புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கம் எது? நரகம் எது?...
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
சொர்க்கம் எது? நரகம் எது?...
அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு ஜென் குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான்.
சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பேசினான். ‘குருவே! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையை தாங்கள் தான் கூற வேண்டும்’ என்றான். அப்போதும் குருவானவர் எதுவும் பேசவில்லை.
மீண்டும் அந்த வீரனே பேச்சைத் தொடர்ந்தான். ‘சுவாமி! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை இரண்டும் உண்மையிலேயே இருக்கின்றனவா?. அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன?’ என்று தன் சந்தேகத்தை, அந்த குருவின் முன்பாக வைத்தான்.
இப்போதும் ஜென் குரு அமைதியாகவே இருந்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த வீரனோ, பதில் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்பது போல் அங்கேயே நெடும் நேரமாக அமர்ந்திருந்தான், குருவின் முகத்தைப் பார்த்தபடியே. குருவானவர் இப்போது அந்த வீரனை தீர்க்கமாக பார்த்தார்.
சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய்?’. அதற்கு அந்த வீரன், ‘குருவே! நான் இந்த நாட்டின் தளபதி. எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினான். குருவிடம் இருந்து ஒரு கேலிச்சிரிப்பு வெளிப்பட்டது.
அவர் வீரனைப் பார்த்து, ‘நீ ஒரு முழு முட்டாள். உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்?’ என்று கேட்டுவிட்டு மறுபடியும் கேலியாகச் சிரித்தார்.
வீரனுக்கு வந்ததே கோபம். கண்களின் நெருப்பு பொறி பறக்க, ‘ஏய்! என்ன சொன்னாய்?’ என்று ஆவேசம் பொங்க கர்ஜித்தபடி, தன் உறையில் இருந்து வாளை வேகமாக உருவினான்.
இதனைக் கண்ட குரு, ‘இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன’ என்றார், தன் சிரிப்பை நிறுத்தாமல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றான் வீரன். அவனுக்கு ஏதோ விளங்குவதுபோல் இருந்தது.
சட்டென்று வாளை உறையில் போட்டு விட்டு, கைகளைக் கூப்பி குருவை வணங்கியபடி, ‘மன்னிக்க வேண்டும் குருவே!’ என்றான் பணிவுடன். ‘இதோ சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன’ என்றார் குரு மீண்டும் புன்சிரிப்புடன்.
சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையாளும் போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடைபோடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும்போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணப்படுகிறான்.
அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு ஜென் குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான்.
சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பேசினான். ‘குருவே! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையை தாங்கள் தான் கூற வேண்டும்’ என்றான். அப்போதும் குருவானவர் எதுவும் பேசவில்லை.
மீண்டும் அந்த வீரனே பேச்சைத் தொடர்ந்தான். ‘சுவாமி! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை இரண்டும் உண்மையிலேயே இருக்கின்றனவா?. அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன?’ என்று தன் சந்தேகத்தை, அந்த குருவின் முன்பாக வைத்தான்.
இப்போதும் ஜென் குரு அமைதியாகவே இருந்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த வீரனோ, பதில் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்பது போல் அங்கேயே நெடும் நேரமாக அமர்ந்திருந்தான், குருவின் முகத்தைப் பார்த்தபடியே. குருவானவர் இப்போது அந்த வீரனை தீர்க்கமாக பார்த்தார்.
சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய்?’. அதற்கு அந்த வீரன், ‘குருவே! நான் இந்த நாட்டின் தளபதி. எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினான். குருவிடம் இருந்து ஒரு கேலிச்சிரிப்பு வெளிப்பட்டது.
அவர் வீரனைப் பார்த்து, ‘நீ ஒரு முழு முட்டாள். உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்?’ என்று கேட்டுவிட்டு மறுபடியும் கேலியாகச் சிரித்தார்.
வீரனுக்கு வந்ததே கோபம். கண்களின் நெருப்பு பொறி பறக்க, ‘ஏய்! என்ன சொன்னாய்?’ என்று ஆவேசம் பொங்க கர்ஜித்தபடி, தன் உறையில் இருந்து வாளை வேகமாக உருவினான்.
இதனைக் கண்ட குரு, ‘இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன’ என்றார், தன் சிரிப்பை நிறுத்தாமல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றான் வீரன். அவனுக்கு ஏதோ விளங்குவதுபோல் இருந்தது.
சட்டென்று வாளை உறையில் போட்டு விட்டு, கைகளைக் கூப்பி குருவை வணங்கியபடி, ‘மன்னிக்க வேண்டும் குருவே!’ என்றான் பணிவுடன். ‘இதோ சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன’ என்றார் குரு மீண்டும் புன்சிரிப்புடன்.
சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையாளும் போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடைபோடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும்போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணப்படுகிறான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஏற்கனவே இங்கு இருக்கு என்று நினைக்கிறேன் ஜெசிபர், படித்தாற்போல இருக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|