புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவரின் பகைவர்!
Page 1 of 1 •
விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். "பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம்.
அபிதானமணிமாலை என்னும் நூல், "பகைவர்' என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.
""பகைவர், அடையவர், பகைஞர், பரர், அண்டர்,
அகிதர், தொடர்பிலர், அமித்திரர், அமரார்,
பற்றார், கருதலர், பற்றலர், எதிர்ந்தோர்,
சொற்றார், தரியலர், சேரார், முனைந்தோர்,
பொருந்தவர், வேண்டார், புல்லார், ஒல்லார்,
நள்ளார், கொள்ளார், நண்ணார், சார்பிலார்,
உள்ளார், கூடார், ஒட்டார், விட்டார்,
எண்ணிலர், இன்னார், இகவோர், இரிஞர்,
நண்ணலர், ஒன்னலர், நயனிலர், நேரலர்,
செறுநர், கேளலர், மேவலர், சினவர்,
தெறுநர், நோனார், துன்னார், தெவ்வர்,
மாணார், பேணார், மருவலர், வட்கார்,
மாற்றலர்க்கு இன்னவை ஏற்ற தொல்பெயரே''
இவ்வாறு ஐம்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் மூன்று சொற்கள் (பரர், அகிதர், அமித்திரர்) வடமொழிச் சொற்கள். (அகிதம்-தீங்கு - அகிதர்-பகைவன்; மித்திரன்-நண்பன் - அமித்திரன் பகைவன்).
திருவள்ளுவரின் சொல்லாட்சி:
வள்ளுவரும் பகைவர் என்னும் பதத்திற்கு இணையான பல்வேறு சொற்களை இடத்திற்கு ஏற்பவே பயன்படுத்தியுள்ளதை நூல் முழுவதும் காணமுடியும்.
"ஒட்டார், ஒன்னார், செருநர், செறுவார், செற்றார், தெவ், நண்ணார், பகைவர், பற்றார், மாணார், மாற்றலர், மாற்றார், வேண்டா(தா)ர்'' என்பதாகப் பதின்மூன்று சொற்கûளையும், அபிதானமணிமாலை குறிப்பிடாத ""இனமல்லார், உடம்பாடு இல்லாதவர், ஏதிலார், ஒப்பிலார், நேரா நிரந்தவர், மனத்தின் அமையார், மாணாத செய்வான், செயிர்ப்பவர், வஞ்சர்'' என ஒன்பது சொற்களையும் கையாண்டுள்ளார். மொத்தம் 22 சொற்களைக் காணவியலும்.
அபிதானமணிமாலை குறிப்பிட்டவற்றில் கொள்ளார் என்னும் பதத்தினை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார் பொய்யில் புலவன். 404-ஆவது குறட்பாவிலே "ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்' என்னும் பொருளிலும்; 792-ஆம் குறட்பாவிலே "தேர்ந்தெடுக்காதவன்' என்ற பொருளிலும் "கொள்ளார்' என்பதைப் பயன்படுத்தியிருப்பதால், பகைவர் என்ற பொருளில் அச்சொல்லைக் காணவியலாது. அதைப் போலவே, நயனிலாதவன் என்பதை விருப்பமில்லாதவன் என்ற பொருளிலும்; புல்லார் என்பதை அற்பர் என்னும் பொருளிலும்; பேணலர் என்பது விரும்பாதவர் என்ற பொருளிலும் அவர் கையாண்டுள்ளார். எனவே, "பகைவர்' என்ற பொருளில் 22 சொற்களை தெய்வப்புலவர் பயன்படுத்தியுள்ளார் என அறியலாம். சங்க இலக்கியத்தில் காணவியலாத சில சொற்களையும் கையாண்டுள்ளார். ""ஒட்டார், செறுவார், பற்றார், மாணார் ஒப்பிலார், நேரா நிரந்தவர்'' ஆகிய சொற்கள் சங்கப் பாடல்களில் பயிலப்பெறவில்லை.
(முனைவர் க.பலராமனின் "குறளியற் சிந்தனைகள்') - நன்றி தினமணி
அபிதானமணிமாலை என்னும் நூல், "பகைவர்' என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.
