புதிய பதிவுகள்
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_m10அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஜென்மமும் நீ வேண்டும் அம்மா


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 25 Aug 2014 - 16:31

First topic message reminder :

அம்மா,
இந்த மூன்று எழுத்தில்தான்
எத்தனை சத்தி!

கருவறையில் என்னை
சுமந்த சுமைதாங்கியே,
என்னை சுமக்கும் முன்னே
குடும்பதிற்காய்,
உன் சுமை தூக்கும் படலமும்
ஆரம்பமானதே!!

விளையாடும் வயதில்
விசைத்தறி கூடத்தில்
நீ பட்ட பாட்டை
நீயே என்னிடம் சொன்னபோது,
வாழ்க்கையில் ஜெயிக்க
கஷ்டப்படணும் - நான்
கற்றுக் கொண்டேன் அம்மா!!

வாரம் பூரா வேலை செய்து
வார இறுதியில் வாங்கும் பணத்தை
குடித்தேன் அழிப்பான் தகப்பன்,
சோறாக்க அரிசியில்லை - அதை
தாங்கிக் கொண்டு,
ரேசன் அரிசியில் இட்லி செய்து
எனக்கு ஊட்டி விட்ட போது,
இடி விழுந்தாலும் மனம் தளராதே
என கற்றுக் கொண்டேன் அம்மா!!

குழந்தை பெரியவன் ஆனதும்
சிறு, சிறு தவறு செய்கிறான்
என்று உனக்கு தகவல் வரும்,
என் மகன் அப்படி ஒருபோதும்
செய்ய மாட்டான் என நீ
எனக்காய் வாதிடும் போது,
உண்மை அன்பு அன்னையுடது மட்டுமே
என நான் தெரிந்து கொண்டேன் அம்மா!!

இப்படி எத்தனையோ பாடங்கள்
நான் உன்னிடம் கற்றுக் கொண்டேன்,
இருந்த போதிலும் - இதோ
உன் மகனின் வாரிசுக்கு
உன்னை புகைப்படத்தில் மட்டுமே
காட்டும் பாக்கியம் கிட்டியது
நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ??

அடுத்த ஜென்மம் மனிதனாய் பிறக்க
அனைத்து கடவுளர்களையும்
வேண்டி வருகிறேன் தினமும் நான்,
அதிலும் நீயே தாயாய் வந்து
என் இறுதி வரைக்கும் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்!!

(இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய்.   நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை)..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 26 Aug 2014 - 1:45

கருத்தை உருக்கியது கவிதை .
உங்கள் தாய்தான் உங்கள் மகளாக வந்துள்ளார் .
மகளில் தாயை காணுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82791
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 26 Aug 2014 - 10:20

அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 26 Aug 2014 - 13:03

சிவா wrote:
M.M.SENTHIL wrote:இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய்.   நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை..


கவிதையைவிட இதைப் படிந்ததும் தான் மனம் கலங்கிப் போனது!

வாழ்கையென்றால் இதுபோன்ற இழப்புக்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், இதற்குத்தான் தங்கள் மகள் இருக்கிறாரே, அவர் முகத்தில், பாசத்தில், அன்பில் தங்களின் தாயைக் காணலாம், கவலைப்படாதீர்கள்!

அடுத்த வருடம் உங்கள் மகள் நான் கூறிய ஆறுதல் வார்த்தையை தங்களுக்குக் கூறுவாள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1082377

T.N.Balasubramanian wrote:கருத்தை உருக்கியது கவிதை .
உங்கள் தாய்தான் உங்கள் மகளாக வந்துள்ளார் .
மகளில் தாயை காணுங்கள் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082379

சிவா அண்ணா, மதிப்புற்குரிய ஐயா தங்கள் இருவருக்கும் என்ன பின்னூட்டம் இடுவது என்று ஒரு நிமிடம் எனக்கு மனதில் ஒன்றுமே தோணவில்லை. ஆனாலும், உணமையான அன்பை எழுத்தின் வடிவில் பரிமாறி நம் உறவுகளின் மனதை தேற்றலாம் என்பதை மட்டும் மனம் தெள்ளத் தெளிவாக புரந்து கொண்டது..

என் பாட்டி இறந்த பின் இவன் அனாதை ஆகி விட்டான் என்றும், குடித்தே மடிவான் என்றும் என் காது படவே பேசினார்கள்.. மணம் முடித்து, என் தனுஷ்கா வந்த பின் நாம் அனாதை இல்லை என்ற எண்ணம் உருவானது, இதோ இப்போது உங்கள் அன்பின் முன்னால் எனது உறவுகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை நினைத்து சிறிது கர்வம் கொள்கிறேன். உண்மையான உறவுகளை இறைவன் நிச்சயம் கொடுப்பான் என்பதையும் அறிகிறேன். என் சிரம் தாழ்ந்த நன்றி தங்கள் இருவருக்கும்...

மகள் வடிவில் தாயை காண்கிறேன்
உண்மை உறவுகளை ஈகரை வடிவில் காண்கிறேன் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed 27 Aug 2014 - 0:25

ayyasamy ram wrote:அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
-
மேற்கோள் செய்த பதிவு: 1082444

அன்னை மகா சக்திக்கும் ஒரு அன்னை இருப்பாள்தானே அய்யா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 27 Aug 2014 - 4:00

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:இன்று என் அன்னையின் இறந்த தினம், காலை என் மகள், என் தாயின் புகைப்படத்தை பார்த்து அப்பா ஆயா எப்ப வருவாங்க என்று கேட்டாள், எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, கண்களில் நீர் துளி மட்டுமே பதிலாய்.   நீண்ட நேரமாகியும் என் மனம் ஏதோ இனம்புரியா சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்ய இக் கவிதை..


கவிதையைவிட இதைப் படிந்ததும் தான் மனம் கலங்கிப் போனது!

வாழ்கையென்றால் இதுபோன்ற இழப்புக்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், இதற்குத்தான் தங்கள் மகள் இருக்கிறாரே, அவர் முகத்தில், பாசத்தில், அன்பில் தங்களின் தாயைக் காணலாம், கவலைப்படாதீர்கள்!

அடுத்த வருடம் உங்கள் மகள் நான் கூறிய ஆறுதல் வார்த்தையை தங்களுக்குக் கூறுவாள் பாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1082377

T.N.Balasubramanian wrote:கருத்தை உருக்கியது கவிதை .
உங்கள் தாய்தான் உங்கள் மகளாக வந்துள்ளார் .
மகளில் தாயை காணுங்கள் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082379

சிவா அண்ணா, மதிப்புற்குரிய ஐயா தங்கள் இருவருக்கும் என்ன பின்னூட்டம் இடுவது என்று ஒரு நிமிடம் எனக்கு மனதில் ஒன்றுமே தோணவில்லை.  ஆனாலும், உணமையான அன்பை எழுத்தின் வடிவில் பரிமாறி நம் உறவுகளின் மனதை தேற்றலாம் என்பதை மட்டும் மனம் தெள்ளத் தெளிவாக புரந்து கொண்டது..

என் பாட்டி இறந்த பின் இவன் அனாதை ஆகி விட்டான் என்றும், குடித்தே மடிவான் என்றும் என் காது படவே பேசினார்கள்.. மணம் முடித்து, என் தனுஷ்கா வந்த பின் நாம் அனாதை இல்லை என்ற எண்ணம் உருவானது, இதோ இப்போது உங்கள் அன்பின் முன்னால் எனது உறவுகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை நினைத்து சிறிது கர்வம் கொள்கிறேன்.  உண்மையான உறவுகளை இறைவன் நிச்சயம் கொடுப்பான் என்பதையும் அறிகிறேன்.  என் சிரம் தாழ்ந்த நன்றி தங்கள் இருவருக்கும்...

மகள் வடிவில் தாயை காண்கிறேன்
உண்மை உறவுகளை ஈகரை வடிவில் காண்கிறேன் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1082477

உண்மை உறவுகளை ஈகரை வடிவில் காண்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக