புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்லாஹ் என்றால் என்ன???
Page 1 of 1 •
- மனிதன்புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 16/08/2014
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதூஹூ
#அல்லாஹ்—என்றால்—என்ன??
அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???
இல்லை இல்லவே இல்லை!!!!!
அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".
அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????
வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.
அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.
அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.
இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.
வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.
முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.
கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)
ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..
இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.
http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN
--------------------------------------------------------------
ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .
இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????
லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.
ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்
அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
#அல்லாஹ்—என்றால்—என்ன??
அல்லாஹ் என்றால், மூஸ்லீம்களின் கடவுள் என மாற்றுமதத்தோா் என்னுகின்றனா், மூஸ்லீம்களில் பலா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள், அவ்வளவே என்கின்றனா், அல்லாஹ் என்றால் அரபியில் கடவுள்/தெய்வம் என அற்தமா???
இல்லை இல்லவே இல்லை!!!!!
அரபியில், …இலாஹ்… என்றால் தான் கடவுள் என அா்த்தம், லா இலாஹ் ஹ இல் அல்லாஹ் (இல்லை கடவுள் அல்லாஹ்வை தவிர) என்பது பலருக்கு தொியும், #லா என்றால் இல்லை, #இலாஹ் என்றால் கடவுள், இதிலிருந்தே, இலாஹ் என்றால் தான் அரபியில் கடவுள் என்பதை விளங்கலாம், ""இல்லை கடவுள், அல்லாஹ்வை தவிர"".
அப்போது அல்லாஹ் என்றால் என்றால் என்ன????
வழமையாக, ஓவ்வொரு மொழியிலும் கடவுளை குறிக்க பல பெயா்களுண்டு, எ. க, தமிழில், இறைவன், கடவுள், தெய்வம், தேவன், நாதன், இன்னபிற பெயா்களும் உண்டு, ஆனால் ஏகத்துவ கொள்கையின், ஓரே கடவுளை (அதாவது ஓரே மாபெரும் சக்தியை / supreme God/ High Deity) குறிக்க ஓரு பெயா் உண்டு, ஆனால், துருதவஸ்டவசமாக பல மொழிகள் அவ்வாா்த்தையின் சிறப்பு போய்விட்டது, ஏனெனில் அவ்வாா்த்தைகள் மனிதா்களுக்கும், கற்சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதனால்.. தமிழ் மொழியிலும் அதே நிலைதான், ஆகையால் தான் அல்லாஹ் என்றே தமிழ்மொழிப்பெயா்ப்பில் கூட அல்லாஹ் என்றே உள்ளது, அல்லது ஏக இறைவன் என்ற வாா்த்தையை பயன்படுத்துகின்றனா்.
அவ்வாறு எபிரேய மொழியில் YHWH ஐ உபயோகிப்பாா்கள், அதை தான், தற்போது சிறு மாற்றம் செய்து J(Y)eHoWaH என்று நம் கிறித்தவ அன்பா்கள் உபயோகிக்கின்றனா்.
அல்லாஹ் என்ற வாா்த்தை, முந்தைய அரபியா்களால் , Supreme God / Deity ஐ குறிக்க உபயோகித்தனா்
அல்லாஹ் க்கு எந்த சிலையும் கற்பிக்கவில்லை, முழுக்க முழுக்க படைப்பாளனையே குறிக்கவே அல்லாஹ் என்ற சொல்லை உபயோகித்தனா்.
இதை பின்வரும் குா்ஆன் வசனம் மூலம் அறியலாம்.
வானத்தைப் படைத்தவன்
அல்லாஹ் தான். பூமியைப்
படைத்தவன் அல்லாஹ் தான்.
உனவளிப்பவன் அல்லாஹ்
தான். எங்களைப் படைத்தவன்
அல்லாஹ் தான். அனைத்தையும்
படைத்தவன் அல்லாஹ் தான்
என்பதுதான்
மக்கா காஃபிர்களின்
நம்பிக்கையாக
இருந்தது என்பதை 10:31, 23:84,85,
23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25,
39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள்
கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபி தான் என சில அறீவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா், முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் ( ஆதாரம்: Rick Brown, Who was
‘Allah’ before Islam? (2007), page இஃது ஐந்தாம் நூற்றாண்டு தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.
முதல் நூற்றாண்டில், சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans) என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல், பல்வேறு சிலைகளை, அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள்.
( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans:
Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps
that Once: Sumerian Poetry in
Translation (1997), Yale University
Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic
Language (1997), Columbia University
Press-New York, Page: 30)
இன்னும் பின்னோக்கி செல்வோம்.
கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின் (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள்
அல்லாஹ்வை மாபெரும் சக்தி, ஓரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்: Stephanie Dalley (1989), Myths
from Mesopotamia: Creation, the
Flood, Gilgamesh, and Others , Oxford
University Press, Pages: 3-10)
ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி அவா்கள் உருவாக்கவில்லை என்பதும், பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக / supreme deity ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது..
இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ல, இந்த வீடியோவை பாா்க்கவும்.
http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl=en&client=mv-google&gl=IN
--------------------------------------------------------------
ஆக முந்தைய சமூதாயங்களிலிலுருந்து அன்றைய மக்கத்து காஃபீா்கள் வரை , அல்லாஹ்வை ஓரே படைப்பாளனாக வணங்கிவந்தனா், அந்த மக்கத்து காபீா்கள், காபாவை சுற்றி 360 சிலைகள் வைத்தனா் என்பதை அறிவோம், அதில் முன்னோா்களின், பொியாா்களின், இப்ராஹிம் நபி சிலையும் அடங்கும், இச்சிலைகளெல்லாம், அல்லாஹ்விடம் பாிந்துரை செய்பவைகள் என நம்பினாா்கள், ( பாா்க்க குா்ஆன் 10:18, 39:3) .
இந்த தவறான வழிபாட்டை, கலாச்சாரத்தை அழித்தொழிக்கவே முஹம்மது நபி ஸல் அவா்கள் அனுப்பபட்டாா்கள், நபி அல்லாஹ்வின் கட்டளைப்படி சொன்னது என்ன?????
லா இலாஹா இல் அல்லாஹ், அந்த ஓரேயொரு படைப்பாளனை ( Supreme God) தவிர வேறு இறைவன் இல்லை என்றாா்கள்.வணக்கத்திற்குாியவன் அல்லாஹ் ஓருவனே என்றாா்கள்.
ஏகத்துவக் கொள்கையின் ஓரே மாபெறும் படைப்பாளனைக் குறிக்க அல்லாஹ் என்ற வாா்த்தையே மிக பொருத்தமானது,பன்மையில்லாத, (கடவுள்கள்,தேவர்கள்/gods போல் அல்லாமல்) , எந்த பாலினத்தையும்( பெண் கடவுள் / இறைவி / goddess போல்
அல்லாமல் ) குறிக்காது.
பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு உரிய
தகுதியான பெயர் தான், # அல்லாஹ்
அல்லாஹ் - வணக்கத்திர்குறியவன் ( High
Deity / Only One to be worshipped)
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|