""பகைவர், அடையவர், பகைஞர், பரர், அண்டர்,
அகிதர், தொடர்பிலர், அமித்திரர், அமரார்,
பற்றார், கருதலர், பற்றலர், எதிர்ந்தோர்,
சொற்றார், தரியலர், சேரார், முனைந்தோர்,
பொருந்தவர், வேண்டார், புல்லார், ஒல்லார்,
நள்ளார், கொள்ளார், நண்ணார், சார்பிலார்,
உள்ளார், கூடார், ஒட்டார், விட்டார்,
எண்ணிலர், இன்னார், இகவோர், இரிஞர்,
நண்ணலர், ஒன்னலர், நயனிலர், நேரலர்,
செறுநர், கேளலர், மேவலர், சினவர்,
தெறுநர், நோனார், துன்னார், தெவ்வர்,
மாணார், பேணார், மருவலர், வட்கார்,
மாற்றலர்க்கு இன்னவை ஏற்ற தொல்பெயரே''
இவ்வாறு ஐம்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் மூன்று சொற்கள் (பரர், அகிதர், அமித்திரர்) வடமொழிச் சொற்கள். (அகிதம்-தீங்கு - அகிதர்-பகைவன்; மித்திரன்-நண்பன் - அமித்திரன் பகைவன்).
திருவள்ளுவரின் சொல்லாட்சி:
வள்ளுவரும் பகைவர் என்னும் பதத்திற்கு இணையான பல்வேறு சொற்களை இடத்திற்கு ஏற்பவே பயன்படுத்தியுள்ளதை நூல் முழுவதும் காணமுடியும்.
"ஒட்டார், ஒன்னார், செருநர், செறுவார், செற்றார், தெவ், நண்ணார், பகைவர், பற்றார், மாணார், மாற்றலர், மாற்றார், வேண்டா(தா)ர்'' என்பதாகப் பதின்மூன்று சொற்கûளையும், அபிதானமணிமாலை குறிப்பிடாத ""இனமல்லார், உடம்பாடு இல்லாதவர், ஏதிலார், ஒப்பிலார், நேரா நிரந்தவர், மனத்தின் அமையார், மாணாத செய்வான், செயிர்ப்பவர், வஞ்சர்'' என ஒன்பது சொற்களையும் கையாண்டுள்ளார். மொத்தம் 22 சொற்களைக் காணவியலும்.
அபிதானமணிமாலை குறிப்பிட்டவற்றில் கொள்ளார் என்னும் பதத்தினை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார் பொய்யில் புலவன். 404-ஆவது குறட்பாவிலே "ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்' என்னும் பொருளிலும்; 792-ஆம் குறட்பாவிலே "தேர்ந்தெடுக்காதவன்' என்ற பொருளிலும் "கொள்ளார்' என்பதைப் பயன்படுத்தியிருப்பதால், பகைவர் என்ற பொருளில் அச்சொல்லைக் காணவியலாது. அதைப் போலவே, நயனிலாதவன் என்பதை விருப்பமில்லாதவன் என்ற பொருளிலும்; புல்லார் என்பதை அற்பர் என்னும் பொருளிலும்; பேணலர் என்பது விரும்பாதவர் என்ற பொருளிலும் அவர் கையாண்டுள்ளார். எனவே, "பகைவர்' என்ற பொருளில் 22 சொற்களை தெய்வப்புலவர் பயன்படுத்தியுள்ளார் என அறியலாம். சங்க இலக்கியத்தில் காணவியலாத சில சொற்களையும் கையாண்டுள்ளார். ""ஒட்டார், செறுவார், பற்றார், மாணார் ஒப்பிலார், நேரா நிரந்தவர்'' ஆகிய சொற்கள் சங்கப் பாடல்களில் பயிலப்பெறவில்லை.
(முனைவர் க.பலராமனின் "குறளியற் சிந்தனைகள்') - நன்றி தினமணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
நல்ல செய்தி
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடேயப்பா! பகைவர்க்கு இத்தனை மாற்று சொற்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வள்ளுவரின் பகைவர்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|