள்பவனுக்கே இவ்வளவு சாமர்த்தியம் இருந்தால்..., கொடுப்பவனுக்கு...?

பலர் இப்படித்தான் அருகில் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.

(கதை நல்லா இருக்கா?)




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக