புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
3 Posts - 2%
jairam
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
1 Post - 1%
சிவா
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
16 Posts - 4%
prajai
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
7 Posts - 2%
Jenila
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_m10கடிகை + ஆரம்  = கடிகாரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிகை + ஆரம் = கடிகாரம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 20, 2014 8:19 pm

மாத்திரை என்பதை "அளவு' என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் செல்லாது யாண்டு பல கழிய
(புறநா.216)

முலைக்கோள் விடாஅ மாத்திரை
(பொ.ஆ.படை141)

மிக விரைவில் நிகழும் செயலை "மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை "நொடி', "கணம்' எனவும் வழங்குவர்.

மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான்   (திருவாய்மொழி 10:7-8)
"நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது   (குறள்-29)

இதில் "கணம்' என்பது மாத்திரை என்னும் சிறிய கால அளவையைச் சுட்டுதல் காணலாம். கடிகை, நாழிகை என்பன மாத்திரையை அடுத்து வரும் சற்றுப் பெரிய கால அளவை. இதுவே பொழுதை அளவிடும் சிறிய மூல அளவை. "அல்லும் பகலும்' அறுபது நாழிகையும் என்பது தமிழ் வழக்கு.

""யாண்டும், மதியும், நாளும், கடிகையும்'' (சிலப்.27:1) என்பதனால், "கடிகைகள் சேர்ந்து "நாள்' என்னும் கால வரையறை கொண்டுள்ளதைக் காண்கிறோம்.

""நாழிகையும் பல ஞாயிறு ஆகி'' (தேவாரம் 8:107:7) நாழிகைகள் சேர்ந்து ஆகும் கால அளவை "யாமம்' என்பர்.

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன

என்கிறது நான்மணிக்கடிகை 71-ஆவது பாடல். இவ்வாறான நாழிகையை அளவிட்டு உரைப்போர் "நாழிகைக் கணக்கர்' எனப்படுவர். இவர்கள் நீர்க்கன்னலின் உதவியால் நாழிகையைக் கணக்கிடுவர். இவருக்குக் "கடிகையார்' என்னும் பெயருமுண்டு. நாழிகைக் கணக்காயரான இக்கடிகையார் பொழுது அறிந்து உரைப்பவர் என்பதனை, முல்லைப்பாட்டு (55-58), மணிமேகலை (7:64-65) ஆகிய நூல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இந்நாழிகைக் கணக்கர் நாழிகையைப் புலப்படுத்தும் கருவியான இக்கடிகையைத் தம் கழுத்தில் ஆரம்போல அணிந்து கொண்டு நேரத்தை அறிவிப்பர் என்பதை,

""கடிகை ஆரம் கழுத்தில் மின்ன'' (36:125) என்று பெருங்கதை நமக்கு எடுத்துக்கூறியுள்ளதைக் காண்கிறோம்.

எனவே, அன்று வழங்கிய கடிகை ஆரம் என்பது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் கால அளவைக் கருவியான "கிளாக்' என்பதை அப்படியே தமிழில் கடிகை ஆரம் - கடிகாரம் என வழக்கில் கொள்ளப்பட்டது. கையில் அணிந்து கொள்ளும் "ரிஸ்ட்வாட்ச்' என்பதற்குக் கைக்கடிகாரம் என வழங்கவும் தலைப்பட்டனர். இதுவே "கடிகாரம்' என்பதற்கான வழக்கு என்பதைக் கூறவும் வேண்டுமோ?

புலவர் முத்து.எதிராசனின் "இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்' நூலிலிருந்து...நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 8:39 pm

நல்ல பகிர்வு சாமி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 9:41 pm

நன்றி சாமி ! பயனுள்ள செய்தி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக