புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத கதையாம் கத இல்லா கத கதையாம்...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கத கதையாம் கத இல்லா கத கதையாம்...
என்ன நைனா டைட்டில் இப்படி கீது?
இல்லபா பார்த்திபன் படம் பாக்க சொல்ல மைண்ட்ல க்ராஸ் ஆச்சு அதான் ஹி ஹி
சரி இன்னா சொல்றதா கீர?
அதான் கத இல்லன்னு சொல்றேன்ல அப்புறம் இன்னான்னு கேட்டு ரப்சர் பன்னாதபா
சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க?
ஆடியன்ஸ் பல்ச நல்லா தெரிஞ்சுகிரியே சூப்பர்பா
அப்படியே 40 வருஷம் பின்னாடிக்கா போறோம்
அப்பத்தான் சிவாஜியோட டாக்டர் சிவா வந்துச்சு - அதுல மஞ்சுளாவை பார்த்து சொக்கி போன நம்ம சிவா, தானும் டாக்டர் ஆனா தான் மஞ்சுளாவோட டூயட் பாட முடியும்ன்னு முடிவு பண்ணி பயங்கரமா படிக்க ஆரம்பிச்சாரு. ஆனா பாரு முன்ன படிக்காம வாங்கின மார்க்க விட படிச்சவுடன் வாங்கினது கொறஞ்சி போச்சு - இதான் டிவிஸ்டு.
அப்பாலிக்கா உள்ளூர்ல படிக்காம டாக்டர் ஆக முடியாதுன்னு படிக்காமலே ஆறதுக்காக மலேஷியா பூட்டாரு - அங்க மெய்யாலுமே டாக்டர் ஆயிட்டாரு.
அப்பால மஞ்சுளாவ தேடி போனா - அது அவரு நெனச்ச மாதிரி இல்லாம, அவங்க பாட்டி மாதிரி ஆயிடுச்சு, சிவா மனசு ஒடஞ்சு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டாரு. அப்பத்தான் நம்ம மாணிக்கம் அய்யா வந்து சிவாவை தேத்தி ஒரு லெவலுக்கு கொண்டு வந்தாரு.
இந்த இடத்துல இண்டர்வல் வெக்கிறோம் - வெக்கல அப்புறம் படம் முடிஞ்சதுன்னு கெளம்பி பூடுவானுங்க - ஆடியன்ஸ் பொறுமையை ரொம்ப சோதிக்கக் கூடாது - அதுல தான் கீது படத்தோட வெற்றி - புரிஞ்சதா?
இண்டெர்வலுக்கு அப்புறம் செம குத்து சாங் - சிவா பார்ல கவலை மறக்க கானா பாலா பாட்டு வெக்கிறோம் - ஆடியன்ஸ் குத்து பாட்ட மிஸ் பண்ணிடக் கூடாதுண்ணே ஓடி வருவாங்க - இப்படித்தான் ஆடியன்சை புடிச்சு வெக்கணும்.
இது போல ரெண்டு பாட்டு அப்புறம் பார்ல ரெண்டு பைட் இப்படியா 5 ரீலு நாம ரீலு சுத்துறோம் - அதுல பாரு ஆடோமேடிக்கா எண்டிங் ன்னு ஒன்னு வந்துடும் - வரலேன்னா நம்மள கொன்னுடுவாணுக - அதிக ரிஸ்க் உசிருக்கு ஆபத்து.
சிவாக்கு ஜோடி கெடச்சதா ன்னு மக்கள் கேட்டா? அவங்க கேக்கலேன்னாலும் நீ விட மாட்டியே.
லாஸ்ட் சீன் - சிவா ரொம்ப சோகமா பாதி சரக்கு இருக்கற கிளாசோட (பில்லு கட்ட காசு இல்லியோ) பீலிங்கா குந்தி இருக்காரு (ஒரு வேளை மஞ்சுளா இன்னும் மனசுல நிக்கிறாங்களோ?)
அப்ப ஒரு மெசேஜ் சொல்றோம் சொசைட்டிக்கு:
அது பாதி நெறஞ்ச கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை இருக்கும்
அது பாதி காலி கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை காலின்னு
அது ஒகே நைனா - நம்ம சிவா எப்படி பார்த்தாரு?
உன்னாண்ட என்ன சொன்னேன் ஆரம்பத்துல? கத இல்லா கத இது - ஆடியன்ஸ் ரொம்ப அட்வான்ஸ் - அத அவங்க முடிவுக்கே விட்டுடுவோம். டிரக்டர் வெக்குற ட்விஸ்ட் அது - முடிவ பத்தின திங்கிங்லையே அவங்க போனா தான் நம்ம படம் வெற்றி பெரும் - ரொம்ப நாள் இதப் பத்தியே பேசுவாங்க.
அப்புறம் தொலைக் காட்சில இன்டர்வ்யூல ஏன் ஏன் இப்படி பண்ணினீங்கன்னு கேப்பாங்க - பப்ளிசிட்டி கிடைக்கும் நமக்கு. அதோட இரண்டாம் பாகம் தொடரும் ன்னு சொல்லி அடுத்த பட வாய்ப்பை நாமளே உருவாக்கிக்கணும் - புரிஞ்சதா?
என்னவோ நைனா சீக்கிரம் எடுத்து ரிலீஸ் பண்ணிடு - என்ன மாதிரி இதப் பார்த்து ஆடியன்சும் மெண்டல் ஆவட்டும் - அப்பத்தான் என் மனசு ஆறும் ன்னு சொல்லி எஸ் ஆயிட்டான் கத கதையாம் கதையில்லா கத கதையாம் கத கேட்டவன்.
(உத உதயாம் உருட்டுகட்ட உள்ள உத உதயாம் ன்னு ஒரு கூட்டம் தொறத்த நானும் எஸ்)
கத கதையாம் கத இல்லா கத கதையாம்...
என்ன நைனா டைட்டில் இப்படி கீது?
இல்லபா பார்த்திபன் படம் பாக்க சொல்ல மைண்ட்ல க்ராஸ் ஆச்சு அதான் ஹி ஹி
சரி இன்னா சொல்றதா கீர?
அதான் கத இல்லன்னு சொல்றேன்ல அப்புறம் இன்னான்னு கேட்டு ரப்சர் பன்னாதபா
சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க?
ஆடியன்ஸ் பல்ச நல்லா தெரிஞ்சுகிரியே சூப்பர்பா
அப்படியே 40 வருஷம் பின்னாடிக்கா போறோம்
அப்பத்தான் சிவாஜியோட டாக்டர் சிவா வந்துச்சு - அதுல மஞ்சுளாவை பார்த்து சொக்கி போன நம்ம சிவா, தானும் டாக்டர் ஆனா தான் மஞ்சுளாவோட டூயட் பாட முடியும்ன்னு முடிவு பண்ணி பயங்கரமா படிக்க ஆரம்பிச்சாரு. ஆனா பாரு முன்ன படிக்காம வாங்கின மார்க்க விட படிச்சவுடன் வாங்கினது கொறஞ்சி போச்சு - இதான் டிவிஸ்டு.
அப்பாலிக்கா உள்ளூர்ல படிக்காம டாக்டர் ஆக முடியாதுன்னு படிக்காமலே ஆறதுக்காக மலேஷியா பூட்டாரு - அங்க மெய்யாலுமே டாக்டர் ஆயிட்டாரு.
அப்பால மஞ்சுளாவ தேடி போனா - அது அவரு நெனச்ச மாதிரி இல்லாம, அவங்க பாட்டி மாதிரி ஆயிடுச்சு, சிவா மனசு ஒடஞ்சு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டாரு. அப்பத்தான் நம்ம மாணிக்கம் அய்யா வந்து சிவாவை தேத்தி ஒரு லெவலுக்கு கொண்டு வந்தாரு.
இந்த இடத்துல இண்டர்வல் வெக்கிறோம் - வெக்கல அப்புறம் படம் முடிஞ்சதுன்னு கெளம்பி பூடுவானுங்க - ஆடியன்ஸ் பொறுமையை ரொம்ப சோதிக்கக் கூடாது - அதுல தான் கீது படத்தோட வெற்றி - புரிஞ்சதா?
இண்டெர்வலுக்கு அப்புறம் செம குத்து சாங் - சிவா பார்ல கவலை மறக்க கானா பாலா பாட்டு வெக்கிறோம் - ஆடியன்ஸ் குத்து பாட்ட மிஸ் பண்ணிடக் கூடாதுண்ணே ஓடி வருவாங்க - இப்படித்தான் ஆடியன்சை புடிச்சு வெக்கணும்.
இது போல ரெண்டு பாட்டு அப்புறம் பார்ல ரெண்டு பைட் இப்படியா 5 ரீலு நாம ரீலு சுத்துறோம் - அதுல பாரு ஆடோமேடிக்கா எண்டிங் ன்னு ஒன்னு வந்துடும் - வரலேன்னா நம்மள கொன்னுடுவாணுக - அதிக ரிஸ்க் உசிருக்கு ஆபத்து.
சிவாக்கு ஜோடி கெடச்சதா ன்னு மக்கள் கேட்டா? அவங்க கேக்கலேன்னாலும் நீ விட மாட்டியே.
லாஸ்ட் சீன் - சிவா ரொம்ப சோகமா பாதி சரக்கு இருக்கற கிளாசோட (பில்லு கட்ட காசு இல்லியோ) பீலிங்கா குந்தி இருக்காரு (ஒரு வேளை மஞ்சுளா இன்னும் மனசுல நிக்கிறாங்களோ?)
அப்ப ஒரு மெசேஜ் சொல்றோம் சொசைட்டிக்கு:
அது பாதி நெறஞ்ச கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை இருக்கும்
அது பாதி காலி கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை காலின்னு
அது ஒகே நைனா - நம்ம சிவா எப்படி பார்த்தாரு?
உன்னாண்ட என்ன சொன்னேன் ஆரம்பத்துல? கத இல்லா கத இது - ஆடியன்ஸ் ரொம்ப அட்வான்ஸ் - அத அவங்க முடிவுக்கே விட்டுடுவோம். டிரக்டர் வெக்குற ட்விஸ்ட் அது - முடிவ பத்தின திங்கிங்லையே அவங்க போனா தான் நம்ம படம் வெற்றி பெரும் - ரொம்ப நாள் இதப் பத்தியே பேசுவாங்க.
அப்புறம் தொலைக் காட்சில இன்டர்வ்யூல ஏன் ஏன் இப்படி பண்ணினீங்கன்னு கேப்பாங்க - பப்ளிசிட்டி கிடைக்கும் நமக்கு. அதோட இரண்டாம் பாகம் தொடரும் ன்னு சொல்லி அடுத்த பட வாய்ப்பை நாமளே உருவாக்கிக்கணும் - புரிஞ்சதா?
என்னவோ நைனா சீக்கிரம் எடுத்து ரிலீஸ் பண்ணிடு - என்ன மாதிரி இதப் பார்த்து ஆடியன்சும் மெண்டல் ஆவட்டும் - அப்பத்தான் என் மனசு ஆறும் ன்னு சொல்லி எஸ் ஆயிட்டான் கத கதையாம் கதையில்லா கத கதையாம் கத கேட்டவன்.
(உத உதயாம் உருட்டுகட்ட உள்ள உத உதயாம் ன்னு ஒரு கூட்டம் தொறத்த நானும் எஸ்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஹா! ஹா! நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து நகைசுவை பதிவு! மிக அருமை! அண்ணா!
இந்த மாதிரி கேரக்டர்லாம் படத்தில் இல்லை யா இருந்த படம் பம்பர் ஹிட்.
இந்த மாதிரி கேரக்டர்லாம் படத்தில் இல்லை யா இருந்த படம் பம்பர் ஹிட்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு சாதாரணம் பானு ஆனா டாக்டர் சிவாக்கு சதா ரணம் - பாவந்தானேஜாஹீதாபானு wrote:செந்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் எங்கண்ணனுக்கு தெரியுமா....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
quote.
சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க? quote.
ஷோக்கா கீது ,இனி !
ரமணியன்
சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க? quote.
ஷோக்கா கீது ,இனி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க?
அது தானே... நாலு பேரு இல்லாமலா போய்ட்டோம்...?
ம்... நிஜமாவே நல்லா இருக்கு... ஜமாய்ங்க!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
M.M.SENTHIL wrote:யோசிக்காம எழுதியதுக்கே இப்படியா?????
இதுக்கே சிவா கோச்சு கிட்டாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண் wrote:ஹா! ஹா! நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து நகைசுவை பதிவு! மிக அருமை! அண்ணா!
இந்த மாதிரி கேரக்டர்லாம் படத்தில் இல்லை யா இருந்த படம் பம்பர் ஹிட்.
இதெல்லாம் திரைக்கு பின்னால் - சிவா குச்சியோட சுத்துறாரு அருண்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி அய்யா - என் நம்பிக்கை வீண் போகலT.N.Balasubramanian wrote:
ஷோக்கா கீது ,இனி !
ரமணியன்
அடப்பாவிகளா? இத்தனை நாள் இங்க என்னை வச்சுத்தான் ஓட்டிக்கிட்டு இருந்தீங்களா? நான் பார்த்தீபன் படக்கதையைத்தான் எழுதியுள்ளீர்கள் என்று இந்தைப் பதிவைப் பார்க்காமல் இருந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081526சிவா wrote:அடப்பாவிகளா? இத்தனை நாள் இங்க என்னை வச்சுத்தான் ஓட்டிக்கிட்டு இருந்தீங்களா? நான் பார்த்தீபன் படக்கதையைத்தான் எழுதியுள்ளீர்கள் என்று இந்தைப் பதிவைப் பார்க்காமல் இருந்துவிட்டேன்!
யினி, அப்பவே சொல்லலே !
குழந்தை மனது இவருக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|