புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
59 Posts - 51%
heezulia
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
45 Posts - 39%
mohamed nizamudeen
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
2 Posts - 2%
vista
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
1 Post - 1%
prajai
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
1 Post - 1%
mini
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
1 Post - 1%
balki1949
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
416 Posts - 58%
heezulia
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
22 Posts - 3%
prajai
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
5 Posts - 1%
mini
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
3 Posts - 0%
Guna.D
கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_m10கெடுவார், கேடு நினைப்பார்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடுவார், கேடு நினைப்பார்!


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 16, 2014 1:36 am

கெடுவார், கேடு நினைப்பார்!
*******************************************
ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனல் நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து
ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .
தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி
செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே
மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல்
வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது
எம்மையே வந்து சேரும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 16, 2014 1:43 pm

கெடுவார், கேடு நினைப்பார்! 3838410834 கெடுவார், கேடு நினைப்பார்! 3838410834 சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 16, 2014 3:55 pm

நல்ல கருத்து.
ஆனால் ஒருவரின் கேட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட பின் நமது இயலாமையை ஏன் அவரிடம் சொல்ல வேண்டும்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 6:17 pm

ஹர்ஷித் wrote:நல்ல கருத்து.
ஆனால் ஒருவரின் கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட பின் நமது இயலாமையை ஏன் அவரிடம் சொல்ல வேண்டும்?
மேற்கோள் செய்த பதிவு: 1079899

என்னத்த சொல்ல? .............எல்லாம் ஓட்டவாய்.....ஒழுகுவாய்...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 16, 2014 6:28 pm

ஹர்ஷித் wrote:நல்ல கருத்து.
ஆனால் ஒருவரின் கேட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட பின் நமது இயலாமையை ஏன் அவரிடம் சொல்ல வேண்டும்?

எல்லோராலும் எதிராளியின் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியாது ஜேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 16, 2014 8:02 pm

நல்ல கதை. நல்ல பாடம். பகிர்வுக்கு நன்றி



கெடுவார், கேடு நினைப்பார்! Aகெடுவார், கேடு நினைப்பார்! Aகெடுவார், கேடு நினைப்பார்! Tகெடுவார், கேடு நினைப்பார்! Hகெடுவார், கேடு நினைப்பார்! Iகெடுவார், கேடு நினைப்பார்! Rகெடுவார், கேடு நினைப்பார்! Aகெடுவார், கேடு நினைப்பார்! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக