புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
15 Posts - 3%
prajai
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
4 Posts - 1%
jairam
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_m10பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள்: ஒருநிமிட கதை !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:02 pm

இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார்.

“சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.”

“சரிங்க...”

“ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வீட்டுக்கே டின்னர் தேடி வந்துடும். எல்லாருக்கும் மனசார நீயே உன் கையால பரிமாறு. ஓகே?... நான் இல்லேன்னு வருத்தமே வேணாம். இந்த வருஷம் கந்து பர்த்-டேவுல எந்த குறையும் வராது. பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். ஹேப்பிதானே?”

“இதைவிட வேறன்னங்க வேணும்?” என்று என் கணவனுக்கு பதில் சொல்லிய நான் அன்று இரவு நிம்மதியாக உறங்கினேன்.

விடிந்தது.

அன்னை ஆசிரமத்தில் இருக்கும் மாமியாரிடம் மகனை ஆசீர்வாதம் வாங்கவைக்க அங்கு அவனை அழைத்துச் சென்றேன். அங்கு மாமியார் இல்லை.

“அவங்க எங்கே...?” என்று நான் பதட்டமாகக் கேட்க... “அவங்க பேரனுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம். அதுக்காக திருப்பதி வரை நடைபயணம் போயிருக்காங்க!” என்றனர்.

ஆடிப்போய் நின்றேன்.

‘இப்படி ஒரு ஆத்மாவையா நான் சுமையாய் நினைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்தேன்?’ என்று நான் என் முகத்தில் அடித் துக்கொண்டு கதறி அழுகி றேன்.

ஆம், இன்றுதான் சித்ராவாகிய எனக்கும் உண்மையான முதல் பிறந்த நாள்.

எஸ்.எஸ்.பூங்கதிர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 22, 2014 11:07 pm

சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும். கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:11 pm

இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.

(எனக்கும் இதே நிலைதான்)



பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:31 pm


M.M.SENTHIL wrote:சில நேரம் நாம் சுமையாக நினைப்பது, நம் மனதில் பெரும் சுமையை ஏற்படுத்திவிடும்.  கதை அருமை அம்மா.. ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டுமே... சில மருமகள்களும், மகன்களும்.


ஆமாம் செந்தில், புரிந்து கொள்ள வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்; இது இரண்டு பக்கத்துக்குமே தேவையானது. நம் வாழ்நாள் ரொம்ப கம்மி, அதில் இவ்வளவு சண்டைகளும் சச்சரவுகளும் அவசியமா என்று யோசிக்கணும். என்னை பொருத்தவரை, யார்மேலாவது கோபமோ வெறுப்போ ஏற்ப்பட்டால், உடனே கொஞ்சம் கூட கோபம் குறையாமல் மனதில் தோன்றியதை எல்லாம் ஒரு பேபரில் எழுதிவிடனும். நம் மன பாரம் குறைந்துவிடும். ஒரு 4 நாள் அல்லது 1 வாரம் கழித்து எடுத்து அதை நாமே படித்தால்...................." அடாடா..நல்ல காலம் அன்று நாம் அவர்களிடம் இதையெல்லாம் நிஜமாகவே பேசி இருந்தால்'........... என்கிற நினைப்பு நிச்சயம்  வரும்.; மேலும் , நாம் அவர்களிடம் சொல்லாமல் இப்படி எழுதி வைத்ததே மேல் என்று தோன்றி, அதை கிழித்து போட்டுவிடுவோம்.

இப்படி செய்வதால் நமக்கு ப.பி. யூம் ஏறாது. கோபத்தை கொட்டிவிட்ட மாதிரியும் இருக்கும், கொஞ்சம் பைத்தியக்கரத்தனமாய் தோன்றினாலும் THIS  WILL  WORK  புன்னகை மேலும், CONVINCE  OR  GET  CONVINCED  என்பது எங்கள் தாரக மந்திரம் , இதுவும் பயன்படும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 11:34 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள இளம் பெண்கள் 99% பேர் கணவர் குடும்பத்தாருடன் இணக்கமாக வாழ விரும்புவதில்லை.

(எனக்கும் இதே நிலைதான்)

படிக்கவே கஷ்டமாக இருக்கு சிவா சோகம் வேறு என்ன சொல்ல ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 23, 2014 5:43 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 25, 2014 2:06 pm

கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 2:24 pm

jesifer wrote:கலியாணத்திற்கு பின்னா்.... தாய் தகப்பனை ஒரு சுமையாகவே இந்த சமூகம் நினைக்கிறது....
மேற்கோள் செய்த பதிவு: 1082126

ஒரு சின்ன திருத்தம் ஜெசிபர், "ஆணுடைய தாய் தகப்பன்மார்கள் தான் சுமை " என்று பெண்ணும் , "பெண்ணை பெற்றவர்களும்" நினைக்கிறார்கள். சம்பாதிக்கும் ஆண் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் என்று நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.

நான் இதைப்பற்றி ஒரு கட்டுரையே எழுதணும் என்று நினைத்துக்கொண்டிருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 2:55 pm

கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.




பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறந்தநாள்: ஒருநிமிட கதை ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறந்தநாள்: ஒருநிமிட கதை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 2:59 pm

விமந்தனி wrote:
கதை அருமை. இன்று நாம் விதைப்பது தான் நாளை அறுவடைப்போம், என்பதை உணர்ந்தாலே இந்த பிரச்சனை இருக்குமிடம் காணாமல் போய்விடும். ஆனால், அதற்க்கு வாய்ப்பே யாரும் கொடுக்க தயாராய் இல்லை என்பது தான் நிஜம். காரணம், பெண் பிள்ளைகள் இன்று வளர்க்கப்படும் விதம் அப்படி. புகுந்த வீடு போகும் பலபெண்களின் அம்மாக்கள், "ஒத்து வந்தா பாரு... இல்லன்னா அம்மா நா இருக்கேண்டா உனக்கு..." என்று தான் கொம்பு சீவி அனுப்புகிறார்கள்.

ரொம்ப சரி விமந்தினி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக