புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 20%
Manimegala
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
11 Posts - 4%
prajai
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
2 Posts - 1%
jairam
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள்: ஒருநிமிட கதை !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:02 pm

இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார்.

“சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.”

“சரிங்க...”

“ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?”

“இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.

விடிந்தது.

அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை.

“அவங்க எங்கே...?” என்று நான் பதட்டமாகக் கேட்க... “அவங்க பேரனுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம். அதுக்காக திருப்பதி வரை நடைபயணம் போயிருக்காங்க!” என்றனர்.

ஆடிப்போய் நின்றேன்.

‘இப்படி ஒரு ஆத்மாவையா நான் சுமையாய் நினைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தேன்?’ என்று நான் என் முகத்தில் அடித் துக்கொண்டு கதறி அழுகி றேன்.

ஆம், இன்றுதான் சித்ராவாகிய எனக்கும் உண்மையான முதல் பிறந்த நாள்.

எஸ்.எஸ்.பூங்கதிர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 22, 2014 11:07 pm

சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும். கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:11 pm

இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.

(எனக்கும் இதே நிலைதான்)



பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:31 pm


M.M.SENTHIL wrote:சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும்.  கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.


ஆமாம் செந்தில், புரிந்து கொள்ள வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்; இது இரண்டு பக்கத்துக்குமே தேவையானது. நம் வாழ்நாள் ரொம்ப கம்மி, அதில் இவ்வளவு சண்டைகளும் சச்சரவுகளும் அவசியமா என்று யோசிக்கணும். என்னை பொருத்தவரை, யார்மேலாவது கோபமோ வெறுப்போ ஏற்ப்பட்டால், உடனே கொஞ்சம் கூட கோபம் குறையாமல் மனதில் தோன்றியதை எல்லாம் ஒரு பேபரில் எழுதிவிடனும். நம் மன பாரம் குறைந்துவிடும். ஒரு 4 நாள் அல்லது 1 வாரம் கழித்து எடுத்து அதை நாமே படித்தால்...................." அடாடா..நல்ல காலம் அன்று நாம் அவர்களிடம் இதையெல்லாம் நிஜமாகவே பேசி இருந்தால்'........... என்கிற நினைப்பு நிச்சயம்  வரும்.; மேலும் , நாம் அவர்களிடம் சொல்லாமல் இப்படி எழுதி வைத்ததே மேல் என்று தோன்றி, அதை கிழித்து போட்டுவிடுவோம்.

இப்படி செய்வதால் நமக்கு ப.பி. யூம் ஏறாது. கோபத்தை கொட்டிவிட்ட மாதிரியும் இருக்கும், கொஞ்சம் பைத்தியக்கரத்தனமாய் தோன்றினாலும் THIS  WILL  WORK  புன்னகை மேலும், CONVINCE  OR  GET  CONVINCED  என்பது எங்கள் தாரக மந்திரம் , இதுவும் பயன்படும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:34 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.

(எனக்கும் இதே நிலைதான்)

படிக்கவே கஷ்டமாக இருக்கு சிவா சோகம் வேறு என்ன சொல்ல ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 23, 2014 5:43 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 25, 2014 2:06 pm

கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 2:24 pm

jesifer wrote:கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....
மேற்கோள் செய்த பதிவு: 1082126

ஒரு சின்ன திருத்தம் ஜெசிபர், "ஆணுடைய தாய் தகப்பன்மார்கள் தான் சுமை " என்று பெண்ணும் , "பெண்ணை பெற்றவர்களும்" நினைக்கிறார்கள். சம்பாதிக்கும் ஆண் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் என்று நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.

நான் இதைப்பற்றி ஒரு கட்டுரையே எழுதணும் என்று நினைத்துக்கொண்டிருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 2:55 pm

கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.




பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறந்தநாள்: ஒருநிமிட கதை ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 2:59 pm

விமந்தனி wrote:
கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.

ரொம்ப சரி விமந்தினி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக