புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
9 Posts - 82%
heezulia
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
1 Post - 9%
mruthun
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
2 Posts - 1%
manikavi
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
2 Posts - 1%
mruthun
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
ராதையாய் நான்… Poll_c10ராதையாய் நான்… Poll_m10ராதையாய் நான்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராதையாய் நான்…


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 8:27 pm

ராதையாய் நான்… FypfovXFShGuvZncyPQL+radhe-krishna-300x207

கண்ணனைக் கண்டிடவே
நானும்
கடுந்தவம் செய்துவந்தேன்!

சொப்பனத்தில் வந்து நின்றான்
கண்டு
சொக்கித்தான் போனேனடி!

சட்டெனவே தோன்றிடுவான்
பார்த்தால்
சடுதியிலே ஒளிந்திடுவான்!

கைகூப்பி வேண்டிநின்றால்
சற்றே
திரைவிலக்கி வெளிவருவான்!

சுட்டுவிரல் காட்டிநின்றேன்
மனச்
சுமைகளை இறக்கிவைத்தேன்!

சிரிக்கின்ற அழகுகண்டு
நானும்
சித்திரமாய் நின்றேனடி!

சந்தனமும் பூசிவிட்டேன்
முகமும்
சந்திரனாய் ஒளிர்ந்ததடி!

சூரியனாய்ச் சுட்டெரிக்கும் என்விழிகள்
அவனால்
சுடர்விளக்காய் மாறுதடி!

சங்கெடுத்து முழங்கிநின்றான்
நல்லார்
சங்கடங்கள் தொலைந்ததடி!

சக்திகொண்டோர் தவறிழைத்தால்
கையில்
சக்கரத்தை எடுத்திடுவான்!

சுற்றுகின்ற உலகைஉண்டு
வாயில்
சூசகமாய்க் காண்பித்தான்!

தூண்டில்விழி கண்டபின்னே
என்மனத்
துயரங்கள் மறைந்ததடி!

கண்விழித்து எழுந்துநின்றேன்
கனவோ
கலைந்தே போனதடி!

இக்கனா மீண்டும்காண
மனமோ
ஏக்கத்தில் தவிக்குதடி!

என்ஏக்கம் தீர்த்திடவே
கண்ணன்
என்னருகில் வருவானடி!

கனவினிலே வந்தஅவன்
ஒருநாள்
காட்சியிலும் நிறைவானடி!

ayyasamy ram wrote:கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
 ராதையாய் நான்… 103459460


நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 18, 2014 10:43 pm

நன்றாக உள்ளது மாயக்கண்ணன் திரு விளையாடல்கள் !

மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்  அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 18, 2014 10:48 pm

ராதையாய் நான்… 3838410834 ராதையாய் நான்… 3838410834 சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:49 pm

ராதையாய் நான்… 3838410834 



ராதையாய் நான்… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 7:26 am

கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
 ராதையாய் நான்… 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 19, 2014 8:59 am

T.N.Balasubramanian wrote:நன்றாக உள்ளது மாயக்கண்ணன் திரு விளையாடல்கள் !

மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்  அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்

நன்றி ஐயா ! எனக்கு தெரியலை, தினமணி இல் பார்த்தேன், ப்ளாக் .தினமணி என்கிற இடத்திலிருந்து போட்டேன், அதில் எழுதியவர் பேர் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 19, 2014 8:59 am

நன்றி சிவா, நன்றி செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 19, 2014 9:00 am

ayyasamy ram wrote:கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
 ராதையாய் நான்… 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1080422

சூப்பர் ! எங்கே பார்த்தீர்கள் ராம் அண்ணா ? ரொம்ப நன்றி, நான் அவரின் பேரை மேலே இணைத்துவிடுகிறேன்.  நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 9:02 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றாக உள்ளது மாயக்கண்ணன் திரு விளையாடல்கள் !

மூலம் யாரோ ? அவருக்கும் ,
மறு பதிவிட்ட உமக்கும்  அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்

நன்றி ஐயா ! எனக்கு தெரியலை, தினமணி இல் பார்த்தேன், ப்ளாக் .தினமணி என்கிற இடத்திலிருந்து போட்டேன், அதில் எழுதியவர் பேர் இல்லை புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1080431

விடை கொடுத்துவிட்டார் ராம் அண்ணா

ayyasamy ram wrote:கவிதையாக்கம்:
-
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
-
 ராதையாய் நான்… 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1080422

ராமிருக்க பயமேன் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக