புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
prajai
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 25, 2014 3:01 pm

First topic message reminder :

அம்மா,
இந்த மூன்று எழுத்தில்தான்
எத்தனை சத்தி!

கருவறையில் என்னை
சுமந்த சுமைதாங்கியே,
என்னை சுமக்கும் முன்னே
குடும்பதிற்காய்,
உன் சுமை தூக்கும் படலமும்
ஆரம்பமானதே!!

விளையாடும் வயதில்
விசைத்தறி கூடத்தில்
நீ பட்ட பாட்டை
நீயே என்னிடம் சொன்னபோது,
வாழ்க்கையில் ஜெயிக்க
கஷ்டப்படணும் - நான்
கற்றுக் கொண்டேன் அம்மா!!

வாரம் பூரா வேலை செய்து
வார இறுதியில் வாங்கும் பணத்தை
குடித்தேன் அழிப்பான் தகப்பன்,
சோறாக்க அரிசியில்லை - அதை
தாங்கிக் கொண்டு,
ரேசன் அரிசியில் இட்லி செய்து
எனக்கு ஊட்டி விட்ட போது,
இடி விழுந்தாலும் மனம் தளராதே
என கற்றுக் கொண்டேன் அம்மா!!

குழந்தை பெரியவன் ஆனதும்
சிறு, சிறு தவறு செய்கிறான்
என்று உனக்கு தகவல் வரும்,
என் மகன் அப்படி ஒருபோதும்
செய்ய மாட்டான் என நீ
எனக்காய் வாதிடும் போது,
உண்மை அன்பு அன்னையுடது மட்டுமே
என நான் தெரிந்து கொண்டேன் அம்மா!!

இப்படி எத்தனையோ பாடங்கள்
நான் உன்னிடம் கற்றுக் கொண்டேன்,
இருந்த போதிலும் - இதோ
உன் மகனின் வாரிசுக்கு
உன்னை புகைப்படத்தில் மட்டுமே
காட்டும் பாக்கியம் கிட்டியது
நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ??

அடுத்த ஜென்மம் மனிதனாய் பிறக்க
அனைத்து கடவுளர்களையும்
வேண்டி வருகிறேன் தினமும் நான்,
அதிலும் நீயே தாயாய் வந்து
என் இறுதி வரைக்கும் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்!!

(இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய்.   நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை)..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 26, 2014 12:15 am

கருத்தை உருக்கியது கவிதை .
உங்கள் தாய்தான் உங்கள் மகளாக வந்துள்ளார் .
மகளில் தாயை காணுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 26, 2014 8:50 am

அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 11:33 am

சிவா wrote:
M.M.SENTHIL wrote:இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய்.   நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை..


கவிதையைவிட இதைப் படிந்ததும் தான் மனம் கலங்கிப் போனது!

வாழ்கையென்றால் இதுபோன்ற இழப்புக்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், இதற்குத்தான் தங்கள் மகள் இருக்கிறாரே, அவர் முகத்தில், பாசத்தில், அன்பில் தங்களின் தாயைக் காணலாம், கவலைப்படாதீர்கள்!

அடுத்த வருடம் உங்கள் மகள் நான் கூறிய ஆறுதல் வார்த்தையை தங்களுக்குக் கூறுவாள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1082377

T.N.Balasubramanian wrote:கருத்தை உருக்கியது கவிதை .
உங்கள் தாய்தான் உங்கள் மகளாக வந்துள்ளார் .
மகளில் தாயை காணுங்கள் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082379

சிவா அண்ணா, மதிப்புற்குரிய ஐயா தங்கள் இருவருக்கும் என்ன பின்னூட்டம் இடுவது என்று ஒரு நிமிடம் எனக்கு மனதில் ஒன்றுமே தோணவில்லை. ஆனாலும், உணமையான அன்பை எழுத்தின் வடிவில் பரிமாறி நம் உறவுகளின் மனதை தேற்றலாம் என்பதை மட்டும் மனம் தெள்ளத் தெளிவாக புரந்து கொண்டது..

என் பாட்டி இறந்த பின் இவன் அனாதை ஆகி விட்டான் என்றும், குடித்தே மடிவான் என்றும் என் காது படவே பேசினார்கள்.. மணம் முடித்து, என் தனுஷ்கா வந்த பின் நாம் அனாதை இல்லை என்ற எண்ணம் உருவானது, இதோ இப்போது உங்கள் அன்பின் முன்னால் எனது உறவுகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை நினைத்து சிறிது கர்வம் கொள்கிறேன். உண்மையான உறவுகளை இறைவன் நிச்சயம் கொடுப்பான் என்பதையும் அறிகிறேன். என் சிரம் தாழ்ந்த நன்றி தங்கள் இருவருக்கும்...

மகள் வடிவில் தாயை காண்கிறேன்
உண்மை உறவுகளை ஈகரை வடிவில் காண்கிறேன் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 10:55 pm

ayyasamy ram wrote:அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
-
மேற்கோள் செய்த பதிவு: 1082444

அன்னை மகா சக்திக்கும் ஒரு அன்னை இருப்பாள்தானே அய்யா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 27, 2014 2:30 am

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய்.   நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை..


கவிதையைவிட இதைப் படிந்ததும் தான் மனம் கலங்கிப் போனது!

வாழ்கையென்றால் இதுபோன்ற இழப்புக்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், இதற்குத்தான் தங்கள் மகள் இருக்கிறாரே, அவர் முகத்தில், பாசத்தில், அன்பில் தங்களின் தாயைக் காணலாம், கவலைப்படாதீர்கள்!

அடுத்த வருடம் உங்கள் மகள் நான் கூறிய ஆறுதல் வார்த்தையை தங்களுக்குக் கூறுவாள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1082377

T.N.Balasubramanian wrote:கருத்தை உருக்கியது கவிதை .
உங்கள் தாய்தான் உங்கள் மகளாக வந்துள்ளார் .
மகளில் தாயை காணுங்கள் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082379

சிவா அண்ணா, மதிப்புற்குரிய ஐயா தங்கள் இருவருக்கும் என்ன பின்னூட்டம் இடுவது என்று ஒரு நிமிடம் எனக்கு மனதில் ஒன்றுமே தோணவில்லை.  ஆனாலும், உணமையான அன்பை எழுத்தின் வடிவில் பரிமாறி நம் உறவுகளின் மனதை தேற்றலாம் என்பதை மட்டும் மனம் தெள்ளத் தெளிவாக புரந்து கொண்டது..

என் பாட்டி இறந்த பின் இவன் அனாதை ஆகி விட்டான் என்றும், குடித்தே மடிவான் என்றும் என் காது படவே பேசினார்கள்.. மணம் முடித்து, என் தனுஷ்கா வந்த பின் நாம் அனாதை இல்லை என்ற எண்ணம் உருவானது, இதோ இப்போது உங்கள் அன்பின் முன்னால் எனது உறவுகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை நினைத்து சிறிது கர்வம் கொள்கிறேன்.  உண்மையான உறவுகளை இறைவன் நிச்சயம் கொடுப்பான் என்பதையும் அறிகிறேன்.  என் சிரம் தாழ்ந்த நன்றி தங்கள் இருவருக்கும்...

மகள் வடிவில் தாயை காண்கிறேன்
உண்மை உறவுகளை ஈகரை வடிவில் காண்கிறேன் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1082477

உண்மை உறவுகளை ஈகரை வடிவில் காண்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக