புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் நீர்க்கொழுக்கட்டை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
First topic message reminder :
தேவையானவை: -
இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
தேவையானவை: -
- ஓட்ஸ் - ஒரு கப்
- சீனி - முக்கால் கப்
- நெய் - அரை கப்
- ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
- காய்ச்சிய பால் - ஒரு கப்
- கேசரி கலர் - தேவைக்கேற்ப
- விரும்பிய நட்ஸ் - சிறி
செய்முறை : -
- கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
- பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும்.
- கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.
- சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.
இந்த கேசரியைச் சாப்பிடும் போது, லேசாக ஓட்ஸின் பிசுபிசுப்புத் தன்மை இருக்கும். ஆனால், சுவையில் குறைவிருக்காது.
ஓட்ஸை வேக வைக்கும் போது பாதி பாலும், பாதி சுடு நீரும் சேர்த்து வேக வைக்கலாம்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சுரைக்காய் கேசரி, புதுமையாக இருக்குங்க, செய்து பாக்கனும். நன்றி.
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை
செய்முறை : -
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.
சுவையான வல்லாரை ரைத்தா தயார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.
வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை
செய்முறை : -
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.
சுவையான வல்லாரை ரைத்தா தயார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
சுவை எப்படி இருக்கிறது விமந்தனி????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1080700ஸ்ரீரங்கா wrote:மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, நெய் அரை கப் னு, சீனி முக்கால் கப் னு போட்டிருங்கீங்க அது போதுமா, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் சரியாக இருக்குமா, ஏன் கேட்கிறேன் என்றால், இதனால் இருதய நோயாளிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதுதான்.
ருசிக்காக நெய் , சீனி .. பாதிப்பு எதுவும் ஏற்படாது.
இருதயதுக்கு ஓட்ஸ்....
இதயத்துக்கு ஓட்ஸ் சரி......................ஆனால் நெய் ....சர்க்கரை போட்டுவிட்டு பிறகு ஆரோகிய சமையல் என்றால் ............எப்படி அது????????????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுவும் "ஆரோக்ய சமையலா " என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு................. என்றாலும் நீங்க உங்க பதிவுகளை ஒரே திரியாக போடலாமே, நான் இதோ இணைத்துவிடுகிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081362ஸ்ரீரங்கா wrote:தேவையானவை: -
வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை
செய்முறை : -
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.
சுவையான வல்லாரை ரைத்தா தயார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.
ஆங்...............இத ...இத.சொல்லுங்கோ ஆரோக்ய சமையல் என்று ஒப்புக்கலாம்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
பதிவிகளை இணைத்ததுக்கு நன்றி
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
தேவையானவை: -
செய்முறை : -
மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.
கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வரவிட்டு இறக்கவும்.
சுவையான மணத்தக்காளி தண்டு சூப் தயார். கீரைத் தண்டைத் தனியாக எடுத்து விட்டு சூப்பை பரிமாறவும்.
# இந்த சூப்பை அப்படியேவும் குடிக்கலாம். ரசம் போல சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.#
- மணத்தக்காளி தண்டு - ஒரு கைப்பிடி
- தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 6
- பூண்டு - 4
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- மிளகு - 10
- உப்பு - தேவையான அளவு
செய்முறை : -
மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.
கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வரவிட்டு இறக்கவும்.
சுவையான மணத்தக்காளி தண்டு சூப் தயார். கீரைத் தண்டைத் தனியாக எடுத்து விட்டு சூப்பை பரிமாறவும்.
# இந்த சூப்பை அப்படியேவும் குடிக்கலாம். ரசம் போல சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.#
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹேய், ஸ்ரீ ரங்கா, ஒரே திரி இல் போடுங்கள் என்று சொன்னேனே ; நீங்க பார்க்கலையா ? இதோ இதையும் இணைத்து விடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081536ஸ்ரீரங்கா wrote:பதிவிகளை இணைத்ததுக்கு நன்றி
ஆனால் திரும்பவும் தனியாக பதிவு போடரீங்களே.............
.
.
பார்த்து பதிவிடுங்கள்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|