புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
First topic message reminder :
தேவையானவை: -
இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
தேவையானவை: -
- ஓட்ஸ் - ஒரு கப்
- சீனி - முக்கால் கப்
- நெய் - அரை கப்
- ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
- காய்ச்சிய பால் - ஒரு கப்
- கேசரி கலர் - தேவைக்கேற்ப
- விரும்பிய நட்ஸ் - சிறி
செய்முறை : -
- கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
- பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.
- கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.
- சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.
இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்). வறுத்த கோதுமை மாவுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும்.
அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ். கேரட், கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம், லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும்.
மீதமுள்ள மாவிலும் இதேபோல் தயார் செய்து, அவற்றை இட்லி பானையில் வைத்து 8 - 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.
#குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவும்.
#இத்துடன் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். புளிப்புச் சுவை விரும்புபவர்கள் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துச் செய்யலாம்.
#அரிசி மாவு பதப்படுத்தப்பட்ட கொழுக்கட்டை மாவாக இருக்க வேண்டும். பட்டாணி சேர்த்தால் கொழுக்கட்டையிலிருந்து வெளியில் வந்துவிடும். அதனால் பட்டாணி சேர்க்க வேண்டாம்.
- கோதுமை மாவு - ஒரு கப்
- அரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - ஒரு மேசைக்கரண்டி
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
- பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 5
- கேரட் (துருவியது) - ஒன்று
- உருளைக்கிழங்கு (துருவியது) - ஒன்று
- கோஸ் துருவல் - ஒரு கப்
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை : -
வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்). வறுத்த கோதுமை மாவுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும்.
அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ். கேரட், கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம், லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும்.
மீதமுள்ள மாவிலும் இதேபோல் தயார் செய்து, அவற்றை இட்லி பானையில் வைத்து 8 - 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.
#குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவும்.
#இத்துடன் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். புளிப்புச் சுவை விரும்புபவர்கள் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துச் செய்யலாம்.
#அரிசி மாவு பதப்படுத்தப்பட்ட கொழுக்கட்டை மாவாக இருக்க வேண்டும். பட்டாணி சேர்த்தால் கொழுக்கட்டையிலிருந்து வெளியில் வந்துவிடும். அதனால் பட்டாணி சேர்க்க வேண்டாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட..! வந்துவிட்டீர்களா..? எங்க ஆளை காணோம், கொஞ்ச நாளா?
நம் ஈகரையில் காணவில்லை என்ற அறிவிப்பை கொடுக்கலாம் என்றிருந்தேன். நல்லவேளை...
நம் ஈகரையில் காணவில்லை என்ற அறிவிப்பை கொடுக்கலாம் என்றிருந்தேன். நல்லவேளை...
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து, அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். (அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் தண்ணீர் வடித்தும் வைத்துக் கொள்ளலாம்).
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
இட்லிப் பொடி மற்றும் தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை தயார்.
# சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பிபி மற்றும் இருதய நோயாளிகளுக்கு தேங்காய் துருவல் சேர்க்காமல் செய்யலாம். மாலை நேர டிபனுக்கு சிறந்ததாகும்.
#ஓட்ஸ் இருப்பதால் கொலஸ்ட்ரால் சேராது. டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவு இது.
- ஓட்ஸ் - ஒரு கப்
- அரிசி மாவு - அரை கப்
- சின்ன வெங்காயம் - 6
- கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- இட்லிப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை - 10
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 தேக்கரண்ட
செய்முறை : -
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து, அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். (அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் தண்ணீர் வடித்தும் வைத்துக் கொள்ளலாம்).
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
இட்லிப் பொடி மற்றும் தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை தயார்.
# சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பிபி மற்றும் இருதய நோயாளிகளுக்கு தேங்காய் துருவல் சேர்க்காமல் செய்யலாம். மாலை நேர டிபனுக்கு சிறந்ததாகும்.
#ஓட்ஸ் இருப்பதால் கொலஸ்ட்ரால் சேராது. டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவு இது.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
- பனீர் - 200 கிராம்
- வெங்காயம் - 2
- தக்காளி - ஒன்று
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - 5 பற்கள்
- சாம்பார் பொடி / மிளகாய் + தனியா பொடி - ஒன்றரை தேக்கரண்டி
- சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- உப்பு
- எண்ணெய் - தேவைக்கு
- வெந்தயக் கீரை - ஒரு கைப்பிடி அளவு
- ஊற வைக்க:
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - சிறிது
- சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
செய்முறை : -
- ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் பனீரைப் போட்டுப் பிரட்டி 1 - 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஒரு வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாகவும், மற்றொரு வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டைத் தட்டி வைக்கவும்.
- பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி எடுத்து ஆறவிட்டு, அத்துடன் ஒரு தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து பிரட்டவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, ஊற வைத்த பனீரை லேசாக வறுத்து எடுக்கவும்.
- வறுத்த பனீரை வெங்காயக் கலவையில் சேர்த்து, வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி சேர்த்து, 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்துப் பிரட்டி இறக்கவும்.
- சுவையான மேத்தி பனீர் தயார். ரொட்டியுடன் பரிமாறுவதற்கு ஏற்ற ஜோடி.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|