புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
prajai
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 1%
சிவா
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
440 Posts - 47%
heezulia
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
30 Posts - 3%
prajai
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_m10 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:26 pm


கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குற்றச்சாட்டு

22-8-2014 அன்று மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மீது அபாண்டமான-சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை' - இது மதுரைக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைவர் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்று. முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து சுமூக தீர்வு காண கேரள முதல்வருக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதங்கள் 10; மத்திய அமைச்சருக்கு 1. கேரள முதல்வரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது 5 முறை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் வெறும் 3 தான். ஜெயலலிதா எத்தனை முறை கேரள முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது அவருக்கே வெளிச்சம். இது ஒன்று போதுமே, யாருக்கு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அக்கறை என்று தெரிந்துகொள்ள.

'136 அடியில் இருந்து 142 அடியாக பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பை செல்லாததாக ஆக்க, கேரள அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 2006-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது' என்றும் முதல்வர் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

'முல்லைப் பெரியாறு அணை குறித்து சென்னை-கேரள உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 2002-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக முதல்வராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கும் முன்பு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும், பொறியியல் வல்லுனர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்துப் பேசி தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்' என்று முதல்வர் ஜெயலலிதா மதுரை கூட்டத்தில் சொன்ன பொய்களிலேயே பெரிய பொய் இது தான். உண்மை என்ன?.

136 அடியில் இருந்து 152 அடி வரை பெரியாறு அணையில் நீரை உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சிலர் தமிழக உயர்நீதிமன்றத்தில் தனி நபர்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதைப்போலவே பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கேரளத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன்களை தாக்கல் செய்திருந்தனர்.

ரிட் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது என்றோர் ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. சுப்பிரமணியசாமியும் தமிழகத்திற்குச் சாதகமாக ஒரு ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இப்படி கேரள-தமிழ்நாடு உயர்நீதிமன்றங்களில் இருந்த ரிட் மனுக்களை எல்லாம் உச்சநீதிமன்றத்திற்கே மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக ஒரு மனுவினை உச்சநீதிமன்றத்தில் 14-12-1998 அன்று தாக்கல் செய்தோம்.

கருணாநிதிக்கு அக்கறை இல்லையா?

14-12-1998-ல் எந்த ஆட்சி? ஜெயலலிதா ஆட்சியா? தலைவர் கருணாநிதி ஆட்சியா? கருணாநிதி ஆட்சி தானே. ஆனால் ஜெயலலிதா இந்த மனுக்களை 2002-ம் ஆண்டே மாற்றப்பட்டதாக எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் இப்படி ஓர் பொய்யை மக்கள் முன்பேசலாமா?.

தலைவர் கருணாநிதிக்கு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் அக்கறையில்லை என்று பேசியிருக்கிறாரே, ஜெயலலிதா, அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் 27-2-2006-ல் ஒரு தீர்ப்பு கொடுத்ததே, அதற்கு யார் காரணம்? தலைவர் கருணாநிதி அல்லவா?.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

இரு மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றியது தலைவர் கருணாநிதி என்று பார்த்தோம். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு தான் 142 அடி வரை நிரப்பலாம் என்று 27-2-2006 அன்று உச்சநீதிமன்றம் சொன்னது.

முல்லைப் பெரியாரில் இறுதித் தீர்ப்பு வாங்கிக் கொடுத்ததே அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதி தான். அதேபோல் அரசியல் சாசன பெஞ்சில் வழக்கு நடந்தபோது நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டபோது, தமிழகத்தின் சார்பில் அந்தக்கமிட்டியில் நீதிபதி லெட்சுமணன் நியமிக்கப்பட்டதே தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்திலேதான். அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் தான் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.



 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:29 pm

22-8-2014 அன்று மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மீது அபாண்டமான-சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

அபாண்டப் பழி என்றால் இப்படி வெட்டித்தனமாக அறிக்கை விடுவதை விடுத்து, அவதூறு வழக்கு துவங்க வேண்டியதுதானே!



 கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 10:17 pm

கூவம் ஆற்றில் இப்போது அதிக நாற்றம் வருவதில்லையாமே .
கூவும் அறிக்கைகளில் தான் அதிகம் வருகிறதாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக