புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகர் நவராத்திரி Poll_c10விநாயகர் நவராத்திரி Poll_m10விநாயகர் நவராத்திரி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் நவராத்திரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:36 pm


விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்ற சொல் வழக்கு, பல காலங்களாக இருந்துவருகிறது. வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், ஆகமங்கள், மந்திர சாஸ்திரங்கள் அனைத்துமே ஸ்ரீமகாகணபதியின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரும் ஒவ்வொரு காரியத்தைத் தொடங்கும்போதும், அவை இடையூறின்றி நிறைவேறுவதற்கு கணபதியை வழிபடுவது நமது நாட்டுப் பழக்கம்.

விரதகல்ப விதியின்படி விநாயகரை வழிபடுவதற்கு எளிய வகை விரதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விநாயகரை எளிய வகையிலும் விரதங்கள் இருந்தும் வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

ஒரு பக்தன் வெல்லத்தால் விநாயகரைச் செய்து வழிபட்டபோது, அவருக்கு நிவேதனம் செய்ய ஒன்றுமில்லை என்று தவித்தான். அப்போது விநாயகர் எழுந்தருளி, என் தொடையில் உள்ள சிறு துளி வெல்லத்தை எடுத்துக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

ஒரு ஆண்டில் விநாயகர் குறித்த விரதங்களாக விநாயக சக்தி விரதம், துருவ கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம்,வெள்ளிக்கிழமை விரதம் ஆகியன வருகின்றன. ஆனால் அம்பிகைக்கு நவராத்திரி விரதம் இருப்பதுபோல விநாயகருக்கு ஒன்பது நாட்களுக்கு விரதம் இருப்பதையும், விநாயக நவராத்திரி ஒன்று வருவதையும் யாரும் கொண்டாடுவதில்லை.

விநாயக நவராத்திரியின் சிறப்பு

தூர்வா என்ற அருகம்புல்லை விநாயகர் பார்த்துவிட்டாலே மகிழ்ச்சி கொள்வார். அந்த அருகம்புல்லை மேடையாக அமைத்து அதன்மீது விநாயகரை எழுந்தருளச் செய்து முக்கனிகள் படைத்து மோதகம் மற்றும் பணியாரங்கள் படைத்து ஒவ்வொரு நாட்களும் ஒரு விநாயக ரூபத்தை வழிபடுவது சிறப்பு.

விநாயக நவராத்திரி விழா ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. விரத விதிப்படி விநாயகர் சதுர்த்திக்கு முதல் ஒன்பது நாட்கள் இந்த விரதங்களைச் செய்ய வேண்டும்.

முதல் நாள்

பக்தி கணபதியாக மாலை வேளையில் கலசம் வைத்து விநாயகரை வர்ணித்துத் துதிப் பாடல்கள் பாடி மோதகம் படைத்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்தக் கணபதியை வழிபடுவதால் அனைவருக்கும் ஆன்மிக நாட்டமும் இறை வழிபாட்டால் வெற்றிகொள்வது எப்படி என்ற மனநிலையும் கைகூடும்.

இரண்டாம் நாள்

வியாழக்கிழமை பால கணபதியாக வழிபட வேண்டும். இந்த நாளில் குழந்தை வடிவத்தில் விநாயகர் எழுந்தருளிக் குழந்தைகளின் நன்மைக்கு அருள் தருகிறார்.

மூன்றாம் நாள்

வெள்ளிக்கிழமை லக்ஷ்மி கணபதியாகத் தோன்றுகிறார். இவரை 16 லக்ஷ்மிகளின் அருள் கிடைக்க வழிபாடு செய்ய வேண்டும். இல்லத்தில் வறுமை விலகி பொருள் நிலை உயர்வதற்கு வழிபடுவது நல்லது.

நான்காம் நாள்

தருண கணபதியாக அருள்தருகிறார். வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை இழந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கான தருணங்களைப் பெற இந்த கணபதியை வழிபடலாம்.

ஐந்தாம் நாள்

சந்தான கணபதியாகத் தோன்றுகிறார். பிள்ளைச் செல்வம் கிடைக்காதவர்கள் சந்தான கணபதியை இந்த நாளில் வழிபட்டு குலம் விருத்தி அடைய வழிபடலாம்.

ஆறாம் நாள்

நர்த்தன கணபதி வழிபாடு. மகா கணபதி நர்த்தன கணபதியாகத் தோன்றுகிறார். இந்தக் கணபதியை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

ஏழாம் நாள்

ருண மோட்சன கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த கணபதியை வழிபட்டுத் தீராத கடன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

ருண மோட்சன கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த கணபதியை வழிபட்டுத் தீராத கடன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

எட்டாம் நாள்

சங்கடஹர கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத சங்கடங்கள், எதிரித் தொல்லைகள் இருப்பவர்கள் இந்தக் கணபதியை வழிபடுவதால் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து அமைதி காணலாம்.

ஒன்பதாம் நாள்

சொர்ண கணபதியாகத் தோற்றம் அளிக்கிறார். இந்தக் கணபதியை வழிபடுவதால் சொர்ண லாபம் என்ற பொன் சேர்க்கையும் பெண்களுக்கு ஆபரணங்கள் அணியும் பாக்கியமும் கிடைக்கப்பெறும். முக்கியமாக வியாழக்கிழமை மாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டு மணிவரை குபேர காலம் என்ற சொல்வழக்கு உள்ளது. இந்தக் காலத்தில் சொர்ண கணபதியை வழிபடுவதால் செல்வசேர்க்கையும் குபேர நிதி தரிசனமும் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாக உள்ளது.

பத்தாம் நாள்

விநாயகர் சதுர்த்தியன்று மகா கணபதியாக வழிபட்டு அவருக்கு புனர்பூஜை செய்து விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் வழக்கம்போல செய்து விநாயகரை வணங்க வேண்டும்.

இந்த நாட்களில் ஒன்பது விநாயகர் குறித்த துதிகளையும் தியானங்கள் மற்றும் மூலமந்திரங்களையும் கூறி வழிபடவேண்டும். விநாயக நவராத்திரியைக் கொண்டாடுவோம். வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிப்போம்.



விநாயகர் நவராத்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 21, 2014 11:03 pm

விநாயகர் குறித்த துதிகளையும் தியானங்கள் மற்றும் மூலமந்திரங்களையும் கூறி வழிபடவேண்டும். விநாயக நவராத்திரியைக் கொண்டாடுவோம். வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிப்போம்.
நன்றி பகிர்வுக்கு




விநாயகர் நவராத்திரி Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக