புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
91 Posts - 61%
heezulia
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
1 Post - 1%
viyasan
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலாசார  கொந்தளிப்பு  Poll_c10கலாசார  கொந்தளிப்பு  Poll_m10கலாசார  கொந்தளிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாசார கொந்தளிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 4:38 am

கலாசார கொந்தளிப்பு

இன்று படித்த செய்திகளின் ,சிறு துளிகள்

1. சென்னை பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்து கொலை... பெற்றோர்கள் கொந்தளிப்பு
2. ஆண்மை சோதனை வழக்கு: ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்
3.குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் – தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு உயிர்விட்ட மகன்
4.முக்கோணக் காதல்: மலையிலிருந்து நண்பரை தள்ளி கொலை செய்த இளைஞர் கைது
5.மதுரை பெண் திருமணம் நிச்சயமானவுடன் மாயம் – ஊர்க்காவல் படை வீரர் மீது சந்தேகம்
6.காதல் திருமணம் செய்த மகளை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற தந்தை

ஆதாரம் : தட்ஸ் தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 7:02 am

அநியாயம்  அநியாயம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 19, 2014 10:49 am

ஐயா இப்படியெல்லாம் கொந்தளித்தால் அப்புறம் உங்களுக்கு தான் இரத்தகொதிப்பு வரும் பேசாமல் செய்தித்தாளை படித்தோமா மூடி வைத்துவிட்டு அடுத்தவேலையை பார்த்தோமா என்று இருக்க பழகிக்கொள்ளவேண்டும் இனி நாம்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 19, 2014 11:58 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 2:26 pm

ராஜா wrote:ஐயா இப்படியெல்லாம் கொந்தளித்தால் அப்புறம் உங்களுக்கு தான் இரத்தகொதிப்பு வரும் பேசாமல் செய்தித்தாளை படித்தோமா மூடி வைத்துவிட்டு அடுத்தவேலையை பார்த்தோமா என்று இருக்க பழகிக்கொள்ளவேண்டும் இனி நாம்
கலாசார  கொந்தளிப்பு  DbhKgYEYQGeeShJM9c3u+happy-yes-smiley-emoticon



கலாசார  கொந்தளிப்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகலாசார  கொந்தளிப்பு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கலாசார  கொந்தளிப்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 6:42 pm

ராஜா wrote:ஐயா இப்படியெல்லாம் கொந்தளித்தால் அப்புறம் உங்களுக்கு தான் இரத்தகொதிப்பு வரும் பேசாமல் செய்தித்தாளை படித்தோமா மூடி வைத்துவிட்டு அடுத்தவேலையை பார்த்தோமா என்று இருக்க பழகிக்கொள்ளவேண்டும் இனி நாம்
மேற்கோள் செய்த பதிவு: 1080439


இதயமே கூறும்போது கேட்கவேண்டியதுதான் .
"நாம் " (?) எனக்கூறி முடித்த இளைஞரே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 6:43 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:ஐயா இப்படியெல்லாம் கொந்தளித்தால் அப்புறம் உங்களுக்கு தான் இரத்தகொதிப்பு வரும் பேசாமல் செய்தித்தாளை படித்தோமா மூடி வைத்துவிட்டு அடுத்தவேலையை பார்த்தோமா என்று இருக்க பழகிக்கொள்ளவேண்டும் இனி நாம்
கலாசார  கொந்தளிப்பு  DbhKgYEYQGeeShJM9c3u+happy-yes-smiley-emoticon
மேற்கோள் செய்த பதிவு: 1080487

ஆமாம் போடுவதிலும் அழகு !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 20, 2014 11:19 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:ஐயா இப்படியெல்லாம் கொந்தளித்தால் அப்புறம் உங்களுக்கு தான் இரத்தகொதிப்பு வரும் பேசாமல் செய்தித்தாளை படித்தோமா மூடி வைத்துவிட்டு அடுத்தவேலையை பார்த்தோமா என்று இருக்க பழகிக்கொள்ளவேண்டும் இனி நாம்
மேற்கோள் செய்த பதிவு: 1080439


இதயமே கூறும்போது கேட்கவேண்டியதுதான் .
"நாம் " (?) எனக்கூறி முடித்த இளைஞரே !
ரமணியன்

ஐயா இப்பல்லாம் 30 வயதிலேயே அனைத்து வியாதிகளும் வந்துவிடுகிறது , இங்கு என்னுடன் பணிபுரியும் ஒருவர் 32 வயது தான் அவருக்கு மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 20, 2014 11:28 am

இந்த மாதிரி செய்தி தாள்களை நாங்க வடை மற்றும் பூரியில்
இருக்கும் எண்ணையை எடுக்க மட்டுமே பயன்படுத்துவோம்

கூடுதல் எண்ணையும், இதுபோல் செய்திகள் இரண்டுமே கேடு பயக்கும்




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 12:36 pm

அறிவியல் முன்னேற்றம் வளர, வளர நாம் மனிதாபிமானத்தை மட்டும் தேய்த்துக் கொண்டு வருகிறோம் என்பதை கூறுகிறது இந்த செய்திகள்.. மிக சிலரே இதுபோன்ற கேடு கெட்ட செயலை செய்தாலும் நாம் அனைவரும் "மனிதர்கள்" எனும் போது, மனது வலிக்கத்தான் செய்கிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக