புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
48 Posts - 60%
heezulia
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
43 Posts - 60%
heezulia
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_m10கிரஹப்பிரவேசம் எதற்காக? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரஹப்பிரவேசம் எதற்காக?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 10:35 pm


புதிதாகக் கட்டிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்வது என்பது பாரம்பரியமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம். இதன் முக்கியத்துவம் என்ன?


சத்குரு:

இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.

இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.

திருமணம் இன்றும் அன்றும்: இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர்.

எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.

கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.

அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.

சிறிய பிரதிஷ்டை: நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும்.

அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.

எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.

மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.

வெற்றி இன்றும் அன்றும்: தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.

அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.

ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.

கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!

கடமையாகி விட்ட சடங்குகள்: ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.

. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.



கிரஹப்பிரவேசம் எதற்காக? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 24, 2014 11:33 pm

நல்ல பகிர்வு.

(பாஸ் ஒரு வீடு வாங்கித்தாங்க - பாரம்பரியப்படி கிரகப்பிரவேசம் செய்துட்டு இருந்துக்கறேன்)




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 11:48 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

(பாஸ் ஒரு வீடு வாங்கித்தாங்க - பாரம்பரியப்படி கிரகப்பிரவேசம் செய்துட்டு இருந்துக்கறேன்)

இதையேதான் கார்த்திகாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தல!



கிரஹப்பிரவேசம் எதற்காக? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 24, 2014 11:50 pm

சிவா wrote:இதையேதான் கார்த்திகாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தல!

அந்த ஆயிரம் ஜன்னல் வீட்டை வாங்கிக் குடுங்க பாஸ் அவங்களுக்கு சீக்கிரம்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 11:56 pm

யினியவன் wrote:
சிவா wrote:இதையேதான் கார்த்திகாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தல!

அந்த ஆயிரம் ஜன்னல் வீட்டை வாங்கிக் குடுங்க பாஸ் அவங்களுக்கு சீக்கிரம்

வெறும் ஆயிரம் ஜன்னல் போதுமா? ரொம்ப சின்ன வீடா இருக்குமே தல!



கிரஹப்பிரவேசம் எதற்காக? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 25, 2014 12:50 am

சிவா wrote:வெறும் ஆயிரம் ஜன்னல் போதுமா? ரொம்ப சின்ன வீடா இருக்குமே தல!
அவனவன் நாலு ஜன்னல வெச்ச வீட்ல வாங்குற அடியே மூடி வெச்சாலும் சந்தி சிரிக்குது - இதுல ஆயிரம் ஜன்னல் வீடு பத்தலையா - நீங்க வாங்குறது பத்தலையோன்னு தோணுது பாஸ் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 1:09 am

1.மணமுடித்தவுடன் செய்யும் கிரக பிரவேசம் symbolic -அதாவது வீட்டிற்கு(மணமகள் ) கிரக லக்ஷ்மி பிரவேசம்
2.புதிய வீடு கட்டி பூஜைகள் எல்லாம் செய்து ( சக்தி யூட்டி ) பின்னர் பிரவேசித்தல் .
அன்று இரவில் குடும்பத்தினர் அங்கே தங்குதலும் , கிரக பிரவேசத்தின் ஒரு அங்கமே .
3.கிரக பிரவேசத்தின் தத்துவம் நன்றாக விளக்கப்பட்டுள்ளது .முதல் முறையாக கேள்வி படுகிறேன் .
நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 25, 2014 8:33 am

மாமா அங்களுக்கு இப்போ தான் தலைவலி ஆரம்பிச்சிருக்கு, அவுரோட  பொண்ணும் ஒரு வீடு  கேக்குறாங்கலாம்.  எங்க அக்கா, எங்க மாமா பொண்ண அடிக்கடி அடிக்கிறாங்கலாம் ( அப்பா மாதியே ரொம்ப குறும்பு பண்ணா ) . மாமா அங்கள் பொண்ணு புகார் பண்ணி இருக்காங்க.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 25, 2014 1:16 pm

கிரஹப்பிரவேசம் எதற்காக? 103459460 கிரஹப்பிரவேசம் எதற்காக? 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 25, 2014 2:20 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